மேலும் அறிய

ஸ்ரீபெரும்புதூரில் கவுன்சிலருக்கு அரிவாள் வெட்டு - 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் கவுன்சிலருக்கு அரிவாள் வெட்டு.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூர் அருகே வி.ஆர்.பி.சத்திரம் பகுதியை சேர்ந்தவர் வீரா என்கிற வீரபத்திரன் (34), இவர் அப்பகுதியில் மிக செல்வாக்கு மிக்க நபராக வலம் வந்தார். வீரபத்திரன் மீது ஸ்ரீ பெரும்புதூர், சுங்குவார்சத்திரம், குன்றத்தூர், சோமங்கலம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஸ்ரீ பெரும்புதூர் பேரூராட்சி 11வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். தலைமை அறிவித்த  காங்கிரஸ் கட்சியின்  வேட்பாளரை எதிர்த்து, ஸ்ரீ பெரும்புதூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திமுக நகர செயலாளர் சதீஷ்குமாரின் மனைவி சாந்திக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்தார்.

ஸ்ரீபெரும்புதூரில் கவுன்சிலருக்கு அரிவாள் வெட்டு - 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்
 
இந்நிலையில் ஸ்ரீ பெரும்புதூர் பேரூராட்சி அலுவலகம் எதிரே வழக்கம்போல வீரா நேற்று நல்லிரவு நின்று கொண்டிருந்தார். அப்போது மூன்று பைக்கில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் வீச்சரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பைக்கில் இருந்து இறங்கி வீராவை சரமாரியாக தலை மற்றும் கழுத்துப் பகுதியில் வெட்டினர். இதை கண்ட அப்பகுதி மக்கள் பயங்கர கூச்சலிட்டனர் இதனால் மர்ம நபர்கள் பைக்கில் தப்பிச் சென்றனர்.

ஸ்ரீபெரும்புதூரில் கவுன்சிலருக்கு அரிவாள் வெட்டு - 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்
 
பின்னர், ரத்தவெள்ளத்தில் கிடந்த வீராவை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த ஸ்ரீ பெரும்புதூர் போலீசார்  விசாரணையை தொடங்கி உள்ளனர்.

ஸ்ரீபெரும்புதூரில் கவுன்சிலருக்கு அரிவாள் வெட்டு - 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்
 
இதுகுறித்து காவல்துறையினர் தொடர்பு கொண்டு கேட்டபோது, ஏற்கனவே கவுன்சிலர் வீரபத்திரன் இருக்கும் பலருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. அதேபோல் அதே பகுதியில் போட்டியிட்டு கவுன்சிலர் தேர்தலில் தோல்வியுற்ற ஒருவருக்கும் இவருக்கும் முன்பகை இருந்துள்ளது. இதன் காரணமாக வீரபத்திரன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் முதல் கட்ட விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
 
 
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
ABP Premium

வீடியோ

Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Old pension scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
Embed widget