மேலும் அறிய

காஞ்சிபுரத்தில் வங்கி லாக்கரை உடைத்து கொள்ளை முயற்சி- எச்சரிக்கை மணி ஒலித்ததால் திருடர்கள் ஓட்டம்...!

படப்பை அருகே சவுத் இந்தியன் வங்கியில் ஜன்னல் கம்பிகளை அறுத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பஜார் பகுதியில் செயல்பட்டு வரும் சவுத் இந்தியன் வங்கியில் நேற்று இரவு லாக்கரை உடைக்க அடையாளம் தெரியாத கொள்ளை கும்பல் ஒன்று முயற்சி செய்துள்ளது. அப்போது திடீரென லாக்கரில் இருந்து எச்சரிக்கை அலாரம் அடித்ததுடன், இந்த எச்சரிக்கை வங்கி மேலாளருக்கும் சென்றுள்ளது. இதைதொடர்ந்து வங்கி மேலாளர் உடனடியாக மணிமங்கலம் காவல்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் வங்கிக்கு விரைந்து வந்த காவல்துறையினர் வங்கியின் உள்ளே  இரண்டு ஜன்னல் கம்பிகள் அறுக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்த அடைந்தனர்.

காஞ்சிபுரத்தில் வங்கி லாக்கரை உடைத்து கொள்ளை முயற்சி- எச்சரிக்கை மணி ஒலித்ததால் திருடர்கள் ஓட்டம்...!
 
வங்கிக் கொள்ளை சம்பவம் தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையில் கொள்ளை முயற்சி நடந்த சவுத் இந்தியன் வங்கியில் விசாரணை மேற்கொண்டனர். காவல்துறை நடத்திய விசாரணையில் வங்கியிலிருந்து பணம் எதுவும் கொள்ளையடிக்கப்படவில்லை என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். லாக்கரை உடைக்கும் பொழுது அலாரம் ஒலித்ததால், உள்ளே வந்த கொள்ளையர்கள் உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்று இருக்கிறார்.

காஞ்சிபுரத்தில் வங்கி லாக்கரை உடைத்து கொள்ளை முயற்சி- எச்சரிக்கை மணி ஒலித்ததால் திருடர்கள் ஓட்டம்...!
 
மேலும் வங்கியில் இரவு காவலர் இல்லாததால் கொள்ளை முயற்சி நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது, என்றும் உடனடியாக இரவு காவலரை பணியில் அமர்த்த வேண்டும் என்றும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இதுதொடர்பாக காவல் துறையினரிடம் கேட்டபொழுது, பொதுவாக வங்கிகளில் நிச்சயம் இரவு காவலர்கள் நியமிக்க வேண்டும். ஆனால் இந்த வங்கியில்  நீண்ட காலமாகவே இரவில் காவலர்கள் நியமிக்கப்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது. எனவே வங்கிக்கு உடனடியாக காவலரை நியமிக்குமாறு கேட்டுக்கொண்டோம்.

காஞ்சிபுரத்தில் வங்கி லாக்கரை உடைத்து கொள்ளை முயற்சி- எச்சரிக்கை மணி ஒலித்ததால் திருடர்கள் ஓட்டம்...!
 
ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே திருடன் நுழையும்போது, அலாரம் ஒலித்தது காரணத்தினால், உடனடியாக வங்கி மேலாளருக்கு தெரிந்துள்ளது. அவரும் உடனடியாக மணிமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அச்சமயத்தில் ரோந்து பணியில் இருந்த காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். அதனை தொடர்ந்து பணம் ஏதாவது கொள்ளை போய் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தினோம். விசாரணையில் பணம் கொள்ளை அடிக்க படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

காஞ்சிபுரத்தில் வங்கி லாக்கரை உடைத்து கொள்ளை முயற்சி- எச்சரிக்கை மணி ஒலித்ததால் திருடர்கள் ஓட்டம்...!
 
கொள்ளை அடிக்க முயற்சி நடந்த வங்கியில், சென்சார் கருவிகள் ஒலி எழுப்பிய காரணத்தினால், இந்த கொள்ளை சம்பவம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக அருகில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தொடர் விசாரணை மேற்கொண்டு வருகிறோம் , நிதி நிறுவனங்கள், வங்கி உள்ளிட்ட இடங்களில் நிச்சயம் இரவுக் காவலர்கள் இருப்பது அவசியம் என தெரிவித்தனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X


மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Embed widget