மேலும் அறிய

வேலூரில் பிஸ்கட் வியாபாரியின் வீட்டின் பீரோவை உடைத்து 50 சவரன் நகை கொள்ளை

சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

வேலூர் சத்துவாச்சாரி கானாறு தெருவை சேர்ந்தவர் மாணிக்கவேல் (57) இவர் பிஸ்கெட் தயாரித்து, கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறார். மாணிக்கவேல் தனது மனைவி புஷ்பா மற்றும் மகளுடன்  கும்பகோணத்தில் உள்ள திருமஞ்சேரி கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு நேற்றிரவு இரவு 9 மணியளவில் வீடு திரும்பி உள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கொண்டு அதிர்ச்சி அடைந்த மாணிக்கவேல் உடனடியாக வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் உள்ள அறைகளில் இருந்த பல இடங்களில் துணிகள் மற்றும் பொருட்கள் சிதறிக்கிடந்தன. பின்னர் பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த 50 பவுன் நகைகள், 80 ஆயிரம் ரூபாய் மற்றும் வெள்ளிப் பொருட்கள் ஆகியவை திருட்டு போயிருந்தது.

வேலூரில் பிஸ்கட் வியாபாரியின் வீட்டின் பீரோவை உடைத்து 50 சவரன் நகை கொள்ளை

இது குறித்து மாணிக்கவேல் உடனடியாக சத்துவாச்சாரி காவல்நிலையத்திற்கு  தகவல் தெரிவித்தார். அந்த தகவலின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ராஜன்பாபு, ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அதன் பின்னர் மாணிக்கவேல் குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களிடம் காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையினரின்  முதற்கட்ட விசாரணையில், மாணிக்கவேலின் குடும்ப நிகழ்வுகளை நன்கு அறிந்த அதே பகுதியை சேர்ந்த நபர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது  தெரியவந்தது.

வேலூரில் பிஸ்கட் வியாபாரியின் வீட்டின் பீரோவை உடைத்து 50 சவரன் நகை கொள்ளை

அதனை தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகியிருந்த மர்ம நபர்களின் கைரேகை மாதிரிகளை சேகரித்தனர். பின்னர் காவல்துறையினரின்  மோப்பநாய் வரவைக்கப்பட்டு வீட்டினுள் சிறிது நேரம் மோப்பம் பிடித்தது. மோப்பம் பிடித்த பிறகு அந்தத் தெருவில் சிறிது தூரம் ஓடிய மோப்பநாய் யாரையும் துரத்தி கவ்வி பிடிக்கவில்லை. பின்னர் காவல்துறையினர் அந்த தெருவில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் ஒரு கேமராவில் அந்தத்தெருவில் இரவு வேளையில் மோட்டார் சைக்கிளில் செல்லும் மர்மநபரின் உருவம் கேமராவில் பதிவாகியிருந்தது. அவர் யார் என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.சத்துவாச்சாரியில் பிஸ்கெட் வியாபாரி வீட்டில் 50 பவுன் நகை, பணம், வெள்ளிப் பொருட்கள் திருட்டு போன சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

15 ஆயிரம் கொடுத்தால் தான் நெல்லை கொள்முதல் செய்வேன் என மிரட்டல் - தற்கொலை செய்து கொள்ளபோவதாக விவசாயி கதறல்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Embed widget