மேலும் அறிய

Crime | ஆட்டோவை திருடிக்கொண்டு போனதை தடுத்ததால் அரிவாள் வெட்டு.. கட்டிப்போட்டு போலீஸிடன் ஒப்படைத்த ஊர்மக்கள்..

செங்கல்பட்டு அருகே ஆட்டோ திருடச்சென்ற திருடர்களை மடக்கி பொதுமக்கள் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் திருவடிசூலம் சன்னதி தெரு பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் நெல் வியாபாரம் செய்துவந்தார். இவருடைய மகன் ஏகாம்பரம் இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார். வழக்கம்போல் தன் வேலையை முடித்துவிட்டு  நேற்று இரவு தனது ஆட்டோவை வீட்டின் வாசலில் நிறுத்திவிட்டு இரவு தூங்கச் சென்றுள்ளார்.
 

Crime | ஆட்டோவை திருடிக்கொண்டு போனதை தடுத்ததால் அரிவாள் வெட்டு.. கட்டிப்போட்டு போலீஸிடன் ஒப்படைத்த ஊர்மக்கள்..
அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 4 பேர் அந்த இடத்திற்கு வந்து ஆட்டோவின் லாக்கரை உடைத்து விட்டு, ஆட்டோவை மெதுவாகத் தள்ளிச் சென்றுள்ளனர். நள்ளிரவில் கிராமத்தில் ஆட்டோவை நான்கு நபர்கள் திருடி தள்ளிக்கொண்டு சென்று கொண்டிருந்த போதுதான், அந்த வழியாக சென்ற நபர் ஒருவர் ஏன் ஆட்டோவை தள்ளி செல்கிறீர்கள் என கேள்வி கேட்டுள்ளார். அதற்கு ஆட்டோ முதலாளிதான் ஆட்டோ ரிப்பேர் ஆகிவிட்டது, என ரிப்பேர் செய்வதற்காக எங்களிடம் ஒப்படைத்ததாக தெரிவித்துள்ளனர். ஆட்டோ ஓனர் பெயர் சொல்லுங்கள் என அந்த  நபர் கேட்டவுடன் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அவர், சத்தம் போட்டு அருகில் இருந்தவர்களை கூப்பிட்டு உள்ளார்.
 

Crime | ஆட்டோவை திருடிக்கொண்டு போனதை தடுத்ததால் அரிவாள் வெட்டு.. கட்டிப்போட்டு போலீஸிடன் ஒப்படைத்த ஊர்மக்கள்..
இதனால் ஆத்திரமடைந்த 4 மர்ம நபர்கள் கையில் வைத்திருந்த அரிவாளை காட்டி அங்கிருந்த பொதுமக்களை மிரட்டி உள்ளனர். சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு ஏகாம்பரமும் வந்துள்ளார். மேலும் கையில் வைத்திருந்த அரிவாள் மற்றும் கத்தியை பயன்படுத்தி பொதுமக்களை தாக்கி உள்ளனர். இதனையடுத்து பொதுமக்கள் ஆட்டோவை திருடிச் சென்ற நபர்களை தாக்கியது மட்டுமில்லாமல், தப்பி ஓடாமல் இருக்க 4 நபர்களையும் கட்டி வைத்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் 3 பேரும் சென்னை சேர்ந்தவர்கள்  மற்றொருவர் மற்றும் செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் என விசாரணையில் கண்டுபிடித்தனர்.
 

Crime | ஆட்டோவை திருடிக்கொண்டு போனதை தடுத்ததால் அரிவாள் வெட்டு.. கட்டிப்போட்டு போலீஸிடன் ஒப்படைத்த ஊர்மக்கள்..
இதனையடுத்து உடனடியாக செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மூன்று நபர்களையும் கைது செய்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் சென்னை மேற்கு மாம்பலத்தில் சேர்ந்த பிரகாஷ், சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த சசிகுமார் சென்னை கிண்டி பகுதியை சேர்ந்த சஞ்சய் மற்றும் செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் என தெரியவந்தது. இவர்கள் ஏற்கனவே சில திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

அதிகாரிகள் தில்லுமுல்லு..! புதிய அரசுக்கு ஒரு வாரம் டைம்...
அதிகாரிகள் தில்லுமுல்லு..! புதிய அரசுக்கு ஒரு வாரம் டைம்..." கிராம மக்கள் விடுத்த அதிரடி கெடு! 
மணல்மேடு வாலிபர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: அண்ணன், தம்பிக்கு நேர்ந்த கதி!
மணல்மேடு வாலிபர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: அண்ணன், தம்பிக்கு நேர்ந்த கதி!
மயிலாடுதுறையில் பரபரப்பு: கடைவீதியில் எஸ்பி தலைமையில் திடீரென நுழைந்த போலீஸ் படை - பின்னணி என்ன?
மயிலாடுதுறையில் பரபரப்பு: கடைவீதியில் எஸ்பி தலைமையில் திடீரென நுழைந்த போலீஸ் படை - பின்னணி என்ன?
மாற்றுத் திறனாளி பெண்ணை காரில் கடத்தி வன்கொடுமை செய்த கொடூரர்கள் !! குண்டாஸில் அதிரடி கைது
மாற்றுத் திறனாளி பெண்ணை காரில் கடத்தி வன்கொடுமை செய்த கொடூரர்கள் !! குண்டாஸில் அதிரடி கைது

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
Annamalai: விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
கட்சியில் இருந்து விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
Annamalai: அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
CPM SHANMUGAM :
"அதிக பிரசங்கித்தனம்".. உங்களுக்கு எப்ப நாங்க ஆதரவு கொடுத்தோம்.? பிரவீன் சக்கரவர்த்தியை வெளுத்தெடுத்த சிபிஎம்
Tamilnadu Assembly : ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
Embed widget