மேலும் அறிய

Crime: தென்காசி அருகே அரை நிர்வாணத்தில் மூதாட்டி உடல் மீட்பு - 72 வயது முதியவரின் கொடூரச் செயல்

பாவூர்சத்திரம் அருகே 72 வயது முதியவர் 65 வயது மூதாட்டியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு அவரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ளது திப்பணம்பட்டி கிராமம். இங்குள்ள பழனி ஆண்டவர் கோவிலின் பின்புறம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மூதாட்டி ஒருவர் அரை நிர்வாணத்துடன் இறந்து கிடப்பதாக பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நேரில் சென்று பார்த்த பொழுது அவர் இறந்து கிடந்துள்ளார். அவரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த முப்புடாதி (வயது 65) எனும் மூதாட்டி  தனது சிறிய ஓட்டு வீட்டில் வசித்து வந்துள்ளார். மூதாட்டியின் கணவர் கிருஷ்ணன் ஏற்கனவே இறந்ததால் தனது மகன் ராமருடன் வசித்து வந்திருக்கிறார். மேலும் ராமருக்கு திருமணமாகியதால் அருகில் உள்ள கிராமமான ஆவுடையானூரில் ராமர் மனைவியுடன் குடும்பம் வசித்து வந்துள்ளார். மூதாட்டி மட்டும்  தனது சிறிய ஓட்டு வீட்டில்  இருந்த பொழுது மகன் அவ்வப்போது வந்து தாயை பார்த்துவிட்டு சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மூதாட்டி முப்புடாதி பீடி சுற்றி தனது காலத்தை கழித்து வந்துள்ளார்.. மேலும் ஓட்டு வீட்டில் கழிப்பிட வசதி இல்லாததால் வீட்டின் பின்புறம் மாட்டுச்சாணம் கொட்டும் பகுதிக்கு சென்று தனது உபாதைகளை கழித்து வந்த நிலையில் தான்  அவர் அரை நிர்வாணத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். மேலும் மூதாட்டி கொலை செய்யப்பட்டு இறந்து இருக்கலாம்? அதோடு அரை நிர்வாணத்தோடு இருந்த நிலையில் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு இறந்தாரா?  எனவும் விசாரணையை தொடங்கினர்.

அதன்படி காவல்துறையினர் நடத்திய தீவிர  விசாரணையில்,  அதே பகுதியில் தெற்கு தெருவை சேர்ந்த ராமர் (வயது 72) என்னும் முதியவர் மூதாட்டியை கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவர் கொலை செய்ததற்கான அதிர்ச்சி தகவலாக போலீசார் கூறும் பொழுது, முதியவர் ராமரின் மனைவி ஏற்கனவே  இறந்த நிலையில் தனது இரு குழந்தைகளுக்கும் திருமணம் முடித்து வைத்து ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் தான் சம்பவத்தன்று மூதாட்டி கழிப்பிடத்திற்கு செல்லும் போது அங்கு ஆடு மேய்த்துக்கொண்டிருந்த முதியவர் ராமர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட முயன்றதாகவும் அதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அது முற்றவே கொலையில் முடிந்துள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து முதியவர் ராமரை போலீசாரால் கைது செய்து சிறையில் அடைத்தனர். பாவூர்சத்திரம் அருகே 72 வயது முதியவர் 65 வயது மூதாட்டியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட முயன்றதில் அவரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Embed widget