மேலும் அறிய

செங்கல்பட்டில் 5 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்; ஓடும் பேருந்தில் பாலியல் தொல்லை

Chengalpattu News: செங்கல்பட்டு அருகே ஓடும் பள்ளி பேருந்தில் வைத்து 5-வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.

செங்கல்பட்டு அருகே பாலூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வரும் 5-வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி நேற்று மாலை, பள்ளி பேருந்தில் வீட்டிற்கு சென்ற போது பள்ளி பேருந்தின் கிளீனர் முருகன் (50) என்பவன் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதில் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, பெற்றோர் உடனடியாக சிறுமியை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமிக்கு யாரோ ஒருவர், பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.

உடனடி நடவடிக்கை எடுத்த போலீஸ்

உடனடியாக பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாலியல் தொல்லை கொடுத்த பாலூர் மாதா கோவில் தெருவை சேர்ந்த முருகன் (50) கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

வேதனையில் பொதுமக்கள்

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர், போக்சோ வழக்கு பதிவு செய்து, செங்கல்பட்டு சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். தொடர்ந்து தமிழ்நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருவது, பொதுமக்கள் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

இதுபோன்று குழந்தைகள் மற்றும் பெண்களிடம் பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுப்பவர்களுக்கு, அதிகபட்ச தண்டனையை காவல்துறை மற்றும் அரசு இணைந்து பெற்றுத்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதிகபட்ச தண்டனையை விரைவாக கொடுத்தால் மட்டுமே, இது போன்ற குற்ற செயல்கள் குறையும் என்பதை பொதுமக்களின் எண்ணமாக உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL CSK vs RR: திக்.. திக்..த்ரில்..! போராடி தோற்ற சென்னை.. முதல் வெற்றி பெற்ற ராஜஸ்தான்
IPL CSK vs RR: திக்.. திக்..த்ரில்..! போராடி தோற்ற சென்னை.. முதல் வெற்றி பெற்ற ராஜஸ்தான்
ரம்ஜான் நாளில் வங்கி திறந்திருக்குமா? வெளியான அறிவிப்பு என்ன?
ரம்ஜான் நாளில் வங்கி திறந்திருக்குமா? வெளியான அறிவிப்பு என்ன?
TN Weather: தமிழ்நாட்டில் 6 இடங்களில் வெயில் சதம்! ஆனால், நாளை மறுநாள் இங்கு கனமழை ஸ்டார்ட்!
TN Weather: தமிழ்நாட்டில் 6 இடங்களில் வெயில் சதம்! ஆனால், நாளை மறுநாள் இங்கு கனமழை ஸ்டார்ட்!
பிறை தென்பட்டது..” தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான்”- தலைமை காஜி அறிவிப்பு..டாப் 7 வாழ்த்து படங்கள்!
பிறை தென்பட்டது..” தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான்”- தலைமை காஜி அறிவிப்பு..டாப் 7 வாழ்த்து படங்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Shruthi Narayanan Video | ”ஆண்கள் LUST-க்கு ஏங்குறாங்க சுக்குநூறா உடைச்சிட்டீங்க” ஸ்ருதி நாராயணன் ஆவேசம் | Siragadikka AasaiWheel Chair Cricket | சக்கர நாற்காலி கிரிக்கெட் தேசிய கோப்பை வென்ற தமிழகம் சாதித்து காட்டிய மாற்றுத்திறனாளிகள்Sengottaiyan:  தமிழ்நாட்டின் ஏக்நாத் ஷிண்டே!செங்கோட்டையனுக்கு பாஜக Sketch! டெல்லி விசிட் பின்னணிVeera Dheera Sooran : ”திரையரங்க கண்ணாடி உடைப்பு” தொல்லை செய்த ரசிகர்கள்! கடுப்பில் கத்திய விக்ரம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL CSK vs RR: திக்.. திக்..த்ரில்..! போராடி தோற்ற சென்னை.. முதல் வெற்றி பெற்ற ராஜஸ்தான்
IPL CSK vs RR: திக்.. திக்..த்ரில்..! போராடி தோற்ற சென்னை.. முதல் வெற்றி பெற்ற ராஜஸ்தான்
ரம்ஜான் நாளில் வங்கி திறந்திருக்குமா? வெளியான அறிவிப்பு என்ன?
ரம்ஜான் நாளில் வங்கி திறந்திருக்குமா? வெளியான அறிவிப்பு என்ன?
TN Weather: தமிழ்நாட்டில் 6 இடங்களில் வெயில் சதம்! ஆனால், நாளை மறுநாள் இங்கு கனமழை ஸ்டார்ட்!
TN Weather: தமிழ்நாட்டில் 6 இடங்களில் வெயில் சதம்! ஆனால், நாளை மறுநாள் இங்கு கனமழை ஸ்டார்ட்!
பிறை தென்பட்டது..” தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான்”- தலைமை காஜி அறிவிப்பு..டாப் 7 வாழ்த்து படங்கள்!
பிறை தென்பட்டது..” தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான்”- தலைமை காஜி அறிவிப்பு..டாப் 7 வாழ்த்து படங்கள்!
Vijay Shankar: வீறு கொண்டு எழுவாரா விஜய் சங்கர்? சிஎஸ்கே சிங்கமாக கர்ஜிப்பாரா?
Vijay Shankar: வீறு கொண்டு எழுவாரா விஜய் சங்கர்? சிஎஸ்கே சிங்கமாக கர்ஜிப்பாரா?
IPL 2025 CSK vs RR: செஞ்சு விட்ட ராணா! அடி வாங்கினாலும் அவுட்டாக்கிய அஸ்வின்!
IPL 2025 CSK vs RR: செஞ்சு விட்ட ராணா! அடி வாங்கினாலும் அவுட்டாக்கிய அஸ்வின்!
மீண்டும் ரயில் விபத்தா.. பெங்களூருவில் இருந்து கிளம்பிய ட்ரைனின் நிலை என்ன? பரபரப்பு
மீண்டும் ரயில் விபத்தா.. பெங்களூருவில் இருந்து கிளம்பிய ட்ரைனின் நிலை என்ன? பரபரப்பு
Shruthi Narayanan: ஆண்கள் காமத்திற்காக ஏங்குபவர்கள்.. ப்ளீஸ் நிறுத்துங்கள் - ஸ்ருதி நாராயணன் ஆவேசம்
Shruthi Narayanan: ஆண்கள் காமத்திற்காக ஏங்குபவர்கள்.. ப்ளீஸ் நிறுத்துங்கள் - ஸ்ருதி நாராயணன் ஆவேசம்
Embed widget