மேலும் அறிய

Crime: லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற போக்குவரத்து ஆய்வாளர் கைது

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்ய வருவதற்கு முன்பு தகவல் தெரிவிக்க மாதம் ஐந்தாயிரம் லஞ்சம் கொடுப்பதாக கூறியுள்ளார்.

சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகன பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சதாசிவம். இவர் லஞ்ச ஒழிப்பு துறையில் ஆய்வாளராக பணியாற்றி வரும் ரவிக்குமாரை தொடர்பு கொண்டு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்ய வருவதற்கு முன்பு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்காக மாதம் ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆய்வாளர் ரவிக்குமார் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். 

Crime: லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற போக்குவரத்து ஆய்வாளர் கைது

இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் ஆலோசனைப்படி, வட்டார போக்குவரத்து வாகன பிரிவு ஆய்வாளர் சதாசிவத்திடம் லஞ்சத்தை பெற்றுக் கொள்வதாக கூறி, சேலம் மாவட்டம் கருப்பூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வருமாறு ரவிக்குமார் தெரிவித்துள்ளார். அதன்படி, கருப்பூர் பகுதியில் உள்ள ஹோட்டலுக்கு லஞ்ச பணத்துடன் வந்த வட்டாரப் போக்குவரத்து வாகன பிரிவு ஆய்வாளர் சதாசிவத்தை கையும் காலமாக பிடித்தவர். அவரிடமிருந்து லஞ்சம் வழங்குவதற்காக கொண்டுவரப்பட்ட ரூபாய் ஒரு லட்சம் பணத்தை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சிவகுமாரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சேலம் குமாரசாமிப்பட்டி பகுதியில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிக்கு, லஞ்சம் கொடுக்க முயன்று, போக்குவரத்து வாகன பிரிவு ஆய்வாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்மையில் ஆத்தூர் மற்றும் மேட்டூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் அடுத்தடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்து அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்த நிலையில், மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலக மோட்டார் ஆய்வாளர் தான் பணிபுரியும் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொள்ள வந்தால் முன்கூட்டியே தகவல் சொல்லுமாறு லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளருக்கே லஞ்சம் கொடுத்தபோது கைது செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Trump on Tariffs: “இதுக்கு மேல மாத்த மாட்டேன், ஆகஸ்ட் 1 தான் கடைசி“ - ட்ரம்ப் என்ன கூறியுள்ளார் தெரியுமா.?
“இதுக்கு மேல மாத்த மாட்டேன், ஆகஸ்ட் 1 தான் கடைசி“ - ட்ரம்ப் என்ன கூறியுள்ளார் தெரியுமா.?
Russia's Massive Attack: ஆத்தாடி.!! 728 ட்ரோன்கள், 13 ஏவுகணைகளை வைத்து தாக்கிய ரஷ்யா - பற்றி எரியும் உக்ரைன்
ஆத்தாடி.!! 728 ட்ரோன்கள், 13 ஏவுகணைகளை வைத்து தாக்கிய ரஷ்யா - பற்றி எரியும் உக்ரைன்
இது புதுசா இருக்கே… இனி கடைசி பெஞ்ச்சே கிடையாது; பள்ளிகளில் புது இருக்கை முறை அறிமுகம்!
இது புதுசா இருக்கே… இனி கடைசி பெஞ்ச்சே கிடையாது; பள்ளிகளில் புது இருக்கை முறை அறிமுகம்!
மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும்; ஈபிஎஸ் சூளுரை!
மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும்; ஈபிஎஸ் சூளுரை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்
Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump on Tariffs: “இதுக்கு மேல மாத்த மாட்டேன், ஆகஸ்ட் 1 தான் கடைசி“ - ட்ரம்ப் என்ன கூறியுள்ளார் தெரியுமா.?
“இதுக்கு மேல மாத்த மாட்டேன், ஆகஸ்ட் 1 தான் கடைசி“ - ட்ரம்ப் என்ன கூறியுள்ளார் தெரியுமா.?
Russia's Massive Attack: ஆத்தாடி.!! 728 ட்ரோன்கள், 13 ஏவுகணைகளை வைத்து தாக்கிய ரஷ்யா - பற்றி எரியும் உக்ரைன்
ஆத்தாடி.!! 728 ட்ரோன்கள், 13 ஏவுகணைகளை வைத்து தாக்கிய ரஷ்யா - பற்றி எரியும் உக்ரைன்
இது புதுசா இருக்கே… இனி கடைசி பெஞ்ச்சே கிடையாது; பள்ளிகளில் புது இருக்கை முறை அறிமுகம்!
இது புதுசா இருக்கே… இனி கடைசி பெஞ்ச்சே கிடையாது; பள்ளிகளில் புது இருக்கை முறை அறிமுகம்!
மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும்; ஈபிஎஸ் சூளுரை!
மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும்; ஈபிஎஸ் சூளுரை!
Thirumavalavan: எஸ்.சி, எஸ்டி மக்களுக்கு ஆதரவாக பேச அரசியல் கட்சிகளுக்கு பயம்... திருமாவளவன் ஆதங்கம்
Thirumavalavan: எஸ்.சி, எஸ்டி மக்களுக்கு ஆதரவாக பேச அரசியல் கட்சிகளுக்கு பயம்... திருமாவளவன் ஆதங்கம்
Avadi Bus Depot: ஆவடி மக்களுக்கு ஜாக்பட்; ரூ.36 கோடியில் நவீனமாகும் பேருந்து நிலையம், மெட்ரோ இணைப்பு - முழு விவரம்
ஆவடி மக்களுக்கு ஜாக்பட்; ரூ.36 கோடியில் நவீனமாகும் பேருந்து நிலையம், மெட்ரோ இணைப்பு - முழு விவரம்
New Mexico Flash Flood: மெக்சிகோவை புரட்டிப்போட்ட காட்டாற்று வெள்ளம்; அடித்துச் செல்லப்பட்ட வீடு - அதிர்ச்சி வீடியோ
மெக்சிகோவை புரட்டிப்போட்ட காட்டாற்று வெள்ளம்; அடித்துச் செல்லப்பட்ட வீடு - அதிர்ச்சி வீடியோ
கடலூர் ரயில் விபத்து; கேட் கீப்பர் மட்டும் குற்றவாளி இல்லை- என்னதான் தீர்வு? அதிகாரி விளக்கம்
கடலூர் ரயில் விபத்து; கேட் கீப்பர் மட்டும் குற்றவாளி இல்லை- என்னதான் தீர்வு? அதிகாரி விளக்கம்
Embed widget