மேலும் அறிய

Crime: மதுபோதையில் தந்தை தகராறு; கொலை செய்து நாடகமாடிய தாய், மகன் - சிக்கியது எப்படி..?

தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே ஜி.உசிலம்பட்டி பகுதியில் குடிபோதையில் தகராறு செய்த தந்தையை கொலை செய்து நாடகமாடிய மகனும் , தாயையும் போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே உள்ள ஜி.உசிலம்பட்டியை சேர்ந்தவர் முனியாண்டி 55 வயதான இவர் அப்பகுதியில் கூலித்தொழிலாளியாக இருந்து வந்துள்ளார். இவரது மனைவி முருகேஸ்வரி (48). இவர்களுக்கு பூங்கொடி, ஜோதிலட்சுமி என்ற 2 மகள்களும், காளிதாஸ் (29) என்ற மகனும் உள்ளனர். 2 மகள்களும் திருமணம் முடிந்து, வெளியூர்களில் வசித்து வருகின்றனர்.

12 PM Headlines: நண்பகல் 12 மணி தலைப்புச்செய்திகள்..! இதுவரை உங்களைச் சுற்றி நடந்தது என்னென்ன..?


Crime: மதுபோதையில் தந்தை தகராறு; கொலை செய்து நாடகமாடிய தாய், மகன் - சிக்கியது எப்படி..?

காளிதாஸ் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மது போதைக்கு அடிமையான முனியாண்டி குடும்ப பிரச்சினை தொடர்பாக தனது மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு காளிதாஸ் விடுமுறைக்காக ஜி.உசிலம்பட்டிக்கு வந்திருந்தார்.

crime: தோட்டத்தில் தனியாக தூங்கிக்கொண்டிருந்த இளைஞர் வெட்டிக்கொலை - நத்தம் அருகே பரபரப்பு

நேற்று முன்தினம் இரவு முனியாண்டி வழக்கம்போல் மதுகுடித்துவிட்டு வந்து வீட்டில் இருந்த முருகேஸ்வரியிடம் தகராறில் ஈடுபட்டார். இதனை பார்த்த காளிதாஸ், தனது தந்தை முனியாண்டியை கண்டித்தார். அப்போது முனியாண்டி, காளிதாசை தாக்கினார். இதனால் ஆத்திரமடைந்த காளிதாஸ், தனது தந்தையை தாக்கி கீழே தள்ளிவிட்டார். இதில் கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த முனியாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

"கொசு தொல்லை தாங்க முடியவில்லை" - ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ வேதனை


Crime: மதுபோதையில் தந்தை தகராறு; கொலை செய்து நாடகமாடிய தாய், மகன் - சிக்கியது எப்படி..?

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த முருகேஸ்வரியும், காளிதாசும் இந்த சம்பவம் வெளியே தெரிந்தால் ஆபத்து என நினைத்து கொலையை மறைக்க முடிவு செய்தனர். அதன்படி நள்ளிரவு 12 மணி அளவில் தெருவில் ஆள் நடமாட்டம் இல்லாதபோது முனியாண்டியின் உடலை தங்களது வீட்டின் முன்பு சாலையில் போட்டனர். சிறிது நேரத்தில் தாயும், மகனும் அபயகுரல் எழுப்பினர்.

முனியாண்டியை மர்மநபர்கள் கொலை செய்து, உடலை இங்கு வந்து போட்டுவிட்டதாக கூறி கதறி அழுதனர். இதனை கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக கண்டமனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், முனியாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Rajinikanth Watch ARR Movie: இயக்குநர் அவதாரம் எடுத்த ஏ.ஆர்.ஆர்.. படத்தை கண்டு ரசித்த ரஜினிகாந்த்!


Crime: மதுபோதையில் தந்தை தகராறு; கொலை செய்து நாடகமாடிய தாய், மகன் - சிக்கியது எப்படி..?

 

மேலும் சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். விசாரணையில், முனியாண்டியை கொலை செய்யும் அளவுக்கு எதிரிகள் யாரும் இல்லை என்பது தெரியவந்தது. இதனால் அவரது மனைவி மற்றும் மகன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து முருகேஸ்வரி, காளிதாசை கண்டமனூர் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் முனியாண்டியை கொலை செய்துவிட்டு, அவரை மர்மநபர்கள் கொன்றதாக நாடகமாடியதை தாயும், மகனும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக போலீசார் பதிவு செய்து, காளிதாஸ் மற்றும் அவரது தாய் முருகேஸ்வரியை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

" என் பொண்டாட்டி குழந்தைகளை விட நீ தான் முக்கியம் " மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !!
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !!
சீர்காழி அருகே கோர விபத்து: பள்ளிக்குச் சென்ற மாணவன் டிராக்டர் மோதி உடல் நசுங்கி பலி - மற்றொரு சிறுவன் படுகாயம்.
சீர்காழி அருகே கோர விபத்து: பள்ளிக்குச் சென்ற மாணவன் டிராக்டர் மோதி உடல் நசுங்கி பலி - மற்றொரு சிறுவன் படுகாயம்.
காதலித்து கர்ப்பம்
காதலித்து கர்ப்பம் " குழந்தையை தூக்கி போட்டு வா " குழந்தைக்கு நேர்ந்த சோகம்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?
வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Tamil Nadu New DGP: தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
Embed widget