மேலும் அறிய

செங்கல்பட்டு: பாலியல் தொல்லையால் பெண் தற்கொலை? தனியார் குளிர்பான நிறுவன அதிகாரி மீது புகார்!

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை தொர்பாக தனியார் தொழிற்சாலை எச்.ஆர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த தச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் வேளாங்கண்ணி இவரது மகள் சைனியா. இவர் மாமண்டூர் பகுதியில் உள்ள தனியார் குளிர்பான தொழிற்சாலையில், கடந்த 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சைனியா வழக்கம்போல மாமண்டூரில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றுள்ளார். சைனியா  வேலைக்கு சென்ற சென்ற பின்னர், அவரது பெற்றோருக்கு தொழிற்சாலையிலிருந்து செல்போனில் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய தொழிற்சாலை நிர்வாகத்தினர் சைனியாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் உள்ளதாகவும், இதனால் அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

செங்கல்பட்டு: பாலியல் தொல்லையால் பெண் தற்கொலை? தனியார் குளிர்பான நிறுவன அதிகாரி மீது  புகார்!
 
இந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மருத்துவமனைக்கு சென்று உள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சைனியாவை கண்டு பெற்றோர் கண்ணீர் விட்டு அழுதனர். சைனியா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக உடனடியாக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக படாளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

செங்கல்பட்டு: பாலியல் தொல்லையால் பெண் தற்கொலை? தனியார் குளிர்பான நிறுவன அதிகாரி மீது  புகார்!
 
 
இந்நிலையில் பெண்ணின் தந்தை வேளாங்கண்ணி, தனியார் குளிர்பான கம்பெனியில் மனிதவள மேம்பாட்டுப் பிரிவில் பணிபுரியும் ஒருவர் தான், தனது மகள் சைனியாவின் தற்கொலைக்கு காரணம் அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என நேற்று காலை படாளம் போலீசில் புகார் செய்தார். அவருடன் சென்ற உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கம்பெனியின் நிர்வாகத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு: பாலியல் தொல்லையால் பெண் தற்கொலை? தனியார் குளிர்பான நிறுவன அதிகாரி மீது  புகார்!
 
 பின்னர் காவல்துறை அவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த வழக்கு குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என காவல்துறையினர் உறவினர்களிடையே உறுதியளித்தனர். இதனையடுத்து உறவினர்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து இளம் பெண்ணின் உறவினர்கள் கூறுகையில், கம்பெனியின் எச்.ஆர் பிரிவில் பணிபுரியும் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.  இதனால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.
 
வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்கள் என்ன பிரச்சனைகளை சந்தித்தாலும் தற்கொலை தீர்வு இல்லை என்பதே மருத்துவர்களின் கருத்து. எக்காரணம் கொண்டும் மனம் அழுத்தம் ஏற்பட்டாலும் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் வரக்கூடாது. அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
 
 
மேலும் சுவாரஸ்ய செய்திகளுக்கு...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vijay Y Security: விஜய் உயிருக்கு ஆபத்தா?  Y பிரிவு பாதுகாப்பு ஏன்? பாஜக பிளான் போடுகிறதா?
விஜய் உயிருக்கு ஆபத்தா? Y பிரிவு பாதுகாப்பு ஏன்? பாஜக பிளான் போடுகிறதா?
மோடிக்கு எலான் மஸ்க் கொடுத்த பரிசு..பதிலுக்கு அவரின் குழந்தைகளுக்கு மோடி கொடுத்தது என்ன?
மோடிக்கு எலான் மஸ்க் கொடுத்த பரிசு..பதிலுக்கு அவரின் குழந்தைகளுக்கு மோடி கொடுத்தது என்ன?
Chennai Power Shutdown: சென்னையில் நாளை ( 15.02.2025 ) மின்தடை: முகப்பேர், பட்டாபிராம்...
Chennai Power Shutdown: சென்னையில் நாளை ( 15.02.2025 ) மின்தடை: முகப்பேர், பட்டாபிராம்...
Kamal Hassan: நீங்களே இப்படி பண்ணலாமா...  'அமரன் 100' வெற்றி விழாவில் மீடியாக்களை அசிங்கப்படுத்திய கமல்ஹாசன்?
Kamal Hassan: நீங்களே இப்படி பண்ணலாமா... 'அமரன் 100' வெற்றி விழாவில் மீடியாக்களை அசிங்கப்படுத்திய கமல்ஹாசன்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Vs VCK | ”2026-ல் ஸ்டாலினை வீழ்த்துவோம் உண்மையான சங்கி திமுக” விசிக நிர்வாகி ஆவேசம்!Palanivel Thiaga Rajan | ”ஜெ. அம்மா கூட  இத செய்யல”கும்பிட்ட அதிமுக நிர்வாகிகள் மதுரையில் மாஸ் காட்டிய PTR!2026 Election Survey | அதிமுக, பாஜக WASTE கிங்மேக்கர் விஜய்! சர்வேயில் மெகா ட்விஸ்ட் | TVK VijayTVK Vijay | “என்னை LOVE பண்ணு, இல்லனா”மிரட்டிய தவெக நிர்வாகி 8ஆம் வகுப்பு சிறுமி தற்கொலை! | Gingee

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Y Security: விஜய் உயிருக்கு ஆபத்தா?  Y பிரிவு பாதுகாப்பு ஏன்? பாஜக பிளான் போடுகிறதா?
விஜய் உயிருக்கு ஆபத்தா? Y பிரிவு பாதுகாப்பு ஏன்? பாஜக பிளான் போடுகிறதா?
மோடிக்கு எலான் மஸ்க் கொடுத்த பரிசு..பதிலுக்கு அவரின் குழந்தைகளுக்கு மோடி கொடுத்தது என்ன?
மோடிக்கு எலான் மஸ்க் கொடுத்த பரிசு..பதிலுக்கு அவரின் குழந்தைகளுக்கு மோடி கொடுத்தது என்ன?
Chennai Power Shutdown: சென்னையில் நாளை ( 15.02.2025 ) மின்தடை: முகப்பேர், பட்டாபிராம்...
Chennai Power Shutdown: சென்னையில் நாளை ( 15.02.2025 ) மின்தடை: முகப்பேர், பட்டாபிராம்...
Kamal Hassan: நீங்களே இப்படி பண்ணலாமா...  'அமரன் 100' வெற்றி விழாவில் மீடியாக்களை அசிங்கப்படுத்திய கமல்ஹாசன்?
Kamal Hassan: நீங்களே இப்படி பண்ணலாமா... 'அமரன் 100' வெற்றி விழாவில் மீடியாக்களை அசிங்கப்படுத்திய கமல்ஹாசன்?
பெரியார் சிலை அருகே நாம் தமிழர் பொதுக்கூட்டம் - அனுமதி வழங்கியதா நீதிமன்றம்?
பெரியார் சிலை அருகே நாம் தமிழர் பொதுக்கூட்டம் - அனுமதி வழங்கியதா நீதிமன்றம்?
Stalin Reply to Annamalai: அறிவாலயத்தின் ஒரு துகளைக்கூட எவராலும் அசைக்க முடியாது..அண்ணாமலைக்கு ஸ்டாலின் பதிலடி..
அறிவாலயத்தின் ஒரு துகளைக்கூட எவராலும் அசைக்க முடியாது..அண்ணாமலைக்கு ஸ்டாலின் பதிலடி..
Jio Hotstar Merger: ஜியோ வசமான ஹாட்ஸ்டார்! புதிய கட்டணம் என்ன தெரியுமா? 3 ப்ளானின் முழு விவரம்!
Jio Hotstar Merger: ஜியோ வசமான ஹாட்ஸ்டார்! புதிய கட்டணம் என்ன தெரியுமா? 3 ப்ளானின் முழு விவரம்!
Trichy-Bahrain Flight:  திருச்சி மக்களே... பறக்க நீங்க ரெடியா...? -  விரைவில் வருதாம் புதிய விமான சேவை
திருச்சி மக்களே... பறக்க நீங்க ரெடியா...? - விரைவில் வருதாம் புதிய விமான சேவை
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.