மேலும் அறிய

திருவண்ணாமலை : தனியார் நிதி நிறுவனம் நடத்தி 296 பேரிடம் ரூ.52 லட்சம் மோசடி செய்தவர் கைது

தனியார் நிதி நிறுவனம் நடத்தி 296 பேரிடம் ரூ.52 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை வேட்டவலம் ரோடு பகுதியை சேர்ந்தவர்கள் ராமச்சந்திரன் மகன் சிவக்குமார் (வயது 49), முத்துக்குமரன் (46). இவர்கள் இருவரும் திருவண்ணாமலை காந்திநகர் மெயின்ரோடு பகுதியில் கடந்த 2014-ம் ஆண்டில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். இவர்கள் திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களிடம் சென்று தங்கள் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தினால் குறிப்பிட்ட சில மாதங்கள் கழித்து இரட்டிப்பாக பணம் தருவதாக கூறியுள்ளனர். இதை நம்பிய பொதுமக்கள் பலர், அந்த நிதி நிறுவனத்தில் உறுப்பினராக சேர்ந்து மாதம் தோறும் பணம் செலுத்தி வந்தனர்.

Urban Local Body Election: பட்டாசு வெடித்து குப்பையாக்கி... அதை தானே பெருக்கி பேமஸ் ஆக நினைத்த அதிமுக வேட்பாளர்!
திருவண்ணாமலை : தனியார் நிதி நிறுவனம் நடத்தி 296 பேரிடம் ரூ.52 லட்சம் மோசடி செய்தவர் கைது

இந்நிலையில் சிவக்குமாரும், முத்துக்குமரனும் சேர்ந்து தங்கள் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தியவர்களுக்கு பணத்தை திருப்பிக்கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்ததோடு கடந்த 2019-ல் அந்த நிதி நிறுவனத்தை பூட்டிவிட்டு திடீரென தலைமறைவாகி விட்டனர்.இது குறித்து பாதிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த மக்கள், விழுப்புரம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் சிவக்குமார், முத்துக்குமரன் ஆகிய இருவரின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அவர்கள் இருவரும் கடந்த 24.5.2014 முதல் 23.5.2019 வரை 296 பேரிடமிருந்து ரூ.52 லட்சத்து 19 ஆயிரத்து 400-ஐ பெற்று மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

Mayiladuthurai |கரும்போடு வந்த இரும்புப் பெண்... நாம் தமிழர் வேட்பாளராக 75 வயது மூதாட்டி வேட்புமனுத்தாக்கல்!
திருவண்ணாமலை : தனியார் நிதி நிறுவனம் நடத்தி 296 பேரிடம் ரூ.52 லட்சம் மோசடி செய்தவர் கைது

Urban Local Body Election: வீட்டுக்கு வீடு மரம்... வீடு தேடி சாப்பாடு... யாரு இந்த வேட்பாளர்... நமக்கே பார்க்கணும் போல இருக்கே!

இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் பல்வேறு இடங்களில் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில்  திருவண்ணாமலையில் இருந்து வெளியூருக்கு தப்பிச் செல்ல முயன்ற சிவக்குமாரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி, சப் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் மதிவாணன், சரவணன் ஆகியோர் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் சிவக்குமாரை சென்னையில் உள்ள தமிழ்நாடு வைப்பீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் முத்துக்குமரனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul gandhi meets labourers : கட்டிட வேலை பார்த்த ராகுல்! உற்சாகமான தொழிலாளர்கள்! உருக்கமான பதிவுTrichy rowdy :  ரவுடியை சுட்டுப்பிடித்த POLICE! அலறவிடும் SP வருண்குமார்! நடந்தது என்ன?Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
Breaking News LIVE, July 5:ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் தனிப்படை
Breaking News LIVE, July 5: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் தனிப்படை
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Embed widget