மேலும் அறிய

காதலனோடு தனிமையில் இருப்பதை கண்ட தாய்… கட்டையால் அடித்து கொன்ற 15 வயது மகள்! குஜராத்தில் பரபரப்பு!

தக்ஷா மயங்கி இருந்தபோது, மீனாட்சி தன் காதலனை தங்கள் வீட்டிற்கு அழைத்துள்ளார். எதிர்பாராதவிதமாக தக்ஷா மருந்தின் மயக்கத்தில் இருந்து விழித்தெழ, தன் மகளை அவரது காதலனுடன் அந்த வீட்டில் கண்டுள்ளார்.

குஜராத் மாநிலம் ஜுனாகத் மாவட்டத்தில் உள்ள இவ்நகர் கிராமத்தில், 35 வயது பெண்ணின் சொந்த மகளே அவரைக் கொலை செய்த கொடூர சம்பவம் குறித்த விசாரணையில் அவர் ஏன் கொன்றார் என்பது குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காதலனுடன் சிக்கியதால் துணிகரம் 

ஆஜ் தக் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ”மீனாட்சி என்ற சிறுமி 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவர் அவரது தாய் தக்ஷாவை தூங்க வைக்கும் முயற்சியில், அவருக்கு தூக்க மருந்து கொடுத்துள்ளார். தக்ஷா மருந்தின் தாக்கத்தில், மயங்கி இருந்தபோது, மீனாட்சி தன் காதலனை தங்கள் வீட்டிற்கு அழைத்துள்ளார். ஆனால், எதிர்பாராதவிதமாக தக்ஷா மருந்தின் மயக்கத்தில் இருந்து விழித்தெழுந்த நிலையில், தன் மகளை அவரது காதலனுடன் வீட்டில் கண்டுள்ளார்.

காதலனோடு தனிமையில் இருப்பதை கண்ட தாய்… கட்டையால் அடித்து கொன்ற 15 வயது மகள்! குஜராத்தில் பரபரப்பு!

தந்தையிடம் சொல்லிவிடுவார் என்ற பயம்

அதன் பின் அது கடுமையான வாக்குவாதத்திற்கு வழிவகுத்தது. அப்போது மீனாட்சி தன் தாயிடம் இது குறித்த எந்த தகவலையும் தன் தந்தையிடம் தெரிவிக்க வேண்டாம் என்று கெஞ்சியுள்ளார். இருப்பினும், அவர் சொல்லி விடுவாரோ என்ற சந்தேகம் மீனாட்சிக்கு இருந்துள்ளது. மேலும் இதனால் குழப்பமடைந்த, மீனாட்சி ஒரு பெரும் வன்முறை செயலில் இறங்கினார்.

தொடர்புடைய செய்திகள்: CSK: தி.நகர் திருப்பதி கோயிலில் ஐ.பி.எல். கோப்பையுடன் சி.எஸ்.கே நிர்வாக குழு சிறப்பு பூஜை!

கட்டையால் சரமாரியாக தாக்கி கொலை

ஸ்டோர் ரூமில் இருந்து ஒரு பெரிய கட்டையை எடுத்து, அதை வைத்து மீனாட்சி தக்ஷாவின் தலையில் பலமுறை பலமாக தாக்கியுள்ளார்.ஒரு கட்டத்தில் அவரது அம்மா தக்ஷா இறந்த பின், மீனாட்சி தனது அறைக்குத் திரும்பி, எதுவும் நடக்காதது போல் தூங்கச் சென்றுள்ளார். பின்னர் அக்கம்பக்கத்தினர் கண்டு, இறந்தவரின் கணவருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் கொடுக்க, மறுநாள் சம்பவ இடத்திற்கு போலிசார் விரைந்தனர்.

காதலனோடு தனிமையில் இருப்பதை கண்ட தாய்… கட்டையால் அடித்து கொன்ற 15 வயது மகள்! குஜராத்தில் பரபரப்பு!

காவல்துறை விசாரணை

அந்த பெண்ணின் மரணம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கினர். விசாரணையில், சம்பவத்தன்று வீட்டில் மீனாட்சி மட்டும் இருந்தது தெரியவந்தது. மேலும், சிசிடிவி கேமராக்கள் வேண்டுமென்றே இரவில் சிறிது நேரம் முடக்கப்பட்டது சந்தேகத்தை எழுப்பியது. மீனாட்சி ஆரம்பத்தில் தனது தாயின் கொலை பற்றிய எந்தத் தகவலையும் கூற மறுத்தார். மேலும் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூட பரிந்துரைத்தார். இருப்பினும், தீவிர விசாரணைக்குப் பிறகு, இறுதியில் அவர் தான் செய்த கொலையை ஒப்புக்கொண்டார்," என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Inga Naan Thaan Kingu Review: காமெடி ஜொலிக்கிறதா? சோதிக்கிறதா?  - சந்தானத்தின் “நான் தான் கிங்கு” விமர்சனம் இதோ!
காமெடி ஜொலிக்கிறதா? சோதிக்கிறதா?  - சந்தானத்தின் “நான் தான் கிங்கு” விமர்சனம் இதோ!
Breaking News LIVE: மதுரையில் கனமழையால் இடிந்து விழுந்த வீட்டின் மேற்கூரை - இளைஞர் உயிரிழப்பு
Breaking News LIVE: மதுரையில் கனமழையால் இடிந்து விழுந்த வீட்டின் மேற்கூரை - இளைஞர் உயிரிழப்பு
TN Rain: குடையுடன் போங்க! அடுத்த 3 மணி நேரம்.. 9 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம்?
TN Rain: குடையுடன் போங்க! அடுத்த 3 மணி நேரம்.. 9 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம்?
Vaikasi: கல்யாணம் பண்ணப் போறீங்களா! வைகாசியில் எத்தனை முகூர்த்த நாட்கள்? முழு விவரம்
Vaikasi: கல்யாணம் பண்ணப் போறீங்களா! வைகாசியில் எத்தனை முகூர்த்த நாட்கள்? முழு விவரம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

GV Prakash Saindhavi Divorce  : ’’கடந்த 24 வருசமா.. ஏத்துக்க முடியல..’’ மனம் திறந்த சைந்தவிSavukku Shankar : மீண்டும் பெண் போலீஸ் பாதுகாப்புசைலன்டாக மாறிய சவுக்கு!தமிழக காவல்துறை சம்பவம் 2.0Radhika Sarathkumar complaint on Sivaji Krishnamurthy : சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா புகார்!Mamata banerjee : ”கூட்டணியை விட்டு ஓடுனீங்களே! இப்போ எதுக்கு வர்றீங்க மம்தா?” விளாசும் ஆதிர் ரஞ்சன்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Inga Naan Thaan Kingu Review: காமெடி ஜொலிக்கிறதா? சோதிக்கிறதா?  - சந்தானத்தின் “நான் தான் கிங்கு” விமர்சனம் இதோ!
காமெடி ஜொலிக்கிறதா? சோதிக்கிறதா?  - சந்தானத்தின் “நான் தான் கிங்கு” விமர்சனம் இதோ!
Breaking News LIVE: மதுரையில் கனமழையால் இடிந்து விழுந்த வீட்டின் மேற்கூரை - இளைஞர் உயிரிழப்பு
Breaking News LIVE: மதுரையில் கனமழையால் இடிந்து விழுந்த வீட்டின் மேற்கூரை - இளைஞர் உயிரிழப்பு
TN Rain: குடையுடன் போங்க! அடுத்த 3 மணி நேரம்.. 9 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம்?
TN Rain: குடையுடன் போங்க! அடுத்த 3 மணி நேரம்.. 9 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம்?
Vaikasi: கல்யாணம் பண்ணப் போறீங்களா! வைகாசியில் எத்தனை முகூர்த்த நாட்கள்? முழு விவரம்
Vaikasi: கல்யாணம் பண்ணப் போறீங்களா! வைகாசியில் எத்தனை முகூர்த்த நாட்கள்? முழு விவரம்
குடிபோதையில் நடந்த தகராறு: நண்பனை கொலை செய்து விட்டு நாடகமாடியவர் கைது! சிக்கியது எப்படி?
குடிபோதையில் நடந்த தகராறு: நண்பனை கொலை செய்து விட்டு நாடகமாடியவர் கைது! சிக்கியது எப்படி?
சென்னை விமானநிலையத்தில் கொத்தாக மாட்டிய கும்பல்! சிக்கிய போதை பொருள்! ரூ.22 கோடி மதிப்பாம்!
சென்னை விமானநிலையத்தில் கொத்தாக மாட்டிய கும்பல்! சிக்கிய போதை பொருள்! ரூ.22 கோடி மதிப்பாம்!
மோடிக்கு வயசாயிடுச்சி; அதனால் அவர் அப்படி பேசலாம்! - சபாநாயகர் அப்பாவு
மோடிக்கு வயசாயிடுச்சி; அதனால் அவர் அப்படி பேசலாம்! - சபாநாயகர் அப்பாவு
சிறுவர்களை மிரட்டி பாலியல் சீண்டல்: போலீஸ் பிடிக்க சென்றபோது தப்பிக்க முயற்சித்த வாலிபருக்கு கால்முறிவு!
சிறுவர்களை மிரட்டி பாலியல் சீண்டல்: போலீஸ் பிடிக்க சென்றபோது தப்பிக்க முயற்சித்த வாலிபருக்கு கால்முறிவு!
Embed widget