மத்திய அரசின் பல்வேறு அமைச்சகம், துறைகளில் உள்ள பணியிடங்களுக்கான ஆள் சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இந்தி மொழிபெயர்ப்பாளர் பணி


மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர், இளநிலை மொழிபெயர்ப்பாளர், முதுநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர் பணியிடங்களுக்கான ஆள் சேர்ப்பு அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.


மேலும் படிக்க: உலகை மிரள வைத்த இலங்கை போராட்டம்...முடிவுக்கு கொண்டு வர துடிக்கும் ஆளும் வர்க்கம்...பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்


Nasa Webb Telescope : அறிவியலில் புதிய உச்சம்...பெருவெடிப்புக்கு பிறகு விண்மீன் மண்டலம் காட்சி அளித்தது எப்படி? முதல் புகைப்படத்தை வெளியிட்ட பைடன்


இந்தப் பணியிடங்களுக்கு ஆர்வமும், தகுதியும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.






எனினும் காலிப்பணியிடங்கள் குறித்த விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை. இதுகுறித்து மேற்படி விவரங்கள் தெரிந்து கொள்ள ssc.nic.in இணைய தளத்தை பின்பற்றுமாறு தேர்வர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.    


முக்கியமான நாட்கள்


அறிவிப்பு: 20.07.2022


விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க: 04.08.2022 (இரவு 11.00 மணி) கடைசி நாள்


விண்ணப்பத் தொகை செலுத்த கடைசி நாள் 05.08.2022




மேலும் படிக்க: Vice President Election 2022: துணை குடியரசு தலைவருக்கு சம்பளமே கிடையாதா! என்னென்ன வசதிகள்? தேர்ந்தெடுக்கும் முறை என்ன?


Crime : சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கணவன்..! செல்போனில் படம்பிடித்து ரசித்த மனைவி..! உத்தரபிரதேசத்தில் கொடூரம்..!


National Herald Case : நேஷனல் ஹெரால்டு விசாரணை...ராகுல், பிரியங்காவுடன் சென்ற சோனியா காந்தி...தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்


நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா காந்தி குடும்பத்துக்கு துணை நிற்காவிட்டால் உணவில் புழு பிடிக்கும்... கர்நாடகா எம்எல்ஏ கணேஷ்குமார் பேச்சு!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண