மேலும் அறிய

Crime: சொத்துக்காக தந்தையையே அடித்துக் கொன்ற மகன்: ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம்!

ஆரணி அருகே சொத்திற்காக தந்தையை அடித்து கொன்ற மகனுக்கு கூடுதல் மாவட்ட அமர்வு விரைவு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த சேவூர் ஊராட்சி சாணார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (70), விவசாயி. இவருடைய மனைவி காளியம்மாள் (60). இவர்களுக்கு மகன் வெங்கடேசன், மகள்கள் மீனா, மனோன்மணி, ரேகா, அஞ்சலா ஆகியோர் உள்ளனர்.

மேலும், காளியம்மாளுக்கு சகோதரி மட்டும் உள்ளார். அதே கிராமத்தில் காளியம்மாளின் தாய்க்குச் சொந்தமான 10 ஏக்கர் விவசாய நிலத்தில், 5 ஏக்கரை ஒரு மகளுக்கும், மீதமுள்ள 5 ஏக்கர், நிலம், வீடு உள்ளிட்டவற்றை காளியம்மாளின் மகன் வெங்கடேசன் பெயரிலும் கடந்த 1998-ம் ஆண்டு உயில் எழுதி வைத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, வெங்கடேசனுக்கு திருமணம் நடைபெற்ற பிறகு, ஒரு டிராக்டர் வாங்கி நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். மேலும், விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால், டிராக்டருக்கு வாங்கிய கடனை செலுத்த முடியாதால், அவரது மாமியார் வீட்டிற்கு அவரது குடும்பத்துடன் சென்று வசித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

 


Crime: சொத்துக்காக தந்தையையே அடித்துக் கொன்ற மகன்: ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம்!

மேலும், தனது பெயரில் இருந்த 5 ஏக்கர் சொத்தை, தந்தைக்கு தெரியாமல் வெங்கடேசன் தனது மகன் சேஷாத்திரி பெயரில் உயில் எழுதி, சொத்துக்கு கார்டியனாக அவரது மனைவி பெயரை போட்டு சொத்தை மாற்றி எழுதி வைத்துள்ளார். பின்னர், 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தனது சொந்த ஊரான சாணார்பாளைம் கிராமத்திற்கு தனது குடும்பத்துடன் வந்து தந்தையுடன் வசித்து வந்துள்ளார்.

வெங்கடேசன் சொத்தை மகன் பெயருக்கு உயில் எழுதி வைத்தது அவரது தந்தை பெருமாளுக்கு தெரிந்துள்ளது. இதனால், வெங்கடேசனிடம் உனது பாட்டி சொத்தை உன் அக்கா, தங்கைகளுக்குப் பிரித்து கொடுக்காமல் மொத்த சொத்தையும் உன் மகன் பெயரில் எப்படி எழுதி வைக்கலாம் என பெருமாள் கேட்டுள்ளார். சொத்துக்களை தனது மக்களுக்கு பாகம் பிரித்து கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார்.  இதனால், சில ஆண்டுகளாக தந்தைக்கும் மகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்துள்ளது 


Crime: சொத்துக்காக தந்தையையே அடித்துக் கொன்ற மகன்: ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம்!

 

இந்நிலையில் கடந்த 2013ம் ஆண்டு மே11-ம் தேதி மீண்டும் தந்தை மகனுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன் அன்று இரவு தூங்கிக் கொண்டிருந்த  தனது தந்தை முகத்தில் தலையணை வைத்து அழுத்தி, மூச்சை இறுக்கி  கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து ஆரணி தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு  பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர். இந்த வழக்கு ஆரணி கூடுதல் மாவட்ட அமர் நீதிபதி விஜயா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

மேலும் வழக்கை விசாரித்த நீதிபதி விஜயா குற்றம் சாட்டப்பட்ட வெங்கடேசனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். பின்னர் ஆரணி தாலுக்கா காவல்துறையினர் வெங்கடேசனை கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADINGAyodhya Ram Temple  rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலைAccident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Indian 2 Trailer Review:
Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
Indian 2:
Indian 2: "நான்கு நாட்கள் கயிற்றில் தொங்கிய கமல்" பிரமித்த இயக்குனர் ஷங்கர்!
Embed widget