அங்கன்வாடி மையத்தில் மின்சாரத்தை துண்டித்த EB அதிகாரிகள்! 1 மாதமாக அவதிப்படும் குழந்தைகள்!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் குழந்தைகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.

அங்கன்வாடி மையம் குழந்தைகளின்  ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நிலையையே மேம்படுத்தும் பொருட்டு,  குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை தவிர்க்கவும்  ஒருங்கிணைந்த குழந்தைகள்

Related Articles