மேலும் அறிய

Chennai : கடன் தொல்லை... ஃபோன் இணைப்பை துண்டித்துவிட்டு குடும்பத்தினர் செய்த விபரீதம்.. நீலாங்கரையில் அதிர்ச்சி..

கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை அடுத்துள்ள  செங்கேணி அம்மன் கோயில் பகுதியில் வசித்து வருபவர் ராம்குமார் வயது 35. கடந்த சில ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருகிறார் ராம்குமார். இவரது தாயார் மீனாட்சி , சகோதரி சந்தனமாரி  மற்றும் அவரது மகள் சண்முகப்பிரியா  அனைவரும் ஒரே குடியிருப்பில் வசித்து வந்தனர். சென்னை சின்ன நீலாங்கரை பகுதியில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் ராம்குமார் பணியாற்றி வந்துள்ளார்.


Chennai : கடன் தொல்லை... ஃபோன் இணைப்பை துண்டித்துவிட்டு குடும்பத்தினர் செய்த விபரீதம்.. நீலாங்கரையில் அதிர்ச்சி..

இந்நிலையில் இன்று ராம்குமார் வீட்டில்  கூச்சல் சத்தம் கேட்டதால் வீட்டின் உரிமையாளர் ஓடிவந்து பார்த்தபோது, 4 பேர் வாயில் நுரை தள்ளிய நிலையில் இருந்துள்ளனர். பின் தகவலறிந்து வந்த நீலாங்கரை போலீசார், 108 ஆம்புலன்ஸை வரவழைத்த மருத்துவர் அளித்த பரிசோதனையில் சந்தனமாரி, சண்முகப்பிரியா ஆகியோர் உயிரிழந்துவிட்டதாகவும்; ராம்குமார் மற்றும் மீனாட்சி ஆகியோருக்கு   இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து உடனடியாக ராம்குமார், தாயார் மீனாட்சி ஆகியோரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இருவரின் உடலைக் கைப்பற்றிய போலீசார் உடற்கூராய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் கட்ட விசாரணையில் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த நீலாங்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Chennai : கடன் தொல்லை... ஃபோன் இணைப்பை துண்டித்துவிட்டு குடும்பத்தினர் செய்த விபரீதம்.. நீலாங்கரையில் அதிர்ச்சி..

இதுகுறித்து காவல்துறை  வட்டாரத்தில் விசாரித்த பொழுது, ராம்குமாருக்கு அதிகளவில் கடன் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர், இன்று மதியம் தான் பணிபுரியும் நிறுவனத்தை தொடர்பு கொண்டு இன்று வேலைக்கு வரவில்லை, என்றும் நாங்கள் அனைவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதனை அடுத்து தான் இந்த தற்கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருந்தும் வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை தீவிர படுத்தி உள்ளோம் என தெரிவித்தனர்.

Suicidal Trigger Warning.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Embed widget