மேலும் அறிய

காஞ்சிபுரம் இணை ஆணையர் மீது மனித உரிமை ஆணையம் வழக்கு பதிவு - காரணம் என்ன

காஞ்சிபுரம் இந்து அறநிலைத்துறை இணை ஆணையர், மீது மாநில மனித உரிமைகள் ஆணையம் வழக்கு பதிவு

காஞ்சிபுரம் ராயன் குட்டை பகுதியை சேர்ந்த டில்லிபாபு , என்பவர் கோவில் மர சிற்பங்களை சீரமைப்பது, வண்ண ஓவியங்கள் வரைவது உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறார். அவ்வப்பொழுது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பல்வேறு கோவில் தொடர்பான கேள்விகளையும் எழுப்பி வருகிறார். அந்த வகையில் கடந்த 2013 ஆம் ஆண்டு கட்டப்பட்ட புகழ்பெற்ற வரதராஜ் பெருமாள் கோவிலில் பெருந்தேவி தாயார் மூலவர் தங்க கோபுரம் அமைத்தது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு கேள்விகள் கேட்டிருந்தார். அதன் அடிப்படையில், தங்க கோபுரம் விவகாரத்தில் மோசடி நடந்துள்ளதாக "இந்து அறநிலையத்துறைக்கு"  புகார் அளித்திருந்தார். சுமார் 70  கிலோ வரை தங்கம் முறைகேடு நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.

இதனை அடுத்து வரதராஜ பெருமாள் கோவிலில் 70 கிலோ தங்க மோசடி விவகாரம் தொடர்பாக கடந்த, மே மாதம் 15 ஆம் தேதி இணை ஆணையர் முன்னணியில் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் பொழுது புகார் தாரர்களுக்கு இருக்கை அளிக்கவில்லை, மற்றும் செல்போன்களை கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை என புகார்தார டில்லி பாபு குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். இந்த நிலையில் 70 கோடி ரூபாய் தங்கம் மோசடி விவகாரத்தில், இணை ஆணையர் வான்மதி கூடுதல் துணை ஆணையர் ( நகை சரிபார்ப்பு)  அலுவலரை நியமித்து உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

இது ஒரு புறம் இருக்க, டில்லி பாபு மாநில மனித உரிமை ஆணையத்தில், புகார்தாரருக்கு தர வேண்டிய அடிப்படை மரியாதையை கூட கொடுக்கவில்லை மற்றும் தன்னை உரிமையில் பேசியதாகவும் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக வீடியோவையும் டில்லிபாபு வெளியிட்டிருந்தார். இதனை அடுத்து மாநில மனித உரிமை ஆணையம் இது தொடர்பாக , இந்து அறநிலைத்துறை இணை ஆணையர் வான்மதி மீது வழக்கு பதிவு செய்துள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

ரியல் எஸ்டேட் தொழிலதிபருக்கு அதிர்ச்சி... வீடு பார்க்க சென்ற இடத்தில் கொள்ளை...
ரியல் எஸ்டேட் தொழிலதிபருக்கு அதிர்ச்சி... வீடு பார்க்க சென்ற இடத்தில் கொள்ளை...
வீட்டில் மிளகாய் பொடி தூவி அரசு பள்ளி ஆசிரியர் கொடூரக் கொலை: செஞ்சி அருகே அரங்கேறிய பயங்கரம்!
வீட்டில் மிளகாய் பொடி தூவி அரசு பள்ளி ஆசிரியர் கொடூரக் கொலை: செஞ்சி அருகே அரங்கேறிய பயங்கரம்!
Alisa Abdullah: பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
17 வயது மாணவியை காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை–தீவிர வேட்டையில் குற்றவாளிகளை தேடி வரும் போலீஸ்
17 வயது மாணவியை காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை–தீவிர வேட்டையில் குற்றவாளிகளை தேடி வரும் போலீஸ்

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Peddi Twitter Review: ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
Alisa Abdullah: பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
TVK Vijay: காங்கிரசுக்கு தூக்கிக் கொடுத்தது ஏன்? திமுக இருக்கக் கூடாது, டார்கெட் 2029? தவெகவின் திட்டம் என்ன?
காங்கிரசுக்கு தூக்கிக் கொடுத்தது ஏன்? திமுக இருக்கக் கூடாது, டார்கெட் 2029? தவெகவின் திட்டம் என்ன?
Tamilnadu Round Up: நாளை அமைச்சரவை கூட்டம், அரசுக்கு எதிராக வழக்கு,சிறுமிக்கு பாலியல் தொல்லை - தமிழ்நாட்டில் இதுவரை
நாளை அமைச்சரவை கூட்டம், அரசுக்கு எதிராக வழக்கு,சிறுமிக்கு பாலியல் தொல்லை - தமிழ்நாட்டில் இதுவரை
TNEB-யில் திருடப்பட்ட 18 ஹார்ட் டிஸ்குகள் - டெண்டர், கொள்முதல், விசாரணை ஆவணங்கள் எங்கே? சிக்குவது யார்?
TNEB-யில் திருடப்பட்ட 18 ஹார்ட் டிஸ்குகள் - டெண்டர், கொள்முதல், விசாரணை ஆவணங்கள் எங்கே? சிக்குவது யார்?
TN Weather Update: இன்று பள்ளிகள் திறப்பு.. எங்கெல்லாம் கனமழை பொளக்கும்? வெயில் சுட்டெரிக்கும் - வானிலை அறிக்கை
இன்று பள்ளிகள் திறப்பு.. எங்கெல்லாம் கனமழை பொளக்கும்? வெயில் சுட்டெரிக்கும் - வானிலை அறிக்கை
15 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாதது கவலையளிக்கிறது – அன்புமணி இராமதாஸ்!
15 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாதது கவலையளிக்கிறது – அன்புமணி இராமதாஸ்!
Embed widget