மேலும் அறிய

செங்கல்பட்டு: பாலியல் தொல்லையால் பெண் தற்கொலை? தனியார் குளிர்பான நிறுவன அதிகாரி மீது புகார்!

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை தொர்பாக தனியார் தொழிற்சாலை எச்.ஆர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த தச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் வேளாங்கண்ணி இவரது மகள் சைனியா. இவர் மாமண்டூர் பகுதியில் உள்ள தனியார் குளிர்பான தொழிற்சாலையில், கடந்த 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சைனியா வழக்கம்போல மாமண்டூரில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றுள்ளார். சைனியா  வேலைக்கு சென்ற சென்ற பின்னர், அவரது பெற்றோருக்கு தொழிற்சாலையிலிருந்து செல்போனில் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய தொழிற்சாலை நிர்வாகத்தினர் சைனியாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் உள்ளதாகவும், இதனால் அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

செங்கல்பட்டு: பாலியல் தொல்லையால் பெண் தற்கொலை? தனியார் குளிர்பான நிறுவன அதிகாரி மீது புகார்!
 
இந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மருத்துவமனைக்கு சென்று உள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சைனியாவை கண்டு பெற்றோர் கண்ணீர் விட்டு அழுதனர். சைனியா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக உடனடியாக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக படாளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

செங்கல்பட்டு: பாலியல் தொல்லையால் பெண் தற்கொலை? தனியார் குளிர்பான நிறுவன அதிகாரி மீது புகார்!
 
 
இந்நிலையில் பெண்ணின் தந்தை வேளாங்கண்ணி, தனியார் குளிர்பான கம்பெனியில் மனிதவள மேம்பாட்டுப் பிரிவில் பணிபுரியும் ஒருவர் தான், தனது மகள் சைனியாவின் தற்கொலைக்கு காரணம் அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என நேற்று காலை படாளம் போலீசில் புகார் செய்தார். அவருடன் சென்ற உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கம்பெனியின் நிர்வாகத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு: பாலியல் தொல்லையால் பெண் தற்கொலை? தனியார் குளிர்பான நிறுவன அதிகாரி மீது புகார்!
 
 பின்னர் காவல்துறை அவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த வழக்கு குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என காவல்துறையினர் உறவினர்களிடையே உறுதியளித்தனர். இதனையடுத்து உறவினர்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து இளம் பெண்ணின் உறவினர்கள் கூறுகையில், கம்பெனியின் எச்.ஆர் பிரிவில் பணிபுரியும் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.  இதனால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.
 
வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்கள் என்ன பிரச்சனைகளை சந்தித்தாலும் தற்கொலை தீர்வு இல்லை என்பதே மருத்துவர்களின் கருத்து. எக்காரணம் கொண்டும் மனம் அழுத்தம் ஏற்பட்டாலும் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் வரக்கூடாது. அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
 
 
மேலும் சுவாரஸ்ய செய்திகளுக்கு...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Ramadoss Vs Anbumani: “நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
“நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
ABP Premium

வீடியோ

ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!
Madhampatti Rangaraj|”அது என் குழந்தையா DNA TEST எடுக்கணும்” ஜாய்-ஐ சீண்டும் மாதம்பட்டி
MP Jothimani Issue | ’’எதுக்கு வந்தீங்க ஜோதிமணி?’’வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்அடித்து விரட்டிய காங்கிரஸார்’’ஏய்..போடா’’

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Ramadoss Vs Anbumani: “நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
“நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
EPS ADMK: அதிமுகவில் ஓபிஎஸ்க்கு நோ... டிடிவிக்கு..? அமித்ஷாவுடன் சந்திப்பில் நடந்தது என்ன.? இபிஎஸ் பரபரப்பு தகவல்
அதிமுகவில் ஓபிஎஸ்க்கு நோ... டிடிவிக்கு..? அமித்ஷாவுடன் சந்திப்பில் நடந்தது என்ன.? இபிஎஸ் பரபரப்பு தகவல்
New Renault Duster Testing: யப்பா, இத்தனை லட்சம் கிலோ மீட்டர் டெஸ்டிங்கா.?! அசால்டாக அடித்துத் தூக்கிய புதிய ரெனால்ட் டஸ்டர்
யப்பா, இத்தனை லட்சம் கிலோ மீட்டர் டெஸ்டிங்கா.?! அசால்டாக அடித்துத் தூக்கிய புதிய ரெனால்ட் டஸ்டர்
Tata Punch Facelift: பீஸ்ட் மோடில் பஞ்ச்.. ஃபேஸ்லிஃப்ட்டின் வேரியண்ட்களும், அம்சங்களும்.. மொத்த லிஸ்டை கொடுத்த டாடா
Tata Punch Facelift: பீஸ்ட் மோடில் பஞ்ச்.. ஃபேஸ்லிஃப்ட்டின் வேரியண்ட்களும், அம்சங்களும்.. மொத்த லிஸ்டை கொடுத்த டாடா
Trump Vs Petro: அமெரிக்காவிடமிருந்து தப்புமா கொலம்பியா.? ட்ரம்ப்பை அழைத்துப் பேசிய பெட்ரோ; விரைவில் சந்திப்பு
அமெரிக்காவிடமிருந்து தப்புமா கொலம்பியா.? ட்ரம்ப்பை அழைத்துப் பேசிய பெட்ரோ; விரைவில் சந்திப்பு
Embed widget