மேலும் அறிய

Crime: கண்ட கண்ட இடத்தில் டாட்டூ...! ரூமுக்கு போட்ட பூட்டு..! இளம் பெண்களிடம் லீலையில் ஈடுபட்ட ஆர்டிஸ்ட்...

பல மகளிர் உரிமை ஆர்வலர்கள், அந்த நபரால் பாதிக்கப்பட்ட பெண்கள்,  அவருக்கு எதிராக வெளியே வந்து புகார் அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர் பாலியல் வன்கொடுமை புகார்களுக்குப் பிறகு கொச்சியில் டாட்டூ கலைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்

பச்சை குத்தும் கலைஞரான சுஜீஷ் மீதான தொடர்ச்சியான பாலியல் வன்கொடுமை புகார்களைத் தொடர்ந்து, கொச்சியில் மறைந்து இருந்த அவரை கேரள காவல்துறை சனிக்கிழமை இரவு அவரைக் கைது செய்தது.

இதுகுறித்து கொச்சி போலீஸ் கமிஷனர் நாகராஜு சகிலம்,  “அவர் மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் டாட்டூ ஸ்டுடியோவில் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்தை சமூக வலைதளங்களில் 18 வயது இளம்பெண் கூறியதை அடுத்து அவர் கடந்த 4 நாட்களாக தலைமறைவாக இருந்தார். அவர் மீது மேலும் புகார்கள் வரும் என  எதிர்பார்க்கிறோம். சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படும். இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்துள்ளோம். குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து, அவர் தனது ஸ்டுடியோவை மூடிவிட்டு தலைமறைவானார். எங்கள் குழுக்கள் அவரது நடமாட்டத்தைக் கண்காணித்து, சனிக்கிழமை இரவு அவரைக் கண்காணித்தனர்” என்று அவர் கூறினார்.

கடந்த வாரம் 18 வயது சிறுமி ஒருவர் ஸ்டுடியோவில் தனது கசப்பான அனுபவத்தை கூறியுள்ளார். அதில், "என்னால் உணர முடியவில்லை" என்ற தலைப்பில் பதிவிட்டதை அடுத்து சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனைத்தொடர்ந்து, அந்த நபரின் ஸ்டுடியோவை போலீஸார் சனிக்கிழமை சோதனை செய்து, லேப்டாப்கள், சிசிடிவி காட்சிகள் மற்றும் பிற பதிவுகளை கைப்பற்றினர். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் துறைமுக நகரத்தில் உள்ள அனைத்து டாட்டூ ஸ்டுடியோக்களிலும் போலீசார் ஆய்வு செய்து பணியாளர்கள் மற்றும் அவர்களின் விவரங்களை சேகரித்தனர். 


Crime:  கண்ட கண்ட இடத்தில் டாட்டூ...! ரூமுக்கு போட்ட பூட்டு..!  இளம் பெண்களிடம் லீலையில் ஈடுபட்ட ஆர்டிஸ்ட்...

தனது கசப்பான கதையை விவரித்த பாதிக்கப்பட்ட பெண், “ஒரு வாரத்திற்கு முன்பு பச்சை குத்துவதற்காக ஸ்டுடியோவுக்குச் சென்றேன். அங்கு அதிகம் கூட்டம் இருந்ததால், யாரும் இல்லாத தனியான இடத்தில் எனக்கு டாட்டூ குத்தப்பட்டது. டாட்டூ குத்திக்கொண்டே என்னை அவர் தொட நினைத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, ​​அவர் எனது முதுகுத்தண்டில் ஊசியைப் போட்டு பாலியல் வன்கொடுமை செய்தார். அந்த மனிதனுக்கு இப்படிச் செய்யும் துணிச்சல் இருக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. நான் ஒரு வார்த்தை பேசவில்லை. நான் மிகவும் முட்டாளாக இருந்ததற்காக அந்த இடத்திலேயே இறக்க வேண்டும் என்று உணர்ந்தேன். நான் வெறுப்பாக உணர்ந்தேன்” என்று அவர் எழுதினார்.

குற்றம் சாட்டப்பட்டவர் பிரபலமான டாட்டூ கலைஞர் என்றும்,  வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சினிமா நடிகர்கள் மற்றும் பிற விஐபிகளுடன் இருக்கும் தனது புகைப்படங்கள் வைத்துள்ளதாகவும் கொச்சி போலீசார் தெரிவித்தனர்.

சிறுவயதில் ஆரம்பித்து, கடந்த ஐந்து ஆண்டுகளில் பச்சை குத்துவது இளைஞர்களிடையே ஒரு பெரிய ஃபேஷனாக மாறிய பிறகு அவர் வளர்ச்சி அடைந்தார். சமூக வலைதளங்களில் அவருக்கு 52,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் இருப்பதாகவும், புகார் எழுந்த பிறகு அவரது இன்ஸ்டாகிராம் கணக்கு செயல்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

பல மகளிர் உரிமை ஆர்வலர்கள், அந்த நபரால் பாதிக்கப்பட்ட பெண்கள்,  அவருக்கு எதிராக வெளியே வந்து புகார் அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget