மேலும் அறிய

பிரியாணி சாப்பிட்டு சிறுமி உயிரிழந்த விவகாரம்.. விசாரணையை விரைவுபடுத்துமாறு கோரும் தேசிய மனித உரிமைகள் ஆணையம்..

விசாரணையை துரிதப்படுத்துமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் எஸ்.பியிடம் கோரியுள்ளது

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பழைய பேருந்து நிலையம் அருகில் 7 ஸ்டார் என்ற அசைவ உணவகம் அமைந்துள்ளது. இந்த 7 ஸ்டார் உணவகத்தை  காதர் பாஷா மற்றும் அவரது மகன் அம்ஜத் பாஷா ஆகியோர் நடத்தி வருகின்றனர். இந்த அசைவ உணவகத்தில், கடந்த செப்டம்பர் மாதம் துந்தரீகம் பட்டைச் சேர்ந்த ஆனந்த் , அவரது மனைவி பிரியதர்ஷினி, மகள் லோசினி வயது (10), மகன் சரண் வயது (14), ஆகியோர் அங்கு அசைவ உணவு சாப்பிட்டுள்ளனர்.பிரியாணி, பரோட்டா, தந்தூரி சிக்கன் உள்ளிட்ட உணவுகளை சாப்பிட்டு விட்டு வீடு திரும்பிய அவர்கள் அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

 

பிரியாணி சாப்பிட்டு சிறுமி உயிரிழந்த விவகாரம்.. விசாரணையை விரைவுபடுத்துமாறு கோரும் தேசிய மனித உரிமைகள் ஆணையம்..

 

இதனையடுத்து அவர்கள் ஆரணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் 10 வயது சிறுமியான லோசினி, ஆரணி மருத்துவமனையிலேயெ திடிரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் அந்த உணவகத்தில் சாப்பிட்ட 40-க்கும் மேற்பட்டவர்களுக்கும் வாந்தி , மயக்கம்  பிரச்னை ஏற்பட்டு, பலரும் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, 7 ஸ்டார் அசைவ உணவகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் அசைவ உணவக உரிமையாளர்கள் அம்ஜத் பாஷா, சமையல் மாஸ்டர் முனியாண்டி ஆகியோர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு செப்டம்பர் மாதம் 12-ஆம் தேதி அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

பிரியாணி சாப்பிட்டு சிறுமி உயிரிழந்த விவகாரம்.. விசாரணையை விரைவுபடுத்துமாறு கோரும் தேசிய மனித உரிமைகள் ஆணையம்..

Rasi Palan Today: இந்த ராசிகளுக்கு இன்று ‛கப்சிப்’ கட்டாயம்... மற்ற ராசிகள் நிலை என்ன? இதோ இன்றைய பலன்கள்!

இதனையடுத்து 40 நாட்களாக சிறையில் இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் இழப்பீடு வழங்குவதாகவும் கூறி அம்ஜத் பாஷா ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார். பின்னர் இருவருக்கும்  நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.இந்நிலையில் தற்போது 7 ஸ்டார் உணவகத்தில் பிரியாணி சாப்பிட்டு 10 வயது சிறுமி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உணவகத்தில் பயன்படுத்தப்பட்ட கெட்டுப்போன சில்லி சிக்கன், தரமற்ற தண்ணீர் ஆகியவையே 30 நபர்களின் உடல்நல பாதிப்புக்கு காரணம் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த விவகாரத்தில் விசாரணையை துரிதப்படுத்துமாறு திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டிக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் கோரியுள்ளதுடன், வலியுறுத்தியும் உள்ளது

எல்லாம் விநோதம்: பிரேத பரிசோதனை செய்த சடலத்தை உயிர்ப்பிக்க முயற்சி... ஒடிசாவில் நடந்த உச்சக்கட்ட மூடநம்பிக்கை!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: தங்க விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?
Breaking News LIVE: தங்க விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?
Russia jobs scam : “இளைஞர்களே உஷார் !!! ரஷ்யாவில் வேலை, நல்ல சம்பளம் என வலைவிரிக்கும் கும்பல்” நம்பினால் கெட்டீர்கள்..!
Russia jobs scam : “இளைஞர்களே உஷார் !!! ரஷ்யாவில் வேலை, நல்ல சம்பளம் என வலைவிரிக்கும் கும்பல்” நம்பினால் கெட்டீர்கள்..!
Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?
Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?
Team India Squad: ஷ்ரேயாஸ் ஐயர் முதல் நடராஜன் வரை.. ஜிம்பாப்வே அணியில் தேர்வு பெறாத தகுதியுள்ள வீரர்கள்..!
ஷ்ரேயாஸ் ஐயர் முதல் நடராஜன் வரை.. ஜிம்பாப்வே அணியில் தேர்வு பெறாத தகுதியுள்ள வீரர்கள்..!
Embed widget