மேலும் அறிய

Aadhar Money Withdrawal: டெபிட்/கிரெடிட் கார்ட் வேண்டாம், ஆதார் போதும் - பணம் எடுப்பது எப்படி? வரம்பு என்ன?

Aadhar Money Withdrawal: ஆதார் அட்டையை பயன்படுத்தி வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுப்பது எப்படி என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

Aadhar Money Withdrawal: ஆதார் அட்டையை பயன்படுத்தி வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கு என, தனி வரம்பு உள்ளது.

ஆதார் மூலம் பணம் பெறும் முறை:

இந்தியாவில் பெரும்பாலான கொடுத்தல், வாங்கல் தற்போது ஆன்லைன் பேமெண்ட் மூலம் செய்யப்படுகின்றன. எனவே, மக்கள் அதிக பணத்தை கையில் எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. ஆனால் இன்னும் சில வேலைகளுக்கு கையில் பணம் தேவைப்படுகிறது. இந்தியாவில், யாருக்காவது பணம் தேவைப்பட்டால், அவர்கள் வங்கிகளை அணுக வேண்டி உள்ளது. அல்லது பணம் எடுக்க ஏடிஎம்முக்கு செல்ல வேண்டும். ஆனால் இது தவிர உங்களுக்கு மற்றொரு எளிய முறை உள்ளது. உங்கள் ஆதார் அட்டை மூலமாகவும் பணத்தை எடுக்கலாம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? ஆதார் அட்டை மூலம் பணம் எடுப்பது எப்படி. அதற்கான செயல்முறை மற்றும் வரம்பு என்ன என்பதை இந்த தொகுப்பில் விளக்கப்பட்டுள்ளது.  

ஆதார் அட்டை மூலம் பணம் எடுப்பது எப்படி?

பணம் எடுக்க விரும்பினால், நீங்கள் வங்கி அல்லது ஏடிஎம் இயந்திரத்தை நாட வேண்டியதில்லை. உங்கள் ஆதார் அட்டையைப் பயன்படுத்தியும் பணத்தை எடுக்கலாம். ஆனால் இதற்கு உங்கள் ஆதார் அட்டை உங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருப்பது அவசியம், அப்போதுதான் இந்த வசதியைப் பயன்படுத்த முடியும். நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) ஆதார் அட்டையில் இருந்து பணத்தை எடுக்க ஆதார் செயல்படுத்தப்பட்ட கட்டண முறையை (ஏஇபிஎஸ்) அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் உங்கள் ஆதார் அட்டையைப் பயன்படுத்தி கைரேகையை வைத்து எந்த மைக்ரோ ஏடிஎம்மிலும் பணம் எடுக்கலாம். 

வழிமுறை என்ன?

முதலில் மைக்ரோ ஏடிஎம்மில் உங்களின் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும். இதற்குப் பிறகு, சரிபார்ப்புக்காக கைரேகை ஸ்கேனரில் உங்கள் கட்டைவிரல் அச்சைக் கொடுக்க வேண்டும். அதனை தொடர்ந்து பல பரிவர்த்தனை விருப்பங்கள் காண்பிக்கப்படும். இதில் பணப் பரிமாற்றம் மற்றும் பணத்தை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். இதில் பணம் எடுக்க வேண்டும் என்றால், நீங்கள் பணம் எடுப்பதற்கான விருப்பத்தை கிளிக் செய்து தொகையை உள்ளிட வேண்டும். இதற்குப் பிறகு, மைக்ரோ ஏடிஎம்மை நடத்தும் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட நபர் உங்களுக்கான பணத்தைத் தருவார். உங்கள் கணக்கில் இருந்து பணம் கழிக்கப்படும் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் செய்தி மூலம் தகவல் பெறப்படும். 

வரம்பு என்ன?

ஆதார் அட்டையில் இருந்து பணம் எடுப்பதற்கு வெவ்வேறு வங்கிகள் வெவ்வேறு வரம்புகளை நிர்ணயித்துள்ளன. சில வங்கிகளில் இந்த வரம்பு ரூ.10 ஆயிரமாக உள்ளது. சில வங்கிகளில் இந்த வரம்பு ரூ.50 ஆயிரமாக உள்ளது. சில வங்கிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக ஆதார் செயல்படுத்தப்பட்ட கட்டண முறையை முடக்கியுள்ளன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Edappadi Palaniswami : ராஜ்யசபா சீட் யாருக்கு? OPS, TTV-க்கு  செக்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்Savukku Sankar: சவுக்கு வீட்டில் சாக்கடை.. அடித்து உடைத்த கும்பல்! வெளியான பகீர் காட்சி | CCTVPuducherry Assembly | திமுக MLA-க்கள் ஆவேசம் குண்டுக்கட்டாக வெளியேற்றம் சட்டப்பேரவையில் பரபரப்புMadurai Police Murder | மதுரையில் துப்பாக்கிச் சூடு குற்றவாளியை பிடித்த போலீஸ் காவலர் எரித்துக் கொன்ற விவகாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
இந்தியா ஒரு மலர் தொட்டம்; தாமரை மட்டும் இருக்காது – அசத்தல் பேச்சை ஆவலாக கேட்ட முதலமைச்சர்!
இந்தியா ஒரு மலர் தொட்டம்; தாமரை மட்டும் இருக்காது – அசத்தல் பேச்சை ஆவலாக கேட்ட முதலமைச்சர்!
Stalin on EPS Delhi Trip: இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
Vijay: குருத் துரோகியா விஜய்.? மரணப் படுக்கைல இருந்தும் ஹுசைனிய கண்டுக்கலையே.!!
குருத் துரோகியா விஜய்.? மரணப் படுக்கைல இருந்தும் ஹுசைனிய கண்டுக்கலையே.!!
Embed widget