மேலும் அறிய

Crime | ஆட்டோவை திருடிக்கொண்டு போனதை தடுத்ததால் அரிவாள் வெட்டு.. கட்டிப்போட்டு போலீஸிடன் ஒப்படைத்த ஊர்மக்கள்..

செங்கல்பட்டு அருகே ஆட்டோ திருடச்சென்ற திருடர்களை மடக்கி பொதுமக்கள் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் திருவடிசூலம் சன்னதி தெரு பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் நெல் வியாபாரம் செய்துவந்தார். இவருடைய மகன் ஏகாம்பரம் இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார். வழக்கம்போல் தன் வேலையை முடித்துவிட்டு  நேற்று இரவு தனது ஆட்டோவை வீட்டின் வாசலில் நிறுத்திவிட்டு இரவு தூங்கச் சென்றுள்ளார்.
 

Crime | ஆட்டோவை திருடிக்கொண்டு போனதை தடுத்ததால் அரிவாள் வெட்டு.. கட்டிப்போட்டு போலீஸிடன் ஒப்படைத்த ஊர்மக்கள்..
அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 4 பேர் அந்த இடத்திற்கு வந்து ஆட்டோவின் லாக்கரை உடைத்து விட்டு, ஆட்டோவை மெதுவாகத் தள்ளிச் சென்றுள்ளனர். நள்ளிரவில் கிராமத்தில் ஆட்டோவை நான்கு நபர்கள் திருடி தள்ளிக்கொண்டு சென்று கொண்டிருந்த போதுதான், அந்த வழியாக சென்ற நபர் ஒருவர் ஏன் ஆட்டோவை தள்ளி செல்கிறீர்கள் என கேள்வி கேட்டுள்ளார். அதற்கு ஆட்டோ முதலாளிதான் ஆட்டோ ரிப்பேர் ஆகிவிட்டது, என ரிப்பேர் செய்வதற்காக எங்களிடம் ஒப்படைத்ததாக தெரிவித்துள்ளனர். ஆட்டோ ஓனர் பெயர் சொல்லுங்கள் என அந்த  நபர் கேட்டவுடன் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அவர், சத்தம் போட்டு அருகில் இருந்தவர்களை கூப்பிட்டு உள்ளார்.
 

Crime | ஆட்டோவை திருடிக்கொண்டு போனதை தடுத்ததால் அரிவாள் வெட்டு.. கட்டிப்போட்டு போலீஸிடன் ஒப்படைத்த ஊர்மக்கள்..
இதனால் ஆத்திரமடைந்த 4 மர்ம நபர்கள் கையில் வைத்திருந்த அரிவாளை காட்டி அங்கிருந்த பொதுமக்களை மிரட்டி உள்ளனர். சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு ஏகாம்பரமும் வந்துள்ளார். மேலும் கையில் வைத்திருந்த அரிவாள் மற்றும் கத்தியை பயன்படுத்தி பொதுமக்களை தாக்கி உள்ளனர். இதனையடுத்து பொதுமக்கள் ஆட்டோவை திருடிச் சென்ற நபர்களை தாக்கியது மட்டுமில்லாமல், தப்பி ஓடாமல் இருக்க 4 நபர்களையும் கட்டி வைத்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் 3 பேரும் சென்னை சேர்ந்தவர்கள்  மற்றொருவர் மற்றும் செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் என விசாரணையில் கண்டுபிடித்தனர்.
 

Crime | ஆட்டோவை திருடிக்கொண்டு போனதை தடுத்ததால் அரிவாள் வெட்டு.. கட்டிப்போட்டு போலீஸிடன் ஒப்படைத்த ஊர்மக்கள்..
இதனையடுத்து உடனடியாக செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மூன்று நபர்களையும் கைது செய்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் சென்னை மேற்கு மாம்பலத்தில் சேர்ந்த பிரகாஷ், சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த சசிகுமார் சென்னை கிண்டி பகுதியை சேர்ந்த சஞ்சய் மற்றும் செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் என தெரியவந்தது. இவர்கள் ஏற்கனவே சில திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
Hosur Airport: ”நீங்க கேட்டா கொடுக்கணுமா” தமிழக அரசின் முக்கிய கோரிக்கை நிராகரிப்பு - மத்திய அரசின் காரணம்
Hosur Airport: ”நீங்க கேட்டா கொடுக்கணுமா” தமிழக அரசின் முக்கிய கோரிக்கை நிராகரிப்பு - மத்திய அரசின் காரணம்
Vinfast VF5: டியாகோ, பஞ்ச் மின்சார கார்களுக்கு முடிவுரை? VF5 மாடலை இறக்கும் வின்ஃபாஸ்ட் - ரேஞ்ச், விலை விவரங்கள்
Vinfast VF5: டியாகோ, பஞ்ச் மின்சார கார்களுக்கு முடிவுரை? VF5 மாடலை இறக்கும் வின்ஃபாஸ்ட் - ரேஞ்ச், விலை விவரங்கள்
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
Hosur Airport: ”நீங்க கேட்டா கொடுக்கணுமா” தமிழக அரசின் முக்கிய கோரிக்கை நிராகரிப்பு - மத்திய அரசின் காரணம்
Hosur Airport: ”நீங்க கேட்டா கொடுக்கணுமா” தமிழக அரசின் முக்கிய கோரிக்கை நிராகரிப்பு - மத்திய அரசின் காரணம்
Vinfast VF5: டியாகோ, பஞ்ச் மின்சார கார்களுக்கு முடிவுரை? VF5 மாடலை இறக்கும் வின்ஃபாஸ்ட் - ரேஞ்ச், விலை விவரங்கள்
Vinfast VF5: டியாகோ, பஞ்ச் மின்சார கார்களுக்கு முடிவுரை? VF5 மாடலை இறக்கும் வின்ஃபாஸ்ட் - ரேஞ்ச், விலை விவரங்கள்
IND Vs NZ ODI: இந்த ஃபர்னீட்சராச்சும் மிஞ்சுமா? இந்தியாவில் ஒருநாள் தொடரை வென்றிடாத நியூ., கில் தொடர்வாரா?
IND Vs NZ ODI: இந்த ஃபர்னீட்சராச்சும் மிஞ்சுமா? இந்தியாவில் ஒருநாள் தொடரை வென்றிடாத நியூ., கில் தொடர்வாரா?
ADMK: இன்றே கடைசி..! யாருக்கு எத்தனை தொகுதிகள்? ராமதாஸ் எங்கே? பாஜகவின் வேகம், எடப்பாடியின் முடிவு?
ADMK: இன்றே கடைசி..! யாருக்கு எத்தனை தொகுதிகள்? ராமதாஸ் எங்கே? பாஜகவின் வேகம், எடப்பாடியின் முடிவு?
IND Vs NZ 3rd ODI: தொடரை வெல்லப்போவது யார்? இந்தியா Vs நியூசி., கடைசி ஒருநாள் போட்டி - இன்று ரோகித் சாதிப்பாரா?
IND Vs NZ 3rd ODI: தொடரை வெல்லப்போவது யார்? இந்தியா Vs நியூசி., கடைசி ஒருநாள் போட்டி - இன்று ரோகித் சாதிப்பாரா?
Volkswagen: நம்பி மோசம் போயிட்டோம்..! செல்லுபடியாகாத இரண்டு கார்கள்- விற்பனையை நிறுத்திய ஃபோக்ஸ்வாகன்
Volkswagen: நம்பி மோசம் போயிட்டோம்..! செல்லுபடியாகாத இரண்டு கார்கள்- விற்பனையை நிறுத்திய ஃபோக்ஸ்வாகன்
Embed widget