மேலும் அறிய

Crime: கஞ்சா விற்பனை செய்த 3 வாலிபர்கள் கைது ; கஞ்சா வேட்டையில் இறங்கிய கோட்டகுப்பம் போலீஸ்

விழுப்புரம் : கோட்டகுப்பம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த மூன்று வாலிபர்கள் கைது

விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து கஞ்சா பொட்டலங்கள் செல்போன்கள், இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நடுக்குப்பம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதாவிற்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து  கோட்டகுப்பம் காவல் ஆய்வாளர் ராபின்சன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்ததில் சந்தேகத்திற்கு இடமான நின்று கொண்டிருந்த நபரை விசாரணை செய்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக  பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் கையில் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

போலீசார் விசாரணையில், நடுக்குப்பம் மாரியம்மன் கோவிலில் சேர்ந்த தேசமுத்து (வயது 23) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 110 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் செல்போன் மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். அதேபோல் கோட்டகுப்பம் ரவுண்டானா அருகே போலீசார் கோட்டக்குப்பம் போலீசார் ரோந்து பணியில்  ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது சந்தேகத்துக்கிடமான நின்று இருந்த  இரண்டு பேரை போலீசார் விசாரணை செய்ததில் அவர்கள் கோட்டகுப்பம் ஜெனித் நகர் பகுதியை சேர்ந்த முஹம்மது ரபிக், மற்றும் புதுச்சேரி நாவற்குப்பம் பகுதியைச் சேர்ந்த யுவராஜ் ஆகிய இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும் அவர்களை சோதனை செய்ததில் 240 கிராம் கஞ்சாபெட்டலங்கள், இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் ஆகியவை பறிமுதல் செய்து செய்யப்பட்டு மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து கோட்டகுப்பம் பகுதியில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாகவும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடித்து காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.  

 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget