’நான் வந்துட்டேன்னு சொல்லு’ .. இன்ஸ்டாவில் குழந்தைகளோடு எண்ட்ரீ கொடுத்த நயன்தாரா..!


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை நயன்தாரா இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வ கணக்கு தொடங்கியுள்ளார்.  கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான ஐயா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை நயன்தாரா முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித், ஆர்யா, சிவகார்த்திகேயன்,விஜய்சேதுபதி, சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, தனுஷ் என அனைவரோடும் நடித்துள்ளார். மேலும் படிக்க


சூப்பர் ஸ்டார்களை அல்ல... சூப்பர் கதைகளையே தேடிச் செல்கிறேன்.. காலா நாயகி அதிரடி..


பல்வேறு மொழிகளில் இருந்து  நடிப்பதற்கான அழைப்புகள் வந்தாலும் படத்தின் கதாநாயகர்களைவிட கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாக தெவித்துள்ளார் நடிகை ஹூமா குரேஷி. ஸ்டார் வேல்யூ, புகழ், ஆகியவற்றைக் கடந்து  நல்ல கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து நடித்து வரும் சில பாலிவுட் நடிகர்களில் ஒருவர் நடிகை ஹூமா குரேஷி. பா. ரஞ்சித் இயக்கிய காலா திரைப்படத்தில் சரீனா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் படிக்க


சொந்த ஊரான நாச்சிக்குப்பத்தில் ரஜினிகாந்த்! தாய் தந்தை நினைவிடத்தில் மரியாதை! புகைப்படங்கள் வைரல்!


கர்நாடகா எல்லையின் நாச்சிக்குப்பத்தில் உள்ள தனது தாய், தந்தையின் நினைவிடத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது சகோதரருடன் இணைந்து அஞ்சலி செலுத்தினார். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகில் இருக்கும் நாச்சிக்குப்பத்தை சேர்ந்த ரானோஜிராவ், பெங்களூரை சேர்ந்த ராம்பாயை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரஜினிகாந்த், சத்திய நாராயணன் பிறந்த பிறகு குடும்பத்துடன் பெங்களூரில் வசித்து வந்தனர். மேலும் படிக்க


அடேங்கப்பா... ஜவான் படத்தில் நயன்தாராவின் சம்பளம் இத்தனை கோடிகளா... வாயைப் பிளக்கும் கோலிவுட் வட்டாரம்!


லேடி சூப்பர் ஸ்டார், கோலிவுட் குயின் என்றெல்லாம் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா, தனது திரைப்பயணத்தை தொடங்கிய நாள் முதல் இன்று வரை அவரின் பயணம் பலருக்கும் ஊக்கமளிக்கும் ஒன்றாக இருக்கிறது. ரசிகர்களுடன் அவருக்கு இருக்கும் கனெக்ட் தான் அதற்கு முக்கியமான காரணம்.  பாலிவுட் கிங் கான் ஷாருக்கானுடன் இணைந்து நயன்தாரா நடித்துள்ள 'ஜவான்' திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கிறார். மேலும் படிக்க


‘ஹாலிவுட் போங்க அட்லீ.. நானும் வருவேன்ல’ .. அடுத்த படத்துக்கு சான்ஸ் கேட்ட யோகிபாபு..!


ஜவான் படத்தின் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் யோகிபாபு, இயக்குநர் அட்லீ ஹாலிவுட்டிலும் படங்கள் இயக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.  தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக உருவான அட்லீ, இந்தி திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். முதல் படமே பாலிவுட் பாட்ஷா என்றழைக்கப்படும் நடிகர் ஷாரூக்கானை வைத்து எடுத்துள்ளார். மேலும் படிக்க


அஜித்தின் 50வது படம்.. தியேட்டரை திருவிழாவாக மாற்றிய ‘மங்காத்தா’ படம் ரிலீசாகி 12 வருஷங்களாச்சு..


நடிகர் அஜித்தின் 50வது படம் என்ற பெருமையோடு ரீலிசான ‘மங்காத்தா’ படம் இன்றோடு 12 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.  சினிமாவில் நடிக்கும் ஒவ்வொருவருக்கும் 25, 50,75,100வது படங்கள் என்றும் ஸ்பெஷலாக இருக்கும். அதனை அதிரிபுதிரி ஹிட்டடிக்க வைக்க ரசிகர்களும் ரெடியாகவே இருப்பார்கள். ஆனால் கொண்டாட வைக்கும் அளவுக்கு படம் இருக்க வேண்டும் அல்லவா. அப்படிப்பட கொண்டாடப்பட வைத்த படங்களில் ஒன்று தான் ‘மங்காத்தா’. இது நடிகர் அஜித்தின் 50வது படமாகும். மேலும் படிக்க


விஜய் படங்களின் காப்பியா?” .. வெளியானது அட்லீயின் ஜவான் ட்ரெய்லர்.. இணையத்தில் கருத்து மோதல்..!


இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள ‘ஜவான்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. தமிழில் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக உருவானார் அட்லீ. இவர் தற்போது இந்தி திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். முதல் படமே பாலிவுட் பாட்ஷா என்றழைக்கப்படும் நடிகர் ஷாரூக்கானை வைத்து எடுத்துள்ளார். மேலும் படிக்க