மேலும் அறிய

Crime : அதிர்ந்த குடும்பம்.. பாகிஸ்தானில் கிரிக்கெட் பார்க்கச்சென்ற பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!

பாகிஸ்தானில் தினமும் குறைந்தது 11 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகின்றன. கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் (2015-2021) 22,000-க்கும் அதிகமான சம்பவங்கள் நடந்துள்ளன என்று பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. 

பாகிஸ்தானில் தினமும் குறைந்தது 11 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகின்றன. கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் (2015-2021) 22,000-க்கும் அதிகமான சம்பவங்கள் நடந்துள்ளன என்று பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. 

ஆனால் அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கானோ கடந்த ஆண்டு தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில், பெண்களின் ஆடைக் குறைப்பே பாலியல் வன்முறைகளுக்குக் காரணம். பெண்கள் குறைவாக ஆடை அணிந்தால், அது ஆண்களை பாதிக்கும். அவர்கள் இயந்திரம் அல்ல. இது ஒரு பொதுவான அறிவு. கடந்த 6 ஆண்டுகளில் பாகிஸ்தானில் 22,000 பாலியல் பலாத்காரங்கள் நடந்துள்ளன. இதுவரை இந்தக் குற்றங்களின் தண்டனை விகிதம் 0.03 சதவீதம் மட்டுமே, இதுவரையில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 77 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அந்நாட்டின் பிரதமர் பொறுப்பற்ற விதத்தில் பதில் சொல்லியிருந்தார்.

பிரதமரின் கருத்தே இப்படி இருக்கும்போது அநீதிகள் தொடரத்தானே செய்யும் எனக் குமுறுகின்றனர் அந்நாட்டு இளம்பெண்கள். அண்மையில் கிரிக்கெட் விளையாட்டை குடும்பத்துடன் காணச் சென்ற இளம் பெண்ணுக்கு நாந்த பாலியல் சீண்டல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


பிஎஸ்எல் தொடர்..

இந்தியாவில் இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்) நடைபெற்றுவருவது போல, பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) என்ர பெயரில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது பிஎஸ்எல் தொடரின் 7-வது சீசன் நடந்து வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன், லாகூரில் உள்ள கடாஃபி மைதானத்துக்கு கிரிக்கெட் பார்க்கச் சென்றுள்ளார். போட்டியைப் பார்த்துவிட்டு வீடுதிரும்ப மைதானத்திலிருந்து கிளம்பும் நேரத்தில் கூட்டத்தில் அவரின் குடும்ப உறுப்பினர்கள் எங்குச் சென்றார்கள் என்பது தெரியவில்லை. பதறிப்போன இளம்பெண் அங்குமிங்கும் பெற்றோர், குடும்பத்தினரைத் தேடியுள்ளார்.

ஓரிடத்தில் இரண்டு அரங்க ஊழியர்கள் நின்றிருந்தனர். அவர்களிடம் மைதானத்திலிருந்து வெளியே செல்ல வழி கேட்டுள்ளார். அந்த இருவரும் நாங்கள் வழி காட்டுகிறோம் எனக் கூறி அந்தப் பெண்ணை ஆள் அரவமற்றப் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். இதனால் அந்தப் பெண் அச்சத்தில் கூச்சலிட ஆரம்பித்தார். அந்த இருவரும் பெண்ணிடம் பாலியல் சீண்டல்களைத் தொடங்கினார். பயத்தில் அப்பெண் மேலும் மேலும் கூச்சலிட்டார். வெளியில் பெண்ணைத் தேடிக் கொண்டிருந்த பெற்றோருக்கு அப்பெண்ணின் அபயக் குரல் கேட்டது. உடனே ஓசை வந்த பக்கம் ஓடிச் சென்று மகளை மீட்டனர்.

ஆட்கள் வருவதைத் தெரிந்துகொண்ட பாதுகாவலர்கள் இருவரும் அந்த பெண்ணை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பித்து ஓடிவிட்டார்கள். இந்தச் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!
‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!
போக்குவரத்து விதிமீறல்; ஒரே மாதத்தில் 3000 வழக்குகள், 45 லட்சம் ரூபாய் அபராதம்.. காரைக்கால் போலீசார் அதிரடி நடவடிக்கை..!
போக்குவரத்து விதிமீறல்; ஒரே மாதத்தில் 3000 வழக்குகள், 45 லட்சம் ரூபாய் அபராதம்.. காரைக்கால் போலீசார் அதிரடி நடவடிக்கை..!
சாந்தங்குடி காதலர்கள் தற்கொலை பின்னணி என்ன? பொய்யான பிரச்சாரங்களுக்கு எதிராகக் களமிறங்கிய சிபிஎம்!
சாந்தங்குடி காதலர்கள் தற்கொலை பின்னணி என்ன? பொய்யான பிரச்சாரங்களுக்கு எதிராகக் களமிறங்கிய சிபிஎம்!
Crime News: 5 வயது சிறுவனின் பிறப்புறுப்பில் சூடு வைத்த ஆசிரியை - காரணம் என்ன? கொதித்து எழுந்த பெற்றோர்
5 வயது சிறுவனின் பிறப்புறுப்பில் சூடு வைத்த ஆசிரியை - காரணம் என்ன? கொதித்து எழுந்த பெற்றோர்

வீடியோ

Kangana Ranaut on CJP Protest :”போராட்டமா இது வாந்தி வருது இவங்களை வளர்த்தது யார்?” மாணவர்களை அசிங்கப்படுத்திய கங்கனா
Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
Mekadatu Dam: தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
Vaiko Book Release : ’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ சொல்வது உண்மையா..? – காரணம் என்ன ?
’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ பேச்சு உண்மையா..?
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
பிரெஸ்ஸா vs நெக்ஸான்: ரூ. 1 லட்சம் முன்பணம், EMI எதற்கு கம்மி? பட்ஜெட் SUV எது? ஒப்பீடு!
பிரெஸ்ஸா vs நெக்ஸான்: ரூ. 1 லட்சம் முன்பணம், EMI எதற்கு கம்மி? பட்ஜெட் SUV எது? ஒப்பீடு!
கனிமக் கொள்ளைக்கு நிரந்தரத் தடை, சிபிஐ விசாரணை- தவெக அரசிடம் அன்புமணி வலியுறுத்தல்
கனிமக் கொள்ளைக்கு நிரந்தரத் தடை, சிபிஐ விசாரணை- தவெக அரசிடம் அன்புமணி வலியுறுத்தல்
TN Govt: தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
Embed widget