மேலும் அறிய

தூத்துக்குடியை சேர்ந்த பிரபல ரவுடி செந்தில் நாகப்பட்டினத்தில் கைது

’’தூத்துக்குடி, தாளமுத்துநகர் காவல் சரகத்தில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நடந்த கொலை முயற்சி வழக்கு தொடர்பாக  செந்திலை போலீசார்  தேடி வந்தனர்’’

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய  ரவுடி, நாகை அருகே கீழ்வேளூரில் வாகனத்தில் வரும் போது வாகன சோதனையில்  போலீசாரால் சுற்றிவளைத்து கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா  பேட்டை தெரு, வடக்கு ஆத்தூர் பகுதியை  சேர்ந்த கோபால் மகன்  செந்தில் என்கிற செந்தில் குமார் இவர் மீது ஆத்தூர் காவல் நிலையத்தில் இரண்டு கொலை வழக்குகள் உள்பட 10க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளதால் ரவுடி பட்டியலில்  செந்தில் பெயர் உள்ளது. தூத்துக்குடி, தாளமுத்துநகர் காவல் சரகத்தில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நடந்த கொலை முயற்சி வழக்கு தொடர்பாக  போலீசார்  தேடி வந்தனர். குற்றவாளி செந்திலின் செல்போன் நம்பரை  கொண்டு  போலீசார் ஆய்வு செய்தபோது,  நாகை மாவட்டத்தில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.  இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட போலீசார்  இது குறித்து நாகை போலீசாருக்கு  தகவல் கொடுத்தனர்.    செந்தில் காரில் கீழ்வேளூர் நோக்கி  வருவதாக  போலீசாருக்கு தகவல் வந்தது.
 

தூத்துக்குடியை சேர்ந்த பிரபல ரவுடி செந்தில் நாகப்பட்டினத்தில் கைது
 
தகவலின் பேரில் கீழ்வேளுர் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர். வாகனத்தில் வந்த செந்தில் என்பர் முன்னுக்கு பின் முரணாக பேசியதை தொடர்ந்து. காவல்துறையினர் செந்திலை பிடித்து கீவளூர் காவல் நிலையம் அழைத்துச் சென்று மாவட்டத்தில் யாரேனும் முக்கிய புள்ளிகளை சம்பவம் செய்ய வந்தாரா? அல்லது தூத்துக்குடியில் செய்த சம்பவங்களுக்காக தப்பிக்க நினைத்து நாகையில் தலைமறைவாக இருந்துள்ளாரா? இவருக்கு அடைக்கலம் கொடுத்தது யார் என விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தலைஞாயிறு அருகே கரியாப்பட்டினம் பகுதியில் கடந்த 2 மாதமாக தங்கி இருந்ததாக விசாரணையில் தெரிய வந்தது. இதை தொடர்ந்து கீவளூர் காவல்துறையினர் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து விரைந்து கீவளூர் வந்த தூத்துக்குடி மாவட்ட ஆத்தூர் காவல்துறையினர் செந்திலை விசாரணைக்காக  அழைத்துச்சென்றனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Sengottaiyan: செங்கோட்டையனுக்கு தவெக-வில் என்ன பதவி? விஜய் பரபரப்பு அறிவிப்பு
Sengottaiyan: செங்கோட்டையனுக்கு தவெக-வில் என்ன பதவி? விஜய் பரபரப்பு அறிவிப்பு
சபரிமலையில் தொடரும் சோகம் 9 நாட்களில் 9 பக்தர்கள் உயிரிழப்பு ! மாரடைப்பு மரணங்கள் அதிகரிக்க காரணம் என்ன? சுகாதாரத்துறை எச்சரிக்கை!
சபரிமலையில் தொடரும் சோகம் 9 நாட்களில் 9 பக்தர்கள் உயிரிழப்பு ! மாரடைப்பு மரணங்கள் அதிகரிக்க காரணம் என்ன? சுகாதாரத்துறை எச்சரிக்கை!
Sheikh Hasina: வெந்த புண்ணில் பாய்ந்த வேல்; ஊழல் வழக்கு; வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை
வெந்த புண்ணில் பாய்ந்த வேல்; ஊழல் வழக்கு; வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை
TN Weather Red Alert: டிட்வா புயலால் சென்னையில் வெளுக்கப் போகும் மழை; நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
டிட்வா புயலால் சென்னையில் வெளுக்கப் போகும் மழை; நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report
செஞ்சி மஸ்தானுக்கு செக் மா.செ-வாகும் உதய் வலதுகரம் சாட்டையை சுழற்றும் ஸ்டாலின் | DMK | Senji Masthan Vs Senji Siva
ஒரே நொடியில் பறிபோன உயிர் இந்திய வீரர் உயிரிழப்பு பரபரப்பு CCTV காட்சி | Volley Ball Player Hardik Death
தவெகவில் செங்கோட்டையன் பாஜகவின் SLEEPER CELL விஜய்யை காலி செய்ய திட்டமா? | Sengottaiyan Vs TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sengottaiyan: செங்கோட்டையனுக்கு தவெக-வில் என்ன பதவி? விஜய் பரபரப்பு அறிவிப்பு
Sengottaiyan: செங்கோட்டையனுக்கு தவெக-வில் என்ன பதவி? விஜய் பரபரப்பு அறிவிப்பு
சபரிமலையில் தொடரும் சோகம் 9 நாட்களில் 9 பக்தர்கள் உயிரிழப்பு ! மாரடைப்பு மரணங்கள் அதிகரிக்க காரணம் என்ன? சுகாதாரத்துறை எச்சரிக்கை!
சபரிமலையில் தொடரும் சோகம் 9 நாட்களில் 9 பக்தர்கள் உயிரிழப்பு ! மாரடைப்பு மரணங்கள் அதிகரிக்க காரணம் என்ன? சுகாதாரத்துறை எச்சரிக்கை!
Sheikh Hasina: வெந்த புண்ணில் பாய்ந்த வேல்; ஊழல் வழக்கு; வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை
வெந்த புண்ணில் பாய்ந்த வேல்; ஊழல் வழக்கு; வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை
TN Weather Red Alert: டிட்வா புயலால் சென்னையில் வெளுக்கப் போகும் மழை; நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
டிட்வா புயலால் சென்னையில் வெளுக்கப் போகும் மழை; நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
காஞ்சிபுரம் பெண்களே! ரூ.10 லட்சம் கடன் & 25% மானியம்! TWEES திட்டம்: உடனே விண்ணப்பிங்க!
காஞ்சிபுரம் பெண்களே! ரூ.10 லட்சம் கடன் & 25% மானியம்! TWEES திட்டம்: உடனே விண்ணப்பிங்க!
Cyclone Ditwah: வங்கக் கடலில் உருவானது ‘டிட்வா‘ புயல்; தமிழகத்தை நோக்கி நகரும் என வானிலை மையம் அறிவிப்பு
வங்கக் கடலில் உருவானது ‘டிட்வா‘ புயல்; தமிழகத்தை நோக்கி நகரும் என வானிலை மையம் அறிவிப்பு
White House Gun Shoot: வெள்ளை மாளிகை துப்பாக்கிச்சூடு; ஆப்கானியர்களின் குடியேற்ற கோரிக்கைகளை நிறுத்தி வைத்த அமெரிக்கா
வெள்ளை மாளிகை துப்பாக்கிச்சூடு; ஆப்கானியர்களின் குடியேற்ற கோரிக்கைகளை நிறுத்தி வைத்த அமெரிக்கா
TN RED ALERT: ரெட் அலர்ட்... உடனே இந்த 12 மாவட்டங்களுக்கு செல்லுங்க- ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு
ரெட் அலர்ட்... உடனே இந்த 12 மாவட்டங்களுக்கு செல்லுங்க- ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு
Embed widget