மேலும் அறிய

உளவுப்பிரிவு உதவி ஆய்வாளர் என கூறி கடைகளில் பணம் வசூல் செய்த ஆசாமி.. போலீஸாரிடம் சிக்கியது எப்படி?

கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளராக பணிபுரிந்து கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்

கோவில்பட்டியில் உளவுப்பிரிவு உதவி ஆய்வாளர் என கூறி கடைகளில் பணம் வசூலில் ஈடுபட்டவரை போலீஸார் கைது செய்தனர்.

கோவில்பட்டி தினசரி சந்தை பகுதியில் செயல்பட்டுவரும் அரிசி கடைக்கு நேற்று மாலை வந்த ஒருவர் தன்னை உறவு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் என அறிமுகப்படுத்தியுள்ளார். பின்னர் தனது கார் பழுதாகி நிற்பதாகவும் அதனை சரி செய்ய ரூ.3000 வேண்டும் என கேட்டுள்ளார். அந்தப் பணத்தை நான் மீண்டும் ஆன்லைனில் உங்களுக்கு திருப்பி தந்து விடுகிறேன் எனவும் கூறியுள்ளார். இதையடுத்து கடைக்காரர் அவருக்கு பணத்தைக் கொடுத்து உள்ளார்.


உளவுப்பிரிவு உதவி ஆய்வாளர் என கூறி கடைகளில் பணம் வசூல் செய்த ஆசாமி.. போலீஸாரிடம் சிக்கியது எப்படி?

மேலும் கிருஷ்ணன் கோவில் அருகே உள்ள துணிக்கடையில் 2 ஆயிரம் ரூபாயும் அதே பகுதியில் உள்ள மற்றொரு அரிசி கடையில் 2000 ரூபாய் தாருங்கள் தனது வாகனம் பழுதாகி விட்டாதாகவும்  கூறி அங்கிருந்த கடை ஊழியர்களிடம் கேட்டுள்ளார். அப்பொழுது கடையில் பணியாற்றிய ஊழியர்கள் உரிமையாளர் வந்த பின்பு அவரிடம் கேட்டு பெற்றுக் கொள்ளவும் என்று கூறியுள்ளனர். சந்தேகமடைந்த கடை ஊழியர்கள் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர் கடையின் உரிமையாளர் காவல்துறையுடன் வருவதை அறிந்த அந்த ஆசாமி தப்பி ஓட முயற்சித்துள்ளார். உடனடியாக காவல்துறையினர் அவரை பிடித்து கிழக்கு காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டதில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது இவர் கடந்த 3-ஆம் தேதியிலிருந்து கோவில்பட்டி மார்கெட் பகுதிகளில் உள்ள கடைகளில் தான் காவல் உதவி ஆய்வாளர் என்று கூறி வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கடையின் உரிமையாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


உளவுப்பிரிவு உதவி ஆய்வாளர் என கூறி கடைகளில் பணம் வசூல் செய்த ஆசாமி.. போலீஸாரிடம் சிக்கியது எப்படி?

மேலும் அப்பகுதியில் உள்ள கடைகளில் சென்று வசூல் நடத்த முயன்ற போது அங்கு பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது ஆனால் அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதால் உடனடியாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக சம்பந்தப்பட்ட கடைக்கு வந்த போலீஸார் கடைக்காரர் கூறிய அடையாளங்களை கொண்டு விசாரணை நடத்தினர். இதில் அவர் கோவில்பட்டி கிருஷ்ணன் கோயில் பகுதியில் உள்ள மற்றொரு கடையில் பணம் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் தொடர்ந்து நடத்திய தீவிர ரோந்து சென்று, அந்த நபரை மடக்கிப் பிடித்தனர்.


உளவுப்பிரிவு உதவி ஆய்வாளர் என கூறி கடைகளில் பணம் வசூல் செய்த ஆசாமி.. போலீஸாரிடம் சிக்கியது எப்படி?

அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று நடத்திய விசாரணையில், அவர் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா மாணிக்கவாசகர் நகரைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி (47) என்பது தெரியவந்தது. மேலும் அவர் கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளராக பணிபுரிந்து கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார் அவர் வேறு எந்தப் பகுதியிலும் இது போன்று போலீஸ் என கூறி பணம் வசூல் செய்து உள்ளாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking News LIVE:  கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்ற 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Breaking News LIVE: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்ற 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Rahul Gandhi: எங்கப்பா ரூ.1 கோடி? அக்னிவீர் திட்டம் பற்றி பொய் சொன்ன ராஜ்நாத் சிங்? ராகுல் காந்தி அதிரடி
எங்கப்பா ரூ.1 கோடி? அக்னிவீர் திட்டம் பற்றி பொய் சொன்ன ராஜ்நாத் சிங்? ராகுல் காந்தி அதிரடி
Cabinet Committees: வாவ்..! புதிய கேபினட் குழுக்களை அமைத்த மத்திய அரசு - 2014க்கு பின் பாஜகவில் இப்படி ஒரு மாற்றமா..!
Cabinet Committees: வாவ்..! புதிய கேபினட் குழுக்களை அமைத்த மத்திய அரசு - 2014க்கு பின் பாஜகவில் இப்படி ஒரு மாற்றமா..!
Team India: போட்றா வெடிய..! உலகக் கோப்பையுடன் தாயகம் வந்த இந்திய கிரிக்கெட் அணி - ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
Team India: போட்றா வெடிய..! உலகக் கோப்பையுடன் தாயகம் வந்த இந்திய கிரிக்கெட் அணி - ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

World Records : 550 மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை..ஸ்ரீ ராமச்சந்திரா குழுமம் உலக சாதனை!PMK vs DMK  : திமுக நிர்வாகி வீடுபுகுந்து வேட்டி சேலைகள் பறிமுதல்! பாமகவினர் அதிரடிBhole Baba Hathras Stampede  : 132 பேர் பலியும்.. மார்டன் சாமியாரும்..யார் இந்த போலே பாபா?Pawan kalyan salary  : ”எனக்கு சம்பளம் வேணாம்” பவன் கல்யாண் ட்விஸ்ட்! காரணம் என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking News LIVE:  கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்ற 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Breaking News LIVE: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்ற 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Rahul Gandhi: எங்கப்பா ரூ.1 கோடி? அக்னிவீர் திட்டம் பற்றி பொய் சொன்ன ராஜ்நாத் சிங்? ராகுல் காந்தி அதிரடி
எங்கப்பா ரூ.1 கோடி? அக்னிவீர் திட்டம் பற்றி பொய் சொன்ன ராஜ்நாத் சிங்? ராகுல் காந்தி அதிரடி
Cabinet Committees: வாவ்..! புதிய கேபினட் குழுக்களை அமைத்த மத்திய அரசு - 2014க்கு பின் பாஜகவில் இப்படி ஒரு மாற்றமா..!
Cabinet Committees: வாவ்..! புதிய கேபினட் குழுக்களை அமைத்த மத்திய அரசு - 2014க்கு பின் பாஜகவில் இப்படி ஒரு மாற்றமா..!
Team India: போட்றா வெடிய..! உலகக் கோப்பையுடன் தாயகம் வந்த இந்திய கிரிக்கெட் அணி - ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
Team India: போட்றா வெடிய..! உலகக் கோப்பையுடன் தாயகம் வந்த இந்திய கிரிக்கெட் அணி - ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
T20 World Champion Team: பிரதமருடன் காலை உணவு - மும்பையில் இன்று பிரமாண்ட பேரணிக்கு தயாராகும் இந்திய அணி..!
T20 World Champion Team: பிரதமருடன் காலை உணவு - மும்பையில் இன்று பிரமாண்ட பேரணிக்கு தயாராகும் இந்திய அணி..!
LK Advani: பாஜக தொண்டர்கள் ஷாக்..! மூத்த தலைவர் எல்.கே. அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி..!
LK Advani: பாஜக தொண்டர்கள் ஷாக்..! மூத்த தலைவர் எல்.கே. அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி..!
மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்.. சம்பாய் சோரன் அப்செட்டா?
மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்.. சம்பாய் சோரன் அப்செட்டா?
India vs Pakistan: லாகூரில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி? - பாகிஸ்தானின் முடிவுக்கு ஓகே சொல்லுமா பிசிசிஐ!
India vs Pakistan: லாகூரில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி? - பாகிஸ்தானின் முடிவுக்கு ஓகே சொல்லுமா பிசிசிஐ!
Embed widget