மேலும் அறிய

Election 2024 Results

UTTAR PRADESH (80)
43
INDIA
36
NDA
01
OTH
MAHARASHTRA (48)
30
INDIA
17
NDA
01
OTH
WEST BENGAL (42)
29
TMC
12
BJP
01
INC
BIHAR (40)
30
NDA
09
INDIA
01
OTH
TAMIL NADU (39)
39
DMK+
00
AIADMK+
00
BJP+
00
NTK
KARNATAKA (28)
19
NDA
09
INC
00
OTH
MADHYA PRADESH (29)
29
BJP
00
INDIA
00
OTH
RAJASTHAN (25)
14
BJP
11
INDIA
00
OTH
DELHI (07)
07
NDA
00
INDIA
00
OTH
HARYANA (10)
05
INDIA
05
BJP
00
OTH
GUJARAT (26)
25
BJP
01
INDIA
00
OTH
(Source: ECI / CVoter)

நெல்லையில் தொடரும் கொலைகள்...பாஜக பிரமுகர் வெட்டிக்கொலை; கலக்கத்தில் மக்கள்

நெல்லையில் கடந்த 2 மாதத்தில் தொடர்ச்சியாக கொலை சம்பவங்கள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் மிகுந்த கலக்கத்தில் உள்ளனர்.

நெல்லை மாநகர் பாளையங்கோட்டை அடுத்த மூளிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன்(34). இவர் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில் செய்து வருகிறார். மேலும் பாஜக மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளராகவும் இருந்து வருகிறார். இந்த சூழலில் நேற்று இரவு வழக்கமான பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஜெகன் அவரது வீட்டின் அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்த பாளையங்கால்வாய் அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை சூழ்ந்து சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். ஜெகனின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தபோது அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு  அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கதறி அழுதனர்.

தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் இத்தகவல் குறித்து பாளையங்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பாளையங்கோட்டை உதவி ஆணையாளர் பிரதீப் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் கொலைக்கான காரணம் தொடர்பாகவும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு மேற்கொள்ளும் பணியும் போலீசாரால் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. கொலை சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு காவல்துறை மோப்பநாய் பரணி வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரிக்கும் பணி  நடைபெற்றது. மேலும் அப்பகுதி மக்களிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பாளையங்கோட்டை பகுதியில் கொலை சம்பவம் நடைபெற்ற நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட  போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியும் தீவிர படுத்தப்பட்டுள்ளது. கொலை நடைபெற்ற இடத்தில் நெல்லை மாநகர காவல் துறை ஆணையாளர் (பொ) பிரவேஷ்குமார் மற்றும் காவல்துறை துணை ஆணையாளர் சரவணகுமார் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்து குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டுள்ளனர்.

தொடர்ந்து காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஊரில் நாட்டாமை தேர்வு செய்வது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில் இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. அதோடு உயிரிழந்த ஜெகன் மீது ஏற்கனவே கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் குற்ற பதிவேடு பட்டியலிலும் ஜெகன் பெயர் உள்ளதாக கூறப்படும் நிலையில் இதன் காரணமாக இருந்து வந்த முன்விராதத்தின் காரணமாக இந்த கொலை நடைபெற்றதா என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லையில் கடந்த 2 மாதத்தில் தொடர்ச்சியாக கொலை சம்பவங்கள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் மிகுந்த கலக்கத்தில் உள்ளனர். அதோடு கொலை சம்பவங்களை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சென்னையில் இடியுடன் கூடிய மழை: வானிலை மையம் தெரிவித்தது என்ன?
Chennai Rain: சென்னையில் இடியுடன் கூடிய மழை: வானிலை மையம் தெரிவித்தது என்ன?
BJP: “ஆபரேஷன் சக்ஸஸ், பேஷன்ட் டெட்” சம்பவம்! ஒரு வெற்றிகரமான தோல்வியின் கதை!
BJP: “ஆபரேஷன் சக்ஸஸ், பேஷன்ட் டெட்” சம்பவம்! ஒரு வெற்றிகரமான தோல்வியின் கதை!
Kangana Ranaut: கங்கனாவுக்கு கன்னத்திலே பளார்! விமான நிலையத்தில் தாக்கிய பெண் பாதுகாப்பு அதிகாரி - ஷாக்
கங்கனாவுக்கு கன்னத்திலே பளார்! விமான நிலையத்தில் தாக்கிய பெண் பாதுகாப்பு அதிகாரி - ஷாக்
Breaking News LIVE: சென்னையில் ஆங்காங்கே இடியுடன் கூடிய கனமழை.. மழையால் போக்குவரத்து நெரிசல்
Breaking News LIVE: சென்னையில் ஆங்காங்கே இடியுடன் கூடிய கனமழை.. மழையால் போக்குவரத்து நெரிசல்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Lok sabha election ADMK | அதிமுகவை காலி செய்த EX அதிமுகவினர்! குழப்பத்தில் சீனியர்கள்Mayawati INDIA Bloc | மோடியை காப்பாற்றிய மாயாவதி! அந்த 16 தொகுதி இல்லன்னா... I.N.D.I.A ஆட்சிதான்Rahul gandhi :  எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்? I.N.D.I.A போடும் ப்ளான்! கூட்டத்தில் பேசியது என்ன?Cuddalore Drunkard : அடடா மழைடா..அடைமழைடா! கொட்டும் மழையில் குளியல்மதுபிரியர்கள் ATROCITY

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சென்னையில் இடியுடன் கூடிய மழை: வானிலை மையம் தெரிவித்தது என்ன?
Chennai Rain: சென்னையில் இடியுடன் கூடிய மழை: வானிலை மையம் தெரிவித்தது என்ன?
BJP: “ஆபரேஷன் சக்ஸஸ், பேஷன்ட் டெட்” சம்பவம்! ஒரு வெற்றிகரமான தோல்வியின் கதை!
BJP: “ஆபரேஷன் சக்ஸஸ், பேஷன்ட் டெட்” சம்பவம்! ஒரு வெற்றிகரமான தோல்வியின் கதை!
Kangana Ranaut: கங்கனாவுக்கு கன்னத்திலே பளார்! விமான நிலையத்தில் தாக்கிய பெண் பாதுகாப்பு அதிகாரி - ஷாக்
கங்கனாவுக்கு கன்னத்திலே பளார்! விமான நிலையத்தில் தாக்கிய பெண் பாதுகாப்பு அதிகாரி - ஷாக்
Breaking News LIVE: சென்னையில் ஆங்காங்கே இடியுடன் கூடிய கனமழை.. மழையால் போக்குவரத்து நெரிசல்
Breaking News LIVE: சென்னையில் ஆங்காங்கே இடியுடன் கூடிய கனமழை.. மழையால் போக்குவரத்து நெரிசல்
Rahul Gandhi: பங்குச் சந்தையில் மிகப் பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளது - ராகுல் காந்தி
Rahul Gandhi: பங்குச் சந்தையில் மிகப் பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளது - ராகுல் காந்தி
PM Narendra Modi: தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர்.. ஜூன் 9ம் தேதி பதவியேற்கும் மோடி..? ஏஎன்ஐ தகவல்!
தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர்.. ஜூன் 9ம் தேதி பதவியேற்கும் மோடி..? ஏஎன்ஐ தகவல்!
NTK Vote Bank: 1% முதல் 8% : நாளுக்கு நாள் உயரும் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி; சொன்னதைச் செய்யும் சீமான்? என்ன காரணம்?
NTK Vote Bank: 1% முதல் 8% : நாளுக்கு நாள் உயரும் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி; சொன்னதைச் செய்யும் சீமான்? என்ன காரணம்?
BJP Annamalai:ஆட்டை வெட்டி இருக்கிறார்கள்.. திமுகவினர் முடிந்தால் என் மீது கை வைக்கட்டும் -அண்ணாமலை கருத்து!
ஆட்டை வெட்டி இருக்கிறார்கள்.. திமுகவினர் முடிந்தால் என் மீது கை வைக்கட்டும் -அண்ணாமலை கருத்து!
Embed widget