மேலும் அறிய

Crime: முகமூடியுடன் வந்த திருடர்கள்.. தங்கத்துக்கு வந்த ஆபத்து ; தருமபுரியில் திக் திக்..!

தருமபுரி நகரில் நள்ளிரவில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதி பொது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி நகரில் நள்ளிரவில் வீடு புகுந்து அடுத்தடுத்த 2 வீடுகளில் நுழைந்து முகமூடி கொள்ளையர்கள், பெண்களை தாக்கிவிட்டு கழுத்தில் அணிந்திருந்த ஏழரை சவரன் தங்கச் சங்கிலி மற்றும் 47 ஆயிரம் ரொக்கம், செல்போன் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தருமபுரி நகரையொட்டியுள்ள பிடமனேரி மொன்னையவன் கொட்டாய் பகுதி சேர்ந்தவர் சின்னசாமி. இவர், நேற்று இரவு வீட்டுக்கு செல்லாமல் தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்று அங்கேயே தங்கி உள்ளார். இதனால் வீட்டில் சின்னசாமியின் மனைவி சாந்தி மட்டும் தனியாக இருந்துள்ளார். நள்ளிரவில் கழிவறைக்கு சென்றுள்ளார். அந்த நேரத்தில்  முகமூடி அணிந்து வந்த இரண்டு நபர்கள் சாந்தியின் வீட்டுக்குள் சென்று பீரோவில் இருந்த 47 ஆயிரம் ரூபாய் பணம் இரண்டு விலை உயர்ந்த செல்போன்களை எடுத்துள்ளனர். அப்போது சாந்தி உள்ளே சென்று மின் விளக்கை போட்டபோது, அவரின் கழுத்தில் இருந்த ஏழரை சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்த தப்பி ஓடியுள்ளனர்.

இதேபோல் பென்னாகரம் சாலையில் உள்ள நந்தி நகர் பகுதியில் ராஜீவ்காந்தி மனைவி ரேவதி ஆகியோர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது நள்ளிரவில் கதவை தட்டிய முகமூடி அணிந்த நான்கு பேர் கொண்ட கும்பல், ரேவதியின் கழுத்தில் அணிந்து இருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர் கூச்சலிட்டதால், நகையை பறிக்க முடியாமல் போனது. அப்போது மனைவியை காப்பாற்ற சென்ற ராஜீவ்காந்தியை கொள்ளையர்கள் கற்களால் தாக்கியதில், தலையில் காயம் ஏற்பட்டது. அப்போது முகமூடி அணிந்து வந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதனை தொடர்ந்து தருமபுரி நகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

 இச்சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.ஸ்டீபன் ஜேசுபாதம் கொள்ளை நடந்த இரண்டு வீடுகளையும் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதில் ஏழரைப்பவன் தங்க சங்கிலி 47 ஆயிரம் ரொக்கம் இரண்டு செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இது குறித்து தருமபுரி நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து முகமூடி கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் நடந்த வீடுகளில் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது. மேலும் கைரேகை நிபுணர்களும் அங்கிருந்து தடயங்களை சேகரித்தனர். கொள்ளை நடந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் காவல் துறையினர் ஆய்வு செய்து, காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். தருமபுரி நகரில் நள்ளிரவில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதி பொது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Embed widget