மேலும் அறிய

கரூர் : பழைய இரும்பு கடை வியாபாரி வீட்டில் திருட்டு.. திருடனுக்கு வாகாக கிடைத்த சாவி..!

முன்பக்க கதவு நீக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த, இரண்டரை பவுன் நகை மற்றும் ஒரு லட்சம் ரொக்கம், வெள்ளி 100 கிராம் திருடு போனதுகண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். 

கரூரை அடுத்த தாந்தோணிமலை பகுதியில் அமைந்துள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு எதிரே அமைந்துள்ள கே.கே.நகர் பகுதியில் வசித்து வருபவர் தங்கவேல் (55). இவர் அதே பகுதியில் பழைய இரும்புக்கடை வைத்து நடத்தி வருகிறார். இன்று காலை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தோடு குஜிலியம்பாறை பகுதியில் உறவினர் வீட்டு காதணி விழாவிற்காக சென்றுள்ளார்.


கரூர் : பழைய இரும்பு கடை வியாபாரி வீட்டில் திருட்டு.. திருடனுக்கு வாகாக கிடைத்த சாவி..!

நிகழ்ச்சியை முடித்துவிட்டு மதியம் சுமார் 1 மணியளவில் வீட்டிற்கு வந்து பார்க்கும்போது வீட்டின் முன்பக்க கதவு நீக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த இரண்டரை பவுன் நகை மற்றும் ஒரு லட்சம் ரொக்கம், வெள்ளி 100 கிராம் திருடு போனது  கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இவர் வழக்கமாக வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது முன்பக்க கதவுக்கு மேல்புறம் உள்ள மின்சார பெட்டிக்கு மேலே சாவியை வைத்து செல்வது வழக்கம். 


கரூர் : பழைய இரும்பு கடை வியாபாரி வீட்டில் திருட்டு.. திருடனுக்கு வாகாக கிடைத்த சாவி..! 

இன்றும் அதேபோல் சாவியை வைத்து சென்றதால் திருட வந்த திருடனுக்கு சாவியே உதவியது. சாவியின் உதவியுடன் மிகவும் சுலபமாக  திருட்டை மேற்கொள்ள அங்கிருந்த சாவி உதவியுள்ளது. சாவி உதவியுடன் திருடன் கதவுகளை சேதப்படுத்தாமல் திருடி சென்றுள்ளான். சம்பவம் அறிந்த அக்கம்பக்கத்தினர் தாந்தோணிமலை காவல் நிலைய போலீசாருக்கு  தகவல் அளித்ததன் பேரில், தாந்தோணிமலை காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து இந்நிகழ்வு குறித்து வழக்குப்பதிவு செய்து கைரேகை நிருபருடன் சோதனை நடத்தி வருகின்றனர். 


கரூர் : பழைய இரும்பு கடை வியாபாரி வீட்டில் திருட்டு.. திருடனுக்கு வாகாக கிடைத்த சாவி..!

கரூர் அருகே பட்ட பகலில் வீடு புகுந்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் இன்று ( 20.09.24 ) மின் தடை ஏற்படும் பகுதிகள் - லிஸ்ட் இதோ
தமிழகத்தில் இன்று ( 20.09.24 ) மின் தடை ஏற்படும் பகுதிகள் - லிஸ்ட் இதோ
Rasi Palan Today, Sept 20: மிதுனத்துக்கு மகிழ்ச்சியான நாள், மன வருத்தங்கள் நீங்கும்.. உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan: மிதுனத்துக்கு மகிழ்ச்சியான நாள், மன வருத்தங்கள் நீங்கும்.. உங்கள் ராசிக்கான பலன்
ஒரே நாடு ஒரே தேர்தல்.. நவீன் பட்நாயக் எடுத்த முடிவு.. பாஜகவுக்கு கஷ்டம்தான் போலயே!
ஒரே நாடு ஒரே தேர்தல்.. நவீன் பட்நாயக் எடுத்த முடிவு.. பாஜகவுக்கு கஷ்டம்தான் போலயே!
பரபரப்பு..!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு.? ராகுல் காந்திக்கு BSP கடிதம்
பரபரப்பு..!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு.? ராகுல் காந்திக்கு BSP கடிதம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்VCK vs PMK  | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்Shakthi Vasudevan | GP Muthu Fight | ரகளை செய்த GP முத்து..BEEP-ல் பூசாரியுடன் சண்டை..என்ன காரணம் தெரியுமா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழகத்தில் இன்று ( 20.09.24 ) மின் தடை ஏற்படும் பகுதிகள் - லிஸ்ட் இதோ
தமிழகத்தில் இன்று ( 20.09.24 ) மின் தடை ஏற்படும் பகுதிகள் - லிஸ்ட் இதோ
Rasi Palan Today, Sept 20: மிதுனத்துக்கு மகிழ்ச்சியான நாள், மன வருத்தங்கள் நீங்கும்.. உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan: மிதுனத்துக்கு மகிழ்ச்சியான நாள், மன வருத்தங்கள் நீங்கும்.. உங்கள் ராசிக்கான பலன்
ஒரே நாடு ஒரே தேர்தல்.. நவீன் பட்நாயக் எடுத்த முடிவு.. பாஜகவுக்கு கஷ்டம்தான் போலயே!
ஒரே நாடு ஒரே தேர்தல்.. நவீன் பட்நாயக் எடுத்த முடிவு.. பாஜகவுக்கு கஷ்டம்தான் போலயே!
பரபரப்பு..!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு.? ராகுல் காந்திக்கு BSP கடிதம்
பரபரப்பு..!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு.? ராகுல் காந்திக்கு BSP கடிதம்
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
Embed widget