மேலும் அறிய

தேர்தல் முன் விரோதம்; மீன் வியாபாரி வீட்டை நொறுக்கிய அதிமுக பிரமுகர்!

உள்ளாட்சி தேர்தல் முன் விரோதம் காரணமாக மீன் வியாபாரியிடம் வம்பிழுத்து அவரது வீட்டை அடித்து நொறுக்கிய அதிமுக பிரமுகர் உள்ளிட்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தென்சேந்தமங்கலம் கிராமத்தில் ஏரி மீன் இலவசமாக கேட்டு கொடுக்க வில்லை என்று மாட்டு தீவன வைக்கோல் மீது  தீ வைத்து எரிக்கப்பட்டது .வீடு அடித்து நொறுக்கப்பட்டதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். 

தேர்தல் முன் விரோதம்; மீன் வியாபாரி வீட்டை நொறுக்கிய அதிமுக பிரமுகர்!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தென் சேந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (40). அதே கிராமத்தில் உள்ள ஏரியில் மீன்களை பிடிப்பதற்கு குத்தகை எடுத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஆனந்தராஜ் ஏரியில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது அங்கு வந்த வெண்குன்றம் கிராமத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் முரளி (50) என்பவர், மீன்களை இலவசமாக தரும்படி ஆனந்தராஜியிடம் கேட்டுள்ளார். பணம் கொடுத்தால் தான் மீன்களை தருவேன் என அவர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமாக அங்கிருந்து புறப்பட்ட முரளி, அதே கிராமத்தைச் சேர்ந்த அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் ஏழுமலை என்பவரிடம் மீன்கள் தராதது குறித்து கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இரவு ஆனந்தராஜ்யின் வீட்டிற்கு சென்ற ஏழுமலை உள்ளிட்ட 7 பேர் கொண்ட கும்பல் , அவருடன் தகராறு செய்து சராமரியாக தாக்கியுள்ளனர் அதனை தடுக்க வந்த ஆனந்தராஜியின் தாய்  காமலா என்பவரையும் தாக்கியுள்ளனர்.  வீட்டின் கண்ணாடி, வீட்டின் முன்பக்கம் இருந்த வீட்டின் பொருட்களை அடித்து துவம்சம் செய்த அவர் வீட்டீன் அருகே உள்ள வைக்கோல் போரையும் எரித்து விட்டு 7 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பித்து விட்டனர் . 

 

தேர்தல் முன் விரோதம்; மீன் வியாபாரி வீட்டை நொறுக்கிய அதிமுக பிரமுகர்!


இதையடுத்து ஆனந்தராஜ் காவல்துறைக்கு தொலைப்பேசி முலம் தகவல் அளித்தார். அதன் பேரில் தகவலறிந்த வந்த வந்தவாசி வடக்கு காவல் நிலைய காவல்துறையினர்  சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஆனந்தராஜ் கொடுத்த புகாரின் பேரில் அதிமுக பிரமுகர் ஏழுமலை உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களை காவல்துறையினர்  வலைவீசி தேடி வருகின்றனர். அது மட்டுமின்றி அசம்பாவிதங்களை தவிர்க்க தென்சேந்தமங்கலம் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாட்டு தீவனமான வைக்கோல் போரை எரிந்ததால் மாடுகள் உணவின்றி தவித்து வருகின்றன. படுகாயம் அடைந்த ஆனந்தராஜ் மற்றும் கமலா  ஆகிய இருவரையும் சிகிச்சைக்காக  வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தேர்தல் முன் விரோதம்; மீன் வியாபாரி வீட்டை நொறுக்கிய அதிமுக பிரமுகர்!

கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஏழுமலை போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தோல்வின் போது ஆனந்த ராஜ் வேறு நபருக்கு ஆதரவாக செயல்பட்டார் என்பதால் மீன் விவகாரத்தை வைத்து அவரை வம்பிழுத்து தாக்கியதும்,  வீட்டையும் அடித்து காலி செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அதிமுக பிரமுகர் ஏழுமலை மற்றும் 7 பேர் கொண்ட கும்பலை  தேடிவருகின்றனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS in TVK.?: திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Best Milage Budget Bikes: தினசரி பயன்பாட்டுக்கு குறைந்த விலையில் சிறந்த மைலேஜ் தரும் பைக்குகள் எவை.? முழு லிஸ்ட்
தினசரி பயன்பாட்டுக்கு குறைந்த விலையில் சிறந்த மைலேஜ் தரும் பைக்குகள் எவை.? முழு லிஸ்ட்
ABP Premium

வீடியோ

Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS in TVK.?: திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Best Milage Budget Bikes: தினசரி பயன்பாட்டுக்கு குறைந்த விலையில் சிறந்த மைலேஜ் தரும் பைக்குகள் எவை.? முழு லிஸ்ட்
தினசரி பயன்பாட்டுக்கு குறைந்த விலையில் சிறந்த மைலேஜ் தரும் பைக்குகள் எவை.? முழு லிஸ்ட்
IPL: இந்துக்கள் மீது தாக்குதல்.. ”வங்கதேச வீரரை வெளியேற்றுங்கள்” கொல்கத்தா அணிக்கு பிசிசிஐ ஆர்டர்
IPL: இந்துக்கள் மீது தாக்குதல்.. ”வங்கதேச வீரரை வெளியேற்றுங்கள்” கொல்கத்தா அணிக்கு பிசிசிஐ ஆர்டர்
JanaNayagan Vijay: சென்சாரை தாண்டாத ஜனநாயகன்.. தவெக கூட்டணிக்காக விஜயை மிரட்டும் பாஜக? ஜன.9 வெளியாகுமா?
JanaNayagan Vijay: சென்சாரை தாண்டாத ஜனநாயகன்.. தவெக கூட்டணிக்காக விஜயை மிரட்டும் பாஜக? ஜன.9 வெளியாகுமா?
மருமகளை கொன்று, தலையை துண்டித்த மாமியார் - மகனுக்கு நேர்ந்தது என்ன? சங்கராபுரத்தில் கொடூரம்
மருமகளை கொன்று, தலையை துண்டித்த மாமியார் - மகனுக்கு நேர்ந்தது என்ன? சங்கராபுரத்தில் கொடூரம்
Top 10 News Headlines: பொங்கல் சிறப்பு ரயில்கள், பிரதமர் மோடி புகழாரம், ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
பொங்கல் சிறப்பு ரயில்கள், பிரதமர் மோடி புகழாரம், ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
Embed widget