மேலும் அறிய

Bengal: மனைவிக்கு கிடைத்த நர்ஸ் வேலை! கடுப்பாகி கையை வெட்டிய கணவர்!

அரசு மருத்துவமனையில் மனைவிக்கு  செவிலியர் வேலை கிடைத்ததால் கோபமடைந்த கணவர் மனைவியின் கையை வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

செவிலியர்

மேற்கு வங்கத்தின் மேற்கு பர்டுவான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷேக். இவரது மனைவி ரேனு. ஷேக் கேட்டுக்ராம் மாவட்டத்தில்  கொஜல்சா கிராமத்தில் மளிகைக் கடை ஒன்றை நடத்தி வருக்றார். அவருக்கு உதவியாக இருந்த வந்த அவரது மனைவி ரேனு,2018ம் ஆண்டு செவிலியர் படிப்பை முடித்தார். படித்து முடித்த கையோடு அவர் அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராகவும் பணியாற்றியுள்ளார். அப்போது அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றவும் விண்ணப்பித்துள்ளார். 3ஆண்டுகள்கடந்துவிட்ட நிலையில் கடந்த மாதம் 28ம்தேதி அவருக்கு அரசு மருத்துவமனையில் செவிலியராக பணி கிடைத்துள்ளது.  ஆனால் மனைவிக்கு அரசுப்பணி கிடைத்த தகவல் கணவர் ஷேக்குக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. 


Bengal: மனைவிக்கு கிடைத்த நர்ஸ் வேலை! கடுப்பாகி கையை வெட்டிய கணவர்!

தலையணையால் அழுத்தி

பணி கிடைத்ததுமே வேலையை விடவேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார் ஷேக்.அரசுப்பணி என்றால் வேறு இடத்துக்கு மாறுதல் வரும், அப்படியென்றால் ஊரை விட்டு தனியாக சென்றுவிடுவார் என நினைத்த ஷேக் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் கோபத்தின் உச்சிக்கு சென்ற ஷேக் தன் நண்பர்கள் இருவருடன் இணைந்து திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, இரவு 1 மணி அளவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ரேனுவின் முகத்தில் தலையணையால் அழுத்தி அவரது அலறல் சத்தம் வராமல் செய்துள்ளனர். உடனடியாக ரேனுவின் வலது கையை வெட்டி எடுத்துள்ளனர்.ரத்த வெள்ளத்தில் துடித்த ரேனுவை உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கிச்சென்று சிகிச்சையுமளித்துள்ளார் கணவர். விவரம் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ரேனுவின் குடும்பத்தினர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட காவல்துறை ஷேக்கை கைது செய்துள்ளனர். தப்பியோடிய மற்ற இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இது குறித்து தெரிவித்துள்ள ரேனுவின் சகோதரன், செவிலியர் ஆகக் கூடாது என்பதற்காகவே கையை வெட்டியுள்ளார். இது கொடுமையான விஷயம் எனக் குறிப்பிட்டுள்ளார்


Bengal: மனைவிக்கு கிடைத்த நர்ஸ் வேலை! கடுப்பாகி கையை வெட்டிய கணவர்!

தினம்தினம் சண்டை

இந்த சம்பவம் குறித்து பேசிய ரேனுவின் தந்தை, ''சமூகத்துக்காக செவிலியராக பணியாற்ற வேண்டுமென்பது என் மகளின் ஆசை. அவரது கனவு தற்போது தடையாகிவிட்டது. வேலை கிடைத்தது முதலே அவரது கணவர் அவரை மிரட்டி வந்தார். வேலைக்குச் செல்லக் கூடாது என தினம்தினம் சண்டையிட்டார் என்றார். இந்த விவகாரத்தில் தற்போது சில பெண்கள் அமைப்புகளும் தலையிட்டுள்ளன. வேலைக்குச் செல்லக்கூடாது என்பதற்காகவே மனைவியின் கை வெட்டப்பட்டது மிகவும் கொடுமையானது எனவும் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டுமென்றும் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

ஈரானிய கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு தமிழக மீனவர் உயிரிழப்பு..! 
ஈரானிய கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு தமிழக மீனவர் உயிரிழப்பு..! 
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
"ஸ்வீட் வாங்கித் தர்றேன் வா..." - 8 வயது சிறுமியிடம் செக்யூரிட்டி சில்மிஷம்.. கம்பி எண்ணும் நிலை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
Embed widget