மேலும் அறிய

Crime : அதிர்ந்த குடும்பம்.. பாகிஸ்தானில் கிரிக்கெட் பார்க்கச்சென்ற பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!

பாகிஸ்தானில் தினமும் குறைந்தது 11 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகின்றன. கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் (2015-2021) 22,000-க்கும் அதிகமான சம்பவங்கள் நடந்துள்ளன என்று பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. 

பாகிஸ்தானில் தினமும் குறைந்தது 11 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகின்றன. கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் (2015-2021) 22,000-க்கும் அதிகமான சம்பவங்கள் நடந்துள்ளன என்று பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. 

ஆனால் அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கானோ கடந்த ஆண்டு தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில், பெண்களின் ஆடைக் குறைப்பே பாலியல் வன்முறைகளுக்குக் காரணம். பெண்கள் குறைவாக ஆடை அணிந்தால், அது ஆண்களை பாதிக்கும். அவர்கள் இயந்திரம் அல்ல. இது ஒரு பொதுவான அறிவு. கடந்த 6 ஆண்டுகளில் பாகிஸ்தானில் 22,000 பாலியல் பலாத்காரங்கள் நடந்துள்ளன. இதுவரை இந்தக் குற்றங்களின் தண்டனை விகிதம் 0.03 சதவீதம் மட்டுமே, இதுவரையில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 77 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அந்நாட்டின் பிரதமர் பொறுப்பற்ற விதத்தில் பதில் சொல்லியிருந்தார்.

பிரதமரின் கருத்தே இப்படி இருக்கும்போது அநீதிகள் தொடரத்தானே செய்யும் எனக் குமுறுகின்றனர் அந்நாட்டு இளம்பெண்கள். அண்மையில் கிரிக்கெட் விளையாட்டை குடும்பத்துடன் காணச் சென்ற இளம் பெண்ணுக்கு நாந்த பாலியல் சீண்டல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


பிஎஸ்எல் தொடர்..

இந்தியாவில் இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்) நடைபெற்றுவருவது போல, பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) என்ர பெயரில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது பிஎஸ்எல் தொடரின் 7-வது சீசன் நடந்து வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன், லாகூரில் உள்ள கடாஃபி மைதானத்துக்கு கிரிக்கெட் பார்க்கச் சென்றுள்ளார். போட்டியைப் பார்த்துவிட்டு வீடுதிரும்ப மைதானத்திலிருந்து கிளம்பும் நேரத்தில் கூட்டத்தில் அவரின் குடும்ப உறுப்பினர்கள் எங்குச் சென்றார்கள் என்பது தெரியவில்லை. பதறிப்போன இளம்பெண் அங்குமிங்கும் பெற்றோர், குடும்பத்தினரைத் தேடியுள்ளார்.

ஓரிடத்தில் இரண்டு அரங்க ஊழியர்கள் நின்றிருந்தனர். அவர்களிடம் மைதானத்திலிருந்து வெளியே செல்ல வழி கேட்டுள்ளார். அந்த இருவரும் நாங்கள் வழி காட்டுகிறோம் எனக் கூறி அந்தப் பெண்ணை ஆள் அரவமற்றப் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். இதனால் அந்தப் பெண் அச்சத்தில் கூச்சலிட ஆரம்பித்தார். அந்த இருவரும் பெண்ணிடம் பாலியல் சீண்டல்களைத் தொடங்கினார். பயத்தில் அப்பெண் மேலும் மேலும் கூச்சலிட்டார். வெளியில் பெண்ணைத் தேடிக் கொண்டிருந்த பெற்றோருக்கு அப்பெண்ணின் அபயக் குரல் கேட்டது. உடனே ஓசை வந்த பக்கம் ஓடிச் சென்று மகளை மீட்டனர்.

ஆட்கள் வருவதைத் தெரிந்துகொண்ட பாதுகாவலர்கள் இருவரும் அந்த பெண்ணை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பித்து ஓடிவிட்டார்கள். இந்தச் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

12 வயது பேரனுக்கு 2 ஆண்டாக பாலியல் தொல்லை கொடுத்த பாட்டி !! போக்சோவில் அதிரடி கைது
12 வயது பேரனுக்கு 2 ஆண்டாக பாலியல் தொல்லை கொடுத்த பாட்டி !! போக்சோவில் அதிரடி கைது
மதுரை, சிவகங்கை, ஒத்தக்கடை, மேலூர்... என அடுத்தடுத்து நடைபெறும் கொலைகள் அச்சத்தில் பொதுமக்கள் !
மதுரை, சிவகங்கை, ஒத்தக்கடை, மேலூர்... என அடுத்தடுத்து நடைபெறும் கொலைகள் அச்சத்தில் பொதுமக்கள் !
மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கர்ப்பமாக்கிய தந்தை !! நீதிமன்றம் விதித்த அதிரடி தீர்ப்பு
மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கர்ப்பமாக்கிய தந்தை !! நீதிமன்றம் விதித்த அதிரடி தீர்ப்பு
பிரிந்து வாழ்ந்த மனைவி கொடூர கொலை - போன் டவர் லொகேஷனால் சிக்கிய கணவன்
பிரிந்து வாழ்ந்த மனைவி கொடூர கொலை - போன் டவர் லொகேஷனால் சிக்கிய கணவன்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK:
TVK: "பவளவிழா பாப்பா.. கோயில் நிலத்தை சுருட்டி பாக்கெட்டில் போட்ட திமுக.." தாறுமாறாக விமர்சித்த தவெக
“வேங்கைவயல் விவகாரத்தில் தி.மு.க. மன்னிப்பு கேட்க வேண்டும்” - வன்னியரசு அதிரடி!
“வேங்கைவயல் விவகாரத்தில் தி.மு.க. மன்னிப்பு கேட்க வேண்டும்” - வன்னியரசு அதிரடி!
Jailer 2: போதி.. போதி கல்பக்.. ரஜினியுடன் கைகோர்த்த எஸ்ஜே சூர்யா! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஜெயிலர் 2!
Jailer 2: போதி.. போதி கல்பக்.. ரஜினியுடன் கைகோர்த்த எஸ்ஜே சூர்யா! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஜெயிலர் 2!
PM மோடிக்கு CM விஜய் கடிதம்.! சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்க திட்டம் - கொதித்தெழுந்த CPI
PM மோடிக்கு CM விஜய் கடிதம்.! சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்க திட்டம் - கொதித்தெழுந்த CPI
புரட்டாசி மாதத்தில் சைவம் ஏன்? பின்னணியில் உள்ள அறிவியல் உண்மை என்ன?
புரட்டாசி மாதத்தில் சைவம் ஏன்? பின்னணியில் உள்ள அறிவியல் உண்மை என்ன?
Gudalur Tiger : கூடலூர் டைகர் ஆபரேஷன்! புலியை சிக்க வைத்த வனத்துறையின் மாஸ்டர் பிளான்- நடந்தது என்ன?
கூடலூர் டைகர் ஆபரேஷன்! புலியை சிக்க வைத்த வனத்துறையின் மாஸ்டர் பிளான்- நடந்தது என்ன?
Ajith Kumar: பத்திக்கிச்சு ஒரு ராட்சச திரி.. Dare Devil படத்தின் புதிய அப்டேட்டை தந்த அஜித்குமார்!
Ajith Kumar: பத்திக்கிச்சு ஒரு ராட்சச திரி.. Dare Devil படத்தின் புதிய அப்டேட்டை தந்த அஜித்குமார்!
Vijay Sethupathi: பிக்பாஸ் வீட்டைத்தான் பேசுனேன்.. வேற யாரையும் பேசல.. விளக்கம் அளித்த விஜய் சேதுபதி
Vijay Sethupathi: பிக்பாஸ் வீட்டைத்தான் பேசுனேன்.. வேற யாரையும் பேசல.. விளக்கம் அளித்த விஜய் சேதுபதி
Embed widget