மேலும் அறிய

தம்பதியினருக்கு இடையே சண்டை.. தாயின் கையில் இருந்த ஒரு மாதக் குழந்தை மூச்சுத்திணறி பலி!

பிறந்து 22 நாளே ஆன குழந்தை மூச்சுத்திணறால் உயிரிழந்ததையடுத்துத் தம்பதியினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் போலீசார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹைதாராபாத்தில் தாய்ப்பால் கொடுப்பதுத் தொடர்பாக கணவன் மனைவி இருவரிடையே ஏற்பட்ட சண்டையால் பிறந்து 22 நாளே ஆன குழந்தை உயிரிழ்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய பொருளாதாரத் தேவைகளை நிவர்த்திச்செய்துக்கொள்ளவதற்கு கணவன் மற்றும் மனைவி இருவரும் பணிக்கு செல்கின்றனர். இதன் மூலம் அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்துக்கொள்ளலாம் தவிர குழந்தைகளை முறையாகப் பராமரிக்க முடியவில்லை என்பது தான் நிதர்சன உண்மை. அதிலும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் தம்பதிகள் என்றால் சொல்ல முடியாத அளவிற்கு மனச்சுமை அதிகம் இருக்கும். ஒர்க் ப்ரஷர் ஒருபுறமும், வீட்டில் குழந்தைகளை எப்படி பராமரிக்கப் போகிறோமோ,? என்ற கவலை பணிபுரியும் பெண்களுக்கு அதிகளவில் உள்ளது.

  • தம்பதியினருக்கு இடையே சண்டை.. தாயின் கையில் இருந்த ஒரு மாதக் குழந்தை மூச்சுத்திணறி பலி!

இதுப்போன்ற காரணங்களினாலே பலர் குழந்தைகளை தாமதமாகப்பெற்றுக் கொள்ளலாம் என முடிவு எடுக்கின்றனர். அதை மீறியும் குழந்தைப்பிறக்கும் போது தான் பிரச்சனையை கணவன் மற்றும் மனைவி எதிர்கொள்கின்றனர். அதிலும் தற்போது கொரோனா காலம் என்பதால் வீட்டிலேயே குழந்தைகளைப்பராமரித்துக்கொண்டு பணிபுரிவது என்பது அனைவருக்கும் சவாலான ஒன்றாகவும், சண்டைக்கு ஒரு காரணமாகவும் அமைகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் ஹைதாரபாத்தில் அரங்கேறியது. ஆனால் எதிர்பாராதவிதமாக பிறந்து 22 நாளே ஆன குழந்தை உயிரிழந்தது தான் பெரும் அதிர்ச்சியை அனைவருக்கும் ஏற்படுத்தியுள்ளது.

ஆம் ஹைதராபாத்தில் ராஜேஷ் மற்றும் ஜானவி தம்பதியினர் வசித்துவருகின்றனர். இருவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவரக்கூடிய நிலையில், கடந்த 22 நாள்களுக்கு முன்னதாக இவர்களுக்கு குழந்தைப் பிறந்தது. இந்நிலையில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் குறித்து பேசிய நிலையில், அலுவலக பணி இருந்தமையால் என்னால் இனிமேல் தாய்ப்பால் கொடுப்பதைத் தொடர முடியாது என ஜானவி கூறியதாகத் தெரியவருகிறது. இப்படி இவ்விருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தான், ஆத்திரமடைந்த ராஜேஷ் கையில் கிடைத்தக் குழாயினை வைத்து ஜானவி அடிக்க முயன்றுள்ளார்.

  • தம்பதியினருக்கு இடையே சண்டை.. தாயின் கையில் இருந்த ஒரு மாதக் குழந்தை மூச்சுத்திணறி பலி!

ஆனால் ஜானவியின் தோளில் குழந்தை இருந்தமையால், அக்குழந்தையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு வீடு முழுவதும் ஓடியுள்ளார். இதனால் தொடர்ச்சியாக அழுதுக்கொண்டே இருந்த குழந்தையின் சத்தம் கேட்கவில்லை. இதனால் பதறிப்போய் என்ன என்று பார்த்த தம்பதியினர் குழந்தையிடம் எந்த அசைவும் இல்லாமல் இருந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றநிலையில், மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் மூச்சுத்திணறல் காரணமாக தான் குழந்தை உயிரிழந்திருக்கலாம் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனையடுத்து இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், என்ன நடந்தது?என விசாரணை மேற்கொண்டனர். அதில் பிறந்து 22 நாளே ஆன குழந்தை மூச்சுத்திணறால் உயிரிழந்ததையடுத்துத் தம்பதியினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் போலீசார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Embed widget