மேலும் அறிய

Crime: கோவையில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ தங்கம் திருட்டு - போலீஸ் விசாரணை

திருடப்பட்ட 1067.850 கிராம் தங்க நகைகளின் மதிப்பு 50 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என கூறப்படுகிறது. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி காவல் துறையினர் குற்றவாளியை தேடி வருகின்றனர்.

கோவையில் தங்க நகைப் பட்டறையில் 50 இலட்ச ரூபாய் மதிப்பிள்ள ஒரு கிலோ தங்கம் திருடப்பட்டது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை இராஜ வீதி அடுத்த சண்முகா நகர் பகுதியில் மோகன் டை என்ற பெயரில் மோகன் குமார் (45) என்பவர் தங்க நகைகள் செய்யும் பட்டறை நடத்தி வருகிறார். இவர் கடந்த 12 வருடங்களுக்கு மேலாக தங்க நகை கடைகள் மற்றும் மொத்த வியாபாரமாக தங்க நகைகள் செய்து கொடுத்து வருகிறார். இந்நிலையில் இவரிடம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பிரமோத் வித்தால் போச்லே (20 ) என்பவர் பணியில் சேர்ந்துள்ளார். தங்க பட்டறையில் போச்லே பணி புரிந்து வந்துள்ளார். 

மோகன்குமார் தங்க நகை பட்டறையின் சாவியை, அக்கடையில் பணியாற்றும் நோவா என்ற தொழிலாளியிடம் கொடுத்துச் செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு மோகன்குமார் வழக்கம் போல கடையை பூட்டி விட்டு, நோவாவிடம் சாவியை கொடுத்துச் சென்றுள்ளார். பின்னர் நேற்று காலையில் கடையை திறக்க நோவா வந்த போது, கடை திறக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடைக்குள் சென்று பார்த்த போது போச்லே அங்கு இல்லை என்பதும், கடைக்குள் இருந்த தங்க நகைகள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.


Crime: கோவையில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ தங்கம் திருட்டு - போலீஸ் விசாரணை

இதையடுத்து சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, போச்லே திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
நேற்றைய தினம் காலை 8.30 மணியளவில் தங்கப் பட்டறை திறக்கும் முன்பும், மற்ற ஊழியர்களும் உரிமையாளரும் பணிக்கு வராத நிலையில் கடையின் சாவியை எடுத்து கடையில் இருந்த 1067.850 கிராம் அளவிளான தங்க நகை மற்றும் கட்டிகளை திருடுவிட்டு தப்பியோடியுள்ளனர். கடையின் சாவியை வைக்கும் இடத்தையும், கடை திறக்கும் நேரத்தை நன்று தெரிந்துக் கொண்டு திருடிச் சென்றுள்ளார். கடையை திறந்து ஒரு கவரில் தங்க நகைகளை எடுத்து போட்டுக் கொண்டு வெளியே தப்பிச் செல்லும் காட்சிகள் கடையில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் காட்சிகள் பதிவாகி உள்ளது. இதனையடுத்து வெரைட்டிஹால் காவல் நிலையத்தில் மோகன் குமார் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி காவல் துறையினர் குற்றவாளியை தேடி வருகின்றனர்.

திருடப்பட்ட 1067.850 கிராம் தங்க நகைகளின் மதிப்பு 50 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என கூறப்படுகிறது. மேலும் நகையை திருடியவர் வட மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் காவல் துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் நகை திருடிக் கொண்டு சொந்த ஊர் சென்றுயிருப்பாரா? நகையை வேறு யாரிடமாவது விற்பனை செய்ய முயல்கிறாரா? என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

அடுத்தது ஐஐடியா? சென்னை ஐஐடி மாணவியிடல் பாலியல் அத்துமீறல்- முடியைப் பிடித்திழுத்து அட்டகாசம்!
அடுத்தது ஐஐடியா? சென்னை ஐஐடி மாணவியிடல் பாலியல் அத்துமீறல்- முடியைப் பிடித்திழுத்து அட்டகாசம்!
"என் மகனுக்கு பதவி வேணும்” துரைமுருகன் கண்டிஷன்- தீவிர அரசியலுக்கு முற்றுப்புள்ளி?
காஞ்சிபுரம் மாணவி சாதனை! பொறியியல் தரவரிசையில் முதலிடம்! சாதித்தது எப்படி ?
காஞ்சிபுரம் மாணவி சாதனை! பொறியியல் தரவரிசையில் முதலிடம்! சாதித்தது எப்படி ?
நாங்க நிதி ஒதுக்கலயா? திமுக அரசு தவறாக சித்தரிக்கிறது - ஆளுங்கட்சி  மீது அமித்ஷா குற்றச்சாட்டு
நாங்க நிதி ஒதுக்கலயா? திமுக அரசு தவறாக சித்தரிக்கிறது - ஆளுங்கட்சி மீது அமித்ஷா குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Vs Amit Shah : ’கூட்டணி ஆட்சிக்கு இடையூறு!முதல்வர் வேட்பாளரை மாற்றுவேன்’’அமித்ஷா மிரட்டல்?
பல பெண்களுடன் சுற்றிய ஸ்ரீகாந்த்?டாட்டா காட்டிய மனைவி வந்தனா | Vandhana Srikanth Arrested Issue
வெடிக்கும் போதைப்பொருள் வழக்கு சிக்கும் பிரபல நடிகர், நடிகைகள் கலகத்தில் சினிமா வட்டாரம் Krishna Arrested
போர்க்கொடி தூக்கும் MLA-க்கள்!கலக்கத்தில் சித்தராமையா!அடித்து ஆடும் டி.கே.சிவக்குமார் | DK Shivakumar VS Sitharamaiah
பொதுச்செயலாளர் பதவி பறிப்பு?அப்செட்டில் துரைமுருகன் சமாதானம் செய்யும் ஸ்டாலின் | MK Stalin on Duraimurugan | Udhayanidhi stalin | DMK

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடுத்தது ஐஐடியா? சென்னை ஐஐடி மாணவியிடல் பாலியல் அத்துமீறல்- முடியைப் பிடித்திழுத்து அட்டகாசம்!
அடுத்தது ஐஐடியா? சென்னை ஐஐடி மாணவியிடல் பாலியல் அத்துமீறல்- முடியைப் பிடித்திழுத்து அட்டகாசம்!
"என் மகனுக்கு பதவி வேணும்” துரைமுருகன் கண்டிஷன்- தீவிர அரசியலுக்கு முற்றுப்புள்ளி?
காஞ்சிபுரம் மாணவி சாதனை! பொறியியல் தரவரிசையில் முதலிடம்! சாதித்தது எப்படி ?
காஞ்சிபுரம் மாணவி சாதனை! பொறியியல் தரவரிசையில் முதலிடம்! சாதித்தது எப்படி ?
நாங்க நிதி ஒதுக்கலயா? திமுக அரசு தவறாக சித்தரிக்கிறது - ஆளுங்கட்சி  மீது அமித்ஷா குற்றச்சாட்டு
நாங்க நிதி ஒதுக்கலயா? திமுக அரசு தவறாக சித்தரிக்கிறது - ஆளுங்கட்சி மீது அமித்ஷா குற்றச்சாட்டு
LIVE | Kerala Lottery Result Today (27.06.2025): வெள்ளிக்கிழமை வர்ற லட்சுமிய விட்றாதீங்க... லக் அடிச்சாலும் அடிக்கும்!
வெள்ளிக்கிழமை வர்ற லட்சுமிய விட்றாதீங்க... லக் அடிச்சாலும் அடிக்கும்!
முதல்வரைத் துரத்தும் தவெக ரசிகர்கள்; இன்றைய நிகழ்வில் விஜய் படம் காட்டிய மாணவர்!
முதல்வரைத் துரத்தும் தவெக ரசிகர்கள்; இன்றைய நிகழ்வில் விஜய் படம் காட்டிய மாணவர்!
SJ Suriya into Direction: நடிப்பு ராட்சசன் இயக்கும் ‘கில்லர்‘; மீண்டும் இயக்குநர் அவதாரத்தில் எஸ்.ஜே. சூர்யா - ஹீரோ யார் தெரியுமா.?
நடிப்பு ராட்சசன் இயக்கும் ‘கில்லர்‘; மீண்டும் இயக்குநர் அவதாரத்தில் எஸ்.ஜே. சூர்யா - ஹீரோ யார் தெரியுமா.?
TNEA Rank List: பொறியியல் தரவரிசை; 145 பேர் 200-க்கு 200; டாப்பில் காஞ்சிபுரம் சஹஸ்ரா, நாமக்கல் கார்த்திகா- அரசுப் பள்ளிகளில் யார்?
TNEA Rank List: பொறியியல் தரவரிசை; 145 பேர் 200-க்கு 200; டாப்பில் காஞ்சிபுரம் சஹஸ்ரா, நாமக்கல் கார்த்திகா- அரசுப் பள்ளிகளில் யார்?
Embed widget