மேலும் அறிய

Crime: காதல் பிரேக்கப்....முதல் காதலன், 2வது காதலன் தொடர்ந்து டார்ச்சர்.....இளம்பெண் எடுத்த முடிவு..?

திவ்யாவின் இரண்டாம் காதல் ஆறுதலாக போய்க்கொண்டிருக்கும் நிலையில் திடீரென செர்லின் ரஞ்சித்துடன் தொடர்ந்து நீ தொடர்பில் இருக்கிறாயா என்ற சந்தேகம் எழவே அதை கேட்டு திவ்வியாவிடம் டார்ச்சர் செய்து உள்ளார்.

கன்னியாகுமரியில் இளம்பெண் தற்கொலை வழக்கில் இரண்டாவது காதலன் கைது செய்யப்பட்டார். 
 
கன்னியாகுமரி மாவட்டம் மருதங்கோடு பகுதியை சேர்ந்த சத்தியராஜ் -இந்திரா தம்பதி இளைய மகள் திவ்யா 20. பிஏ படித்து விட்டு உயர் படிப்பிற்காக விண்ணப்பித்திருந்த திவ்யா சூழிகோணம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார்.  ரஞ்சித் ரோமியோவாக சுற்றுவதும் துப்பாக்கி ரஞ்சித் என்ற பேஸ்புக் ஐடியுடன் சிஆர்பிஎப், ஆர்மி என ஐடி வைத்துவிட்டு வெட்டியாக எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றிவருவதையும் ஊரில் வம்பிளுப்பதையும் வாடிக்கையாக கொண்டிருப்பதை பார்த்த திவ்யா ரஞ்சித்தை பிரேக்கப் செய்துள்ளார.  ரஞ்சித்தோ பின் தொடர்ந்து டார்ச்சர் கொடுக்கவே காவல்நிலையம் சென்று புகார் அளித்தும் டார்ச்சர் தொடர்ந்துள்ளது. இதனிடையே இருவரும் சேர்ந்து இருப்பது போன்ற படங்களும் சமூக வளைதளங்களில் பரப்பியதால் மேலும் ரஞ்சித் மீது வெறுப்படைந்த திவ்யா சோகத்தோடு காணபட்டார்.
 

Crime: காதல் பிரேக்கப்....முதல் காதலன், 2வது காதலன் தொடர்ந்து டார்ச்சர்.....இளம்பெண் எடுத்த முடிவு..?
 
 
இந்நிலையில் இதுகுறித்து திவ்வியாவின் சகோதரன்மேத்யூ மற்றும் நண்பர்கள் ரஞ்சித்திடம் தட்டி கேட்கவே ரஞ்சித் நண்பர்களுடன் சேர்ந்து மேத்யூ மற்றும் அவர்களது நண்பர்களை தாக்கி உள்ளார். இந்த நிலையில் மனமுடைந்த திவ்யா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை கைப்பற்றிய மார்த்தாண்டம் போலீசார் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து திவ்யாவின் செல்போனை ஆய்வு செய்த போது செல்போனில் திவ்யா தோப்புவிளை இனயம் செரின்புரூஸ் 19 என்பவரிடம் அதிகம் நேரம் பேசியது குறுஞ்செய்தி வாட்ஸ் அப் சாட்டிங் என அதிக அளவில் இருந்துள்ளது. இதனடிப்படையில் அவரை பிடித்து விசாரித்த போது ரஞ்சித் காதல் பிரச்சனைக்கு ஆறுதல் கூற வந்து இரண்டாவது காதலனாக மாறியுள்ளார் .
 

Crime: காதல் பிரேக்கப்....முதல் காதலன், 2வது காதலன் தொடர்ந்து டார்ச்சர்.....இளம்பெண் எடுத்த முடிவு..?
 
 
திவ்யாவின் இரண்டாம் காதல் ஆறுதலாக போய் கொண்டிருக்கும் நிலையில் திடீரென செர்லின் ரஞ்சித்துடன் தொடர்ந்து, நீ தொடர்பில் இருக்கிறாயா என்ற சந்தேகம் எழவே அதை கேட்டு திவ்யாவை டார்ச்சர் செய்து உள்ளதாக கூறப்படுகிறது. இது போன்று ரஞ்சித்தும் அவன் கிடைத்ததால் என்னை விட்டு சென்றாயா என கூறி டார்ச்சர் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. இருவரின் டார்ச்சரால் திவ்யா தற்கொலை செய்து கொண்ட தாக போலீசார் விசாரணையில் தெரிய வந்த நிலையில் செர்லின் புரூசை கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் ரஞ்சித்தை தேடி வருகின்றனர்.

தமிழகம் இத்தனையாவது இடமா தற்கொலையில்..? 

கடந்த 5 ஆண்டுகளில் அதிக தற்கொலைகள் நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் தொடர்ந்து மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் தமிழகமும், மூன்றாவது இடத்தில் மேற்கு வங்கமும் இருந்து வருகின்றது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவர்கள் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி, திருவள்ளூர் மாணவி சரளா ஆகியோர் தற்கொலை சம்பவங்கள் தமிழகத்தையே அதிர வைத்தன. தொடர்ந்து மாமல்லப்புரம், விக்கிரவாண்டி, மேட்டூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சிகளும் பலருக்கும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.

மாநில உதவிமையம் : 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

 

 
 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget