மேலும் அறிய

தேனி டாக்டர் தூக்கிட்டு தற்கொலை: அதிகாரி லஞ்ச டார்ச்சர் என மனைவி போலீசில் புகார்!

ஹோமியோபதி மருத்துவரின் உயிரிழப்புக்கு காரணமான இணை இயக்குனரை கைது செய்யாவிட்டால் பிரேத பரிசோதனைக்கு பின்பு உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக உறவினர்களும் கிராம மக்களும் தெரிவித்துள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் பகுதியில் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக  செல்வி எலக்ட்ரோ ஹோமியோபதி கிளினிக் நடத்தி வருபவர் சீனிவாசன் (வயது 50). இவர் முறையான பதிவு பெற்ற ஹோமியோபதி மருத்துவம் மட்டுமே செய்து வந்ததாக கூறப்படுகின்றது. 


தேனி டாக்டர் தூக்கிட்டு தற்கொலை: அதிகாரி லஞ்ச டார்ச்சர் என மனைவி போலீசில் புகார்!

இந்நிலையில் கொரோனா காலத்தில் அந்தப் பகுதியில் ஹோமியோபதி மருத்துவம் மூலம் மக்களுக்கு சிறந்த சேவையாற்றி வந்ததாகவும் இந்நிலையில் ஓராண்டுக்கு முன்பு தேனி மாவட்ட  குடும்ப நலம் மற்றும் மருத்துவத்துறை இணை இயக்குனராக பணியாற்றி வரும் மருத்துவர் லட்சுமணன் என்பவருக்கு ஹோமியோபதி மருத்துவம் செய்து வந்த சீனிவாசன் அலோபதி மருந்து செலுத்தி வந்ததாக வந்த  குற்றச்சாட்டின் அடிப்படையில் லட்சுமிபுரம் பகுதியில் சீனிவாசன் நடத்தி வந்த ஹோமியோபதி மருத்துவமனைக்கு சென்று சோதனை மேற்கொண்டதாக மருத்துவத் துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.


தேனி டாக்டர் தூக்கிட்டு தற்கொலை: அதிகாரி லஞ்ச டார்ச்சர் என மனைவி போலீசில் புகார்!

இந்நிலையில் ஹோமியோபதி மருத்துவர் சீனிவாசனிடம்  லஞ்சமாக  பணம் கேட்டு 20 ஆயிரம் ரூபாய் பணம் இணை இயக்குனர் லட்சுமணன் பெற்றதாகவும்   மீண்டும் தொடர்ந்து மாதம் மாதம் ஐம்பதாயிரம் ரூபாய் பணம் கொடுக்கவில்லை என்றால் போலி மருத்துவர் என்று வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைப்பேன் என்று தொடர்ந்து மிரட்டியதாகவும், இதனால்  மன உளைச்சலுக்கு ஆளான ஹோமியோபதி மருத்துவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஹோமியோபதி மருத்துவரின் மனைவி சாந்தி பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.


தேனி டாக்டர் தூக்கிட்டு தற்கொலை: அதிகாரி லஞ்ச டார்ச்சர் என மனைவி போலீசில் புகார்!

இதனைத் தொடர்ந்து பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் முத்துகுமார்  ஹோமியோபதி மருத்துவரின் தற்கொலைக்கு காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த ஹோமியோபதி மருத்துவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் ஹோமியோபதி மருத்துவரின் தற்கொலைக்கு காரணமான தேனி மாவட்ட மருத்துவதுறை இணை இயக்குனர் லட்சுமணனை கைது செய்ய வேண்டும் என்றும் லட்சுமிபுரம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட இருந்த நிலையில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுப்பதாக பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் கூறியதை தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.


தேனி டாக்டர் தூக்கிட்டு தற்கொலை: அதிகாரி லஞ்ச டார்ச்சர் என மனைவி போலீசில் புகார்!

மேலும் ஹோமியோபதி மருத்துவரின் உயிரிழப்புக்கு காரணமான இணை இயக்குனரை கைது செய்யாவிட்டால் பிரேத பரிசோதனைக்கு பின்பு உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக உறவினர்களும் கிராம மக்களும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் லட்சுமிபுரம்  ஊர் பொதுமக்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர் இணை இயக்குனர் லட்சுமணன் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதைத் தொடர்ந்து போராட இருந்த அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டு பிரேத பரிசோதனைக்கு பிறகு ஹோமியோபதி மருத்துவர் சீனிவாசனின் உடலை வாங்கி நல்லடக்கம் செய் ஒப்புக்கொண்டனர்.

பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு மருத்துவத்துறை இணை இயக்குனர் லட்சுமணன் லஞ்சப் பணம் கேட்டு மிரட்டியதால் ஹோமியோபதி மருத்துவர் சீனிவாசன் தூக்கிட்டு தற்கொலை செய்ய தூண்டிய லட்சுமணன்  மற்றும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது பாரபட்சமின்றி வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்க கோரி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடியூப்பில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Embed widget