மேலும் அறிய

Crime: மாமியாரை கூலிப்படை வைத்து கொலை செய்த மருமகளுக்கு ஆயுள் தண்டனை: காரணம் என்ன..?

Mahila Court Judgment திருவண்ணாமலை அருகே தனிக்குடுத்தனம் செல்ல மறுப்பு தெரிவித்த மாமியாரை கூலிப்படையை வைத்து கொலை செய்த மருமகளுக்கு ஆயுள் தண்டனையும் உடன் இருந்தவர்ககுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது

திருவண்ணாமலை தாமரை நகர் பத்தாவது தெருவை சேர்ந்தவர் பெருமாள் இவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஆவார். இவருடைய  மனைவி ஆதிலட்சுமி இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் மூத்த மகன் அமெரிக்காவில் வசிக்கிறார். இரண்டாவது மகன் சிவசங்கர் சென்னையில் உள்ள தனியார்  பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.  இந்த நிலையில் 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ஆம் தேதி வீட்டில் ஆதிலட்சுமி தனியாக இருந்தபோது, உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் ஆதிலட்சுமியை  சரமாரியாக தாக்கியுள்ளனர். அதில் ஆதிலட்சுமி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை நகர காவல் துறையினர், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில் இறந்த ஆதிலட்சுமியின் மகன் சிவசங்கரும் சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த சத்யா என்பவருக்கும் திருமணம் நடந்தது சத்யா தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பணிபுரிந்து வந்தார்.


Crime: மாமியாரை கூலிப்படை வைத்து கொலை செய்த மருமகளுக்கு ஆயுள் தண்டனை: காரணம் என்ன..?

மருமகள் கூலிப்படை வைத்து மாமியார் கொலை 

திருமணத்துக்கு பின்னர் தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்று சத்தியா கூறியதால் அவருக்கும் ஆதிலட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இது குறித்து சத்யா சென்னை கொரட்டூரில் வசிக்கும் தன் அண்ணன் பிரபு என்பவரிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து அவர் திருவண்ணாமலை சமுத்திர காலனியைச் சேர்ந்த ஹானஸ்ட் ராஜ் சரண் என்கின்ற சரண்குமார் ராமலிங்கனார் தெருவை சேர்ந்த பத்ரி நாராயணன் திராவழி தெருவை சேர்ந்த முகமது அலி ஆகியோர் கொண்ட கூலிப்படையை வைத்து ஆதிலட்சுமி தாக்கி கொலை செய்தது தெரியவந்துள்ளது இதனை அடுத்து மாமியாரை கூலிப்படை வைத்து கொலை செய்த வழக்கில் சத்யா மற்றும் அவரது அண்ணன் பிரபு கூலிப்படையைச் சேர்ந்த 4 பேர் என மொத்தம் ஆறு நபர்களை நகர காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Crime: மாமியாரை கூலிப்படை வைத்து கொலை செய்த மருமகளுக்கு ஆயுள் தண்டனை: காரணம் என்ன..?

ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு 

இந்த வழக்கு திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற அவலாகத்தில் உள்ள மகிளா  நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் அரசு சிறப்பு வக்கீலாக வீணா தேவி ஆஜராகினார். வழக்கை விசாரிக்க மகிளா நீதிமன்ற நீதிபதி சுஜாதா தீர்ப்பளித்தார். அதில் திட்டம் தீட்டி கூலிப்படையை வைத்து ஆதிலட்சுமி கொலை செய்த பிரபு மற்றும் ஆனஸ்ட்ராஜ் சரண் பத்ரி நாராயணன், முகமது அலி ஆகிய ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் .தலா 3000 அபராதமும் மருமகள் சத்யாவுக்கு ஆயுள் தண்டனையும் மற்றும் 2000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். தண்டனை விதிக்கப்பட்ட ஆறு பேரையும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

T20 World Cup 2024 BAN vs NED: டி20 உலகக் கோப்பை.. நெதர்லாந்தை வீழ்த்திய வங்கதேசம்! சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி!
T20 World Cup 2024 BAN vs NED: டி20 உலகக் கோப்பை.. நெதர்லாந்தை வீழ்த்திய வங்கதேசம்! சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி!
Kuwait Fire Accident: குவைத் தீ விபத்து! உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் விரைவில் கொண்டு வரப்படும் - முதலமைச்சர் உத்தரவாதம்
Kuwait Fire Accident: குவைத் தீ விபத்து! உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் விரைவில் கொண்டு வரப்படும் - முதலமைச்சர் உத்தரவாதம்
Kuwait Fire Death: ரூ.5 லட்சம் நிதியுதவி.. குவைத் தீவிபத்தில் இறந்த தமிழர்களுக்கு நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Kuwait Fire Death: ரூ.5 லட்சம் நிதியுதவி.. குவைத் தீவிபத்தில் இறந்த தமிழர்களுக்கு நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Tamilisai Soundararajan: அமித்ஷா கண்டித்தாரா? - தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்
Tamilisai Soundararajan: அமித்ஷா கண்டித்தாரா? - தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Yediyurappa Arrest? | சிறுமிக்கு பாலியல் தொல்லை எடியூரப்பாவுக்கு கைது வாரண்ட்!Madurai Muthu Help Handicap People | லாரான்ஸ், பாலா வரிசையில்..   நடிகர் மதுரை முத்து!Thirupachi Benjamin | பிரபல ஹோட்டலில் விருந்து..பூரித்துபோன நரிக்குறவ மக்கள்! அசத்திய நடிகர்Modi Odisha Event | ஒலித்த வாழ்த்து பாடல்..அமர்ந்த மோடி!பதறிய அமித்ஷா!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
T20 World Cup 2024 BAN vs NED: டி20 உலகக் கோப்பை.. நெதர்லாந்தை வீழ்த்திய வங்கதேசம்! சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி!
T20 World Cup 2024 BAN vs NED: டி20 உலகக் கோப்பை.. நெதர்லாந்தை வீழ்த்திய வங்கதேசம்! சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி!
Kuwait Fire Accident: குவைத் தீ விபத்து! உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் விரைவில் கொண்டு வரப்படும் - முதலமைச்சர் உத்தரவாதம்
Kuwait Fire Accident: குவைத் தீ விபத்து! உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் விரைவில் கொண்டு வரப்படும் - முதலமைச்சர் உத்தரவாதம்
Kuwait Fire Death: ரூ.5 லட்சம் நிதியுதவி.. குவைத் தீவிபத்தில் இறந்த தமிழர்களுக்கு நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Kuwait Fire Death: ரூ.5 லட்சம் நிதியுதவி.. குவைத் தீவிபத்தில் இறந்த தமிழர்களுக்கு நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Tamilisai Soundararajan: அமித்ஷா கண்டித்தாரா? - தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்
Tamilisai Soundararajan: அமித்ஷா கண்டித்தாரா? - தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்
Speaker: ஜூன் 26ல் மக்களவை சபாநாயகர் தேர்தல்?: பதவியை தக்கவைக்குமா பாஜக? நெருக்கடி தரும் கூட்டணி !
Speaker: ஜூன் 26ல் மக்களவை சபாநாயகர் தேர்தல்?: பதவியை தக்கவைக்குமா பாஜக? நெருக்கடி தரும் கூட்டணி !
350 ஆண்டுகள் வரலாறு! காமநாயக்கன்பட்டி கிறித்துவ ஆலயத்தை பாதுகாத்த எட்டையபுரம் பாளையக்காரர்கள்!
350 ஆண்டுகள் வரலாறு! காமநாயக்கன்பட்டி கிறித்துவ ஆலயத்தை பாதுகாத்த எட்டையபுரம் பாளையக்காரர்கள்!
PM Modi: பதவியேற்றதும் முதல் பயணம்.. இத்தாலி புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி!
PM Modi: பதவியேற்றதும் முதல் பயணம்.. இத்தாலி புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி!
Roshini Haripriyan: ”ஒரே சங்கடமா போச்சு” நடுரோட்டில் அசிங்கப்பட்ட பாரதி கண்ணம்மா ரோஷினி - என்னாச்சு?
Roshini Haripriyan: ”ஒரே சங்கடமா போச்சு” நடுரோட்டில் அசிங்கப்பட்ட பாரதி கண்ணம்மா ரோஷினி - என்னாச்சு?
Embed widget