மேலும் அறிய

Crime | ஆட்டோவை திருடிக்கொண்டு போனதை தடுத்ததால் அரிவாள் வெட்டு.. கட்டிப்போட்டு போலீஸிடன் ஒப்படைத்த ஊர்மக்கள்..

செங்கல்பட்டு அருகே ஆட்டோ திருடச்சென்ற திருடர்களை மடக்கி பொதுமக்கள் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் திருவடிசூலம் சன்னதி தெரு பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் நெல் வியாபாரம் செய்துவந்தார். இவருடைய மகன் ஏகாம்பரம் இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார். வழக்கம்போல் தன் வேலையை முடித்துவிட்டு  நேற்று இரவு தனது ஆட்டோவை வீட்டின் வாசலில் நிறுத்திவிட்டு இரவு தூங்கச் சென்றுள்ளார்.
 

Crime | ஆட்டோவை திருடிக்கொண்டு போனதை தடுத்ததால் அரிவாள் வெட்டு.. கட்டிப்போட்டு போலீஸிடன் ஒப்படைத்த ஊர்மக்கள்..
அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 4 பேர் அந்த இடத்திற்கு வந்து ஆட்டோவின் லாக்கரை உடைத்து விட்டு, ஆட்டோவை மெதுவாகத் தள்ளிச் சென்றுள்ளனர். நள்ளிரவில் கிராமத்தில் ஆட்டோவை நான்கு நபர்கள் திருடி தள்ளிக்கொண்டு சென்று கொண்டிருந்த போதுதான், அந்த வழியாக சென்ற நபர் ஒருவர் ஏன் ஆட்டோவை தள்ளி செல்கிறீர்கள் என கேள்வி கேட்டுள்ளார். அதற்கு ஆட்டோ முதலாளிதான் ஆட்டோ ரிப்பேர் ஆகிவிட்டது, என ரிப்பேர் செய்வதற்காக எங்களிடம் ஒப்படைத்ததாக தெரிவித்துள்ளனர். ஆட்டோ ஓனர் பெயர் சொல்லுங்கள் என அந்த  நபர் கேட்டவுடன் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அவர், சத்தம் போட்டு அருகில் இருந்தவர்களை கூப்பிட்டு உள்ளார்.
 

Crime | ஆட்டோவை திருடிக்கொண்டு போனதை தடுத்ததால் அரிவாள் வெட்டு.. கட்டிப்போட்டு போலீஸிடன் ஒப்படைத்த ஊர்மக்கள்..
இதனால் ஆத்திரமடைந்த 4 மர்ம நபர்கள் கையில் வைத்திருந்த அரிவாளை காட்டி அங்கிருந்த பொதுமக்களை மிரட்டி உள்ளனர். சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு ஏகாம்பரமும் வந்துள்ளார். மேலும் கையில் வைத்திருந்த அரிவாள் மற்றும் கத்தியை பயன்படுத்தி பொதுமக்களை தாக்கி உள்ளனர். இதனையடுத்து பொதுமக்கள் ஆட்டோவை திருடிச் சென்ற நபர்களை தாக்கியது மட்டுமில்லாமல், தப்பி ஓடாமல் இருக்க 4 நபர்களையும் கட்டி வைத்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் 3 பேரும் சென்னை சேர்ந்தவர்கள்  மற்றொருவர் மற்றும் செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் என விசாரணையில் கண்டுபிடித்தனர்.
 

Crime | ஆட்டோவை திருடிக்கொண்டு போனதை தடுத்ததால் அரிவாள் வெட்டு.. கட்டிப்போட்டு போலீஸிடன் ஒப்படைத்த ஊர்மக்கள்..
இதனையடுத்து உடனடியாக செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மூன்று நபர்களையும் கைது செய்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் சென்னை மேற்கு மாம்பலத்தில் சேர்ந்த பிரகாஷ், சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த சசிகுமார் சென்னை கிண்டி பகுதியை சேர்ந்த சஞ்சய் மற்றும் செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் என தெரியவந்தது. இவர்கள் ஏற்கனவே சில திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget