மேலும் அறிய

நாகை ஆட்சியர் அலுவலக உணவகத்தில் பெண் ஊழியர் மீது தாக்குதல்

உணவகத்திற்குள் புகுந்த  நபர் அங்கு சாப்பாடு பார்சல் செய்து கொண்டிருந்த பெண் ஊழியர் இந்திராவை சரமாரியாக தாக்கியுள்ளார்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மகளிர் சுய உதவி குழு உணவகத்தில் பெண் ஊழியர் மீது தாக்குதல் நடத்திய நபர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.
 
நாகை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திட்டச்சேரி பகுதி சேர்ந்த செண்பகம் மகளிர் சுய உதவி குழு பெண்கள் சார்பில் உணவகம் இயங்கி வருகிறது. ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் தினம் தோறும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பணி நிமித்தமாக வந்து செல்லும் பொதுமக்கள் என காலை மதியம் இரு வேலைகளிலும் சிற்றுண்டி மற்றும் மதிய உணவுகள் இங்கு உணவகத்தில் உண்டு செல்கின்றனர். வழக்கம் போல நேற்று மதியம் பரபரப்பாக காணப்பட்ட உணவகத்தில்  மகளிர் சுய உதவி குழு பெண்கள் கட்டுமாவடியை சேர்ந்த இந்திரா உள்ளிட்டோர் உணவு தயார் படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். 

நாகை ஆட்சியர் அலுவலக உணவகத்தில் பெண் ஊழியர் மீது தாக்குதல்
 
அப்போது உணவகத்திற்குள் புகுந்த  நபர் அங்கு சாப்பாடு பார்சல் செய்து கொண்டிருந்த பெண் ஊழியர் இந்திராவை சரமாரியாக தாக்கியுள்ளார்.  இதில் அதிர்ச்சி அடைந்த இந்திரா  மயங்கி விழுந்துள்ளார். இதை சற்றும் எதிர்பாராத உணவகத்தில் இருந்தவர்கள் தடுக்க முயன்றும் மர்ம நபர் மின்னல் வேகத்தில்  பைக்கை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். மேலும் காயம் அடைந்த  இந்திராவிடம் நாகூர் இன்ஸ்பெக்டர் சிவராமன், எஸ்ஐ இங்கர்சால் உள்ளிட்ட போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் தாக்குதலில் ஈடுபட்ட நபர் உணவகத்தில் ஏற்கனவே பணி புரிந்த கட்டுமாவடியை சேர்ந்த ஜானகி என்பவரின் கணவர் சங்கர் என்பது தெரியவந்தது.

நாகை ஆட்சியர் அலுவலக உணவகத்தில் பெண் ஊழியர் மீது தாக்குதல்
 
இதனையடுத்து தப்பி ஓடிய சங்கரை தேடிவந்த நிலையில் திட்டச்சேரி பகுதியில் பதுங்கி இருந்தவரை போலீசார் கைது செய்து பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் சங்கரை நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவருக்கு  15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து நாகை மாவட்ட சிறைச்சாலையில் அவர் அடைக்கப்பட்டார். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருந்தும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்லும் பரபரப்பான ஆட்சியர் வளாகத்தில் அத்துமீறி நுழைந்து உணவக பெண் உரிமையாளர் தாக்கிய சம்பவம் நாகையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

MBBS Fees: ஏழைகளுக்கு எட்டாக்கனி ஆகும் எம்பிபிஎஸ்; 10 ஆண்டுகளில் 200% அதிகரித்த மருத்துவப் படிப்பு கட்டணம்
MBBS Fees: ஏழைகளுக்கு எட்டாக்கனி ஆகும் எம்பிபிஎஸ்; 10 ஆண்டுகளில் 200% அதிகரித்த மருத்துவப் படிப்பு கட்டணம்
Virat Kohli: கோலி ரத்தம்டா... கிரிக்கெட் வீரராக உருவெடுத்த விராட் கோலி வாரிசு - ஹைப் எகிறுது
Virat Kohli: கோலி ரத்தம்டா... கிரிக்கெட் வீரராக உருவெடுத்த விராட் கோலி வாரிசு - ஹைப் எகிறுது
Akshay Kumar: 650 ஸ்டண்ட் கலைஞர்களுக்கு மிகப்பெரிய உதவி; அசத்திய அக்ஷய் குமார் - என்ன செஞ்சுருக்கார் பாருங்க
650 ஸ்டண்ட் கலைஞர்களுக்கு மிகப்பெரிய உதவி; அசத்திய அக்ஷய் குமார் - என்ன செஞ்சுருக்கார் பாருங்க
Nishikant Dubey: “மோடிக்கு பாஜக தேவையில்லை, பாஜகவிற்கு தான் மோடி தேவை“; ஒரே போடாய் போட்ட எம்.பி நிஷிகாந்த துபே
“மோடிக்கு பாஜக தேவையில்லை, பாஜகவிற்கு தான் மோடி தேவை“; ஒரே போடாய் போட்ட எம்.பி நிஷிகாந்த துபே
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Congress DMK Alliance | ”2026-ல் கூட்டணி ஆட்சிதான்”புயலை கிளப்பும் காங்கிரஸ் மீண்டும் வெடித்த மோதல்?
Spicejet Flight Women Fight : ’’சீட் பெல்ட் போட முடியாது’’PILOT அறைக்குள் சென்ற பெண்கள்அவசரமாக தரையிறங்கிய விமானம்
NDA Alliance | வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா! வெளுத்து வாங்கிய புகழேந்தி
PMK ADMK Alliance | கூட்டணிக்கு அழைத்த EPS ”ஆட்சியில் பங்கு வேண்டும்” செக் வைத்த அன்புமணி
O Panneerselvam | செப்டம்பரில் புது கட்சி.. OPS எடுத்த அஸ்திரம்! ஐடியா கொடுத்த அமித்ஷா

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MBBS Fees: ஏழைகளுக்கு எட்டாக்கனி ஆகும் எம்பிபிஎஸ்; 10 ஆண்டுகளில் 200% அதிகரித்த மருத்துவப் படிப்பு கட்டணம்
MBBS Fees: ஏழைகளுக்கு எட்டாக்கனி ஆகும் எம்பிபிஎஸ்; 10 ஆண்டுகளில் 200% அதிகரித்த மருத்துவப் படிப்பு கட்டணம்
Virat Kohli: கோலி ரத்தம்டா... கிரிக்கெட் வீரராக உருவெடுத்த விராட் கோலி வாரிசு - ஹைப் எகிறுது
Virat Kohli: கோலி ரத்தம்டா... கிரிக்கெட் வீரராக உருவெடுத்த விராட் கோலி வாரிசு - ஹைப் எகிறுது
Akshay Kumar: 650 ஸ்டண்ட் கலைஞர்களுக்கு மிகப்பெரிய உதவி; அசத்திய அக்ஷய் குமார் - என்ன செஞ்சுருக்கார் பாருங்க
650 ஸ்டண்ட் கலைஞர்களுக்கு மிகப்பெரிய உதவி; அசத்திய அக்ஷய் குமார் - என்ன செஞ்சுருக்கார் பாருங்க
Nishikant Dubey: “மோடிக்கு பாஜக தேவையில்லை, பாஜகவிற்கு தான் மோடி தேவை“; ஒரே போடாய் போட்ட எம்.பி நிஷிகாந்த துபே
“மோடிக்கு பாஜக தேவையில்லை, பாஜகவிற்கு தான் மோடி தேவை“; ஒரே போடாய் போட்ட எம்.பி நிஷிகாந்த துபே
MBBS Counselling 2025: இன்னும் 2 நாளில் தொடங்கும் மருத்துவக் கலந்தாய்வு; தரவரிசைப் பட்டியல், மாநில கலந்தாய்வு, வகுப்புகள் எப்போது?
MBBS Counselling 2025: இன்னும் 2 நாளில் தொடங்கும் மருத்துவக் கலந்தாய்வு; தரவரிசைப் பட்டியல், மாநில கலந்தாய்வு, வகுப்புகள் எப்போது?
IPL Players Release: நோ கருணை.. வீரர்களை வெட்டிவிட தயாரான ஓனர்கள் - ஜொலிக்காத ஐபிஎஸ் ஸ்டார்களுக்கு கெட்-அவுட்
IPL Players Release: நோ கருணை.. வீரர்களை வெட்டிவிட தயாரான ஓனர்கள் - ஜொலிக்காத ஐபிஎஸ் ஸ்டார்களுக்கு கெட்-அவுட்
Edappadi Palanisamy: “தனித்தே ஆட்சி“, அண்ணாமலைக்கு பதிலடி; தவெக கூட்டணி குறித்து சூசக பதில் - என்ன சொன்னார் இபிஎஸ்.?
“தனித்தே ஆட்சி“, அண்ணாமலைக்கு பதிலடி; தவெக கூட்டணி குறித்து சூசக பதில் - என்ன சொன்னார் இபிஎஸ்.?
அதிரப் போகும் மக்களவை, மாநிலங்களவை – எம்.பிக்களுக்கு சி.எம். போட்ட முக்கிய உத்தரவு!
அதிரப் போகும் மக்களவை, மாநிலங்களவை – எம்.பிக்களுக்கு சி.எம். போட்ட முக்கிய உத்தரவு!
Embed widget