மேலும் அறிய

ரூ.50 ஆயிரம் பணம் வாங்கி , ஜாமீனில் எடுக்காமல் ஏமாற்றிய வழக்கறிஞரை தாக்கிய ரவுடி

பணம் வாங்கிக் கொண்டு ரவுடியை ஜாமீனில் எடுக்காமல் ஏமாற்றிய வழக்கறிஞரை சரமாரியாக தாக்கிய ரவுடி கைது.

பணம் திருப்பி தராததால் தாக்குதல்

சென்னை வியாசர்பாடி பி.வி காலனி பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் ( வயது 30 ) வழக்கறிஞரான. இவர் மீனாம்பாள் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அரவிந்த் என்பவர் தினேஷ் குமாரிடம்  பணம் கேட்டுள்ளார். தினேஷ் குமார் என்னிடம் பணம் இல்லை எனக் கூறவே அவரை சரமாரியாக தாக்கி அவரிடம் இருந்த 600 ரூபாய் பணத்தைப் பறித்து சென்றுள்ளார். தினேஷ்குமார் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இதுகுறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ஜாமீனில் எடுக்காததால் ஆத்திரம்

கொடுங்கையூர் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் , வியாசர்பாடி சி - கல்யாணபுரம் மெயின் தெரு பகுதியைச் சேர்ந்த அரவிந்த் ( எ )டைகர் அரவிந்த் ( ( வயது 32 ) என்ற ரவுடி இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனை யடுத்து டைகர் அரவிந்தை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் குற்ற வழக்கு ஒன்றில் அரவிந்த் கைதாகி சிறைக்குச் சென்ற போது வழக்கறிஞரான தினேஷ் குமாரிடம் ஜாமீனில் எடுப்பதற்காக ஐம்பதாயிரம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார்.

ஆனால் தினேஷ் குமார் அரவிந்தை ஜாமினில் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் வேறு ஒரு வழக்கறிஞர் மூலம் அரவிந்த் ஜாமினில் வெளியே வந்து தான் கொடுத்த ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தைக் கேட்டு வழக்கறிஞர் அரவிந்தை தாக்கியது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து அரவிந்த் மீது வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மனைவி மீது சந்தேகப்பட்டு , கத்தியால் வெட்ட முயன்ற கணவன்

சென்னை ஓட்டேரி மங்களபுரம் கிருஷ்ணதாஸ் சாலை நான்காவது தெருவை சேர்ந்தவர் கர்ணன் ( வயது 53 ) இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகிறது. சுமதி ( வயது 44 ) என்ற மனைவியும் ஹரிணி ( வயது 23 ) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் , குடிபோதையில் வீட்டிற்கு வந்த கர்ணன் தனது மனைவியை சந்தேகப்பட்டு தொடர்ந்து அவதூறான வார்த்தைகளால் பேசி சண்டையிட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வீட்டிலிருந்த சிறிய கத்தியை எடுத்து தனது மனைவியை வெட்ட சென்றுள்ளார். அப்பொழுது இவர்களது மகள் ஹரிணி என்பவர் தடுத்ததில் ஹரணிக்கு முழங்கையில் பலத்த வெட்டுக்ாகாயம் விழுந்தது.

கையில் - 15 தையல்கள் 

அக்கம் பக்கத்தினர் அவரை பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு அனுமதிக்கப்பட்டு கையில் சுமார் 15 தையல்கள் போடப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சுமதி ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து கர்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PMK ADMK alliance: அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
திமுக அமைச்சர் ஒருவரையும் விட்டுவிடக்கூடாது.! இபிஎஸ் திடீர் டெல்லி பயணம்.. அலறும் ஆளுங்கட்சி
திமுக அமைச்சர் ஒருவரையும் விட்டுவிடக்கூடாது.! இபிஎஸ் திடீர் டெல்லி பயணம்.. அலறும் ஆளுங்கட்சி
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
’’அரசு ஊழியர்களே முழிச்சுக்கோங்க; 3ஆம் நாளிலேயே பல்லிளித்த தமிழ்நாடு ஓய்வூதியத் திட்டம்’’- அன்புமணி எச்சரிக்கை
’’அரசு ஊழியர்களே முழிச்சுக்கோங்க; 3ஆம் நாளிலேயே பல்லிளித்த தமிழ்நாடு ஓய்வூதியத் திட்டம்’’- அன்புமணி எச்சரிக்கை
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK ADMK alliance: அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
திமுக அமைச்சர் ஒருவரையும் விட்டுவிடக்கூடாது.! இபிஎஸ் திடீர் டெல்லி பயணம்.. அலறும் ஆளுங்கட்சி
திமுக அமைச்சர் ஒருவரையும் விட்டுவிடக்கூடாது.! இபிஎஸ் திடீர் டெல்லி பயணம்.. அலறும் ஆளுங்கட்சி
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
’’அரசு ஊழியர்களே முழிச்சுக்கோங்க; 3ஆம் நாளிலேயே பல்லிளித்த தமிழ்நாடு ஓய்வூதியத் திட்டம்’’- அன்புமணி எச்சரிக்கை
’’அரசு ஊழியர்களே முழிச்சுக்கோங்க; 3ஆம் நாளிலேயே பல்லிளித்த தமிழ்நாடு ஓய்வூதியத் திட்டம்’’- அன்புமணி எச்சரிக்கை
Top 10 News Headlines: திண்டுக்கல்லில் ஸ்டாலின், நில்லாமல் ஏறும் தங்கம் விலை, மீண்டும் ISL- 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: திண்டுக்கல்லில் ஸ்டாலின், நில்லாமல் ஏறும் தங்கம் விலை, மீண்டும் ISL- 11 மணி வரை இன்று
ICC BCB: ”இந்தியாவில் விளையாடுங்க, இல்லைன்னா கிளம்புங்க” - வங்கதேசத்திற்கு ஷாக் தந்த ஐசிசி - ரிப்போர்ட்
ICC BCB: ”இந்தியாவில் விளையாடுங்க, இல்லைன்னா கிளம்புங்க” - வங்கதேசத்திற்கு ஷாக் தந்த ஐசிசி - ரிப்போர்ட்
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
மீண்டும் அதிமுகவுடன் கை கோர்த்த அன்புமணி.! திமுகவிற்கு டஃப் கொடுக்க இபிஎஸ் போட்ட செம திட்டம்
மீண்டும் அதிமுகவுடன் கை கோர்த்த அன்புமணி.! திமுகவிற்கு டஃப் கொடுக்க இபிஎஸ் போட்ட செம திட்டம்
Embed widget