மேலும் அறிய

அடுத்தடுத்து காணாமல் போன வாகனங்கள் - கொள்ளையர்களை தட்டி தூக்கிய போலீசார்...!

சீர்காழி சுற்றுவட்டார பகுதியில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த இரு இளைஞரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த இரண்டு இளைஞர்களை ஆணைக்காரன் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தொடர் இருசக்கர வாகன திருட்டு 

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக சீர்காழி, புத்தூர், கொள்ளிடம், புதுப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடு போய்யுள்ளது. காவல் நிலையங்களில் பல வழக்குகள் பதிவாகின. இதனை அடுத்து இது தொடர்பாக குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து சீர்காழி காவல்துறை கண்காணிப்பாளர் ராஜ்குமார் மேற்பார்வையில் ஆனைக்கார சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜா தலைமையில் சாமிநாதன், செல்லதுரை, ராஜேஷ் மற்றும் சில காவல்துறையினர் கொண்ட தனிப்படை  அமைக்கப்பட்டது.

Priyanka Mohan : ஆள வுட்றா சாமி...குஷி பட சர்ச்சையால் டிப்ரஸ் ஆன பிரியங்கா மோகன்


அடுத்தடுத்து காணாமல் போன வாகனங்கள் - கொள்ளையர்களை தட்டி தூக்கிய போலீசார்...!
அடுத்தடுத்து காணாமல் போன வாகனங்கள் - கொள்ளையர்களை தட்டி தூக்கிய போலீசார்...!


தீவிர தேடுதல் வேட்டை 

இந்த தனிப்படையானது சீர்காழி தாலுக்கா முழுவதிலும் பல்வேறு இடங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிதம்பரம் சீர்காழி தேசிய நெடுஞ்சாலையில் அரசூர் அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் சிதம்பரத்தில் இருந்து சீர்காழி நோக்கி அதிவேகமாக இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞரை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்தனர். அப்போது அந்த இளைஞர்கள் காவல்துறையினரின் கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் மேலும் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அந்த இளைஞர்கள் இருவரையும் ஆணைக்காரன் சத்திரம் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

Diwali Kubera Pooja: செல்வத்தை தரும் லட்சுமி குபேர பூஜை! தீபாவளியில் எந்த நேரம்? எப்படி செய்ய வேண்டும்?


அடுத்தடுத்து காணாமல் போன வாகனங்கள் - கொள்ளையர்களை தட்டி தூக்கிய போலீசார்...!

இரண்டு இளைஞர்கள் கைது

விசாரணையில் கடலூர் மாவட்டம் வடக்குத்திட்டை மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பரமகுரு என்பவரது மகன் 22 வயதான பார்த்திபன். மற்றும் மேல மணக்குடி கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. மேலும் 9-ம் வகுப்பு மட்டுமே படித்த பார்த்திபனும், ஐடிஐ பயின்ற ராகவனும் அருகருகே உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் என்பதும், இருவரும் வேலைக்குச் செல்லாமல் இருசக்கர வாகனங்களை திருடி விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வந்ததும் தெரியவந்தது.

K S Ravikumar : உங்களுக்கு என்மேல கோபம் வரலயா...நெல்சன் மூஞ்சிக்கு நேராக கேட்ட கே.எஸ் ரவிகுமார்


அடுத்தடுத்து காணாமல் போன வாகனங்கள் - கொள்ளையர்களை தட்டி தூக்கிய போலீசார்...!

எட்டு வாகனங்கள் மீட்பு 

இதனை அடுத்து இருவரிடம் இருந்த 8 இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதில் புதுப்பட்டினம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் திருடப்பட்ட 3 இருசக்கர வாகனம், ஆணைக்காரன் சத்திரம், பூம்புகார், தாம்பரம், கோயம்புத்தூர், சேத்தியாத்தோப்பு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தலா 1 இருசக்கர வாகனம் அடங்கும். இதுகுறித்து வழக்கு பதிந்த ஆனைக்காரன் சத்திரம் காவல்துறையினர் பார்த்திபன் மற்றும் ராகவன் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.  

Prison Safety: அடடே..! சிறை பாதுகாப்புக்காக வாத்துகளை பயன்படுத்தும் நாடுகள் - எப்படி, காரணம் என்ன?

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
Embed widget