மேலும் அறிய

வேலூர் கோட்டையில் பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை - 2 பேருக்கு 32 ஆண்டுகள் சிறை

2 பேருக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனையும், உடந்தையாக இருந்த மற்றொருவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து வேலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

வேலூரில் உள்ள பிரபல தனியார் துணிக்கடையில் வேலை செய்து வந்த ஆண் மற்றும் பெண் பணி முடிந்த பின்னர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18 ஆம் தேதி வேலூர் கோட்டை பகுதிக்கு  சென்றுள்ளனர். அப்போது ஆண் நண்பருடன் சென்ற 26 வயது பெண்ணை அங்கு வந்த 3 பேர்  தாக்கி, 350 ரூபாய் பணம், காதில் அணிந்திருந்த கம்மல், 2 செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு, ஆண் நண்பரையும் தாக்கி விட்டு கத்தியை காட்டி மிரட்டி அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.  இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் தனிப்படை அமைத்த காவல் துறையினர் 24 மணி நேரத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை  குற்றச்செயலில் ஈடுபட்ட வேலூர் கஸ்பா பகுதியை சேர்ந்த அடமணி (எ) மணிகண்டன் (43), வசந்தபுரத்தை சேர்ந்த கோழி (எ) சக்திவேல் (21), 17 வயது சிறுவன் ஆகிய 3 நபர்களையும் இவர்களிடம் திருட்டு பொருள் வாங்கி விற்பனை செய்யும் மாரிமுத்து (33) என்பவரையும் கைது செய்து 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து 3 பேரை வேலூர் ஆண்கள் மத்திய சிறையிலும், 17 வயது சிறுவனை செங்கல்பட்டு சிறார் சிறையிலும் அடைத்தனர்.

 

வேலூர் கோட்டையில் பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை - 2 பேருக்கு 32 ஆண்டுகள் சிறை

இது தொடர்பான வழக்கு வேலூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த நிலையில் முக்கிய குற்றவாளிகளான கஸ்பா பகுதியை சேர்ந்த A1 அடமணி (எ) மணிகண்டன், வசந்தபுரத்தை சேர்ந்த A2 கோழி (எ) சக்திவேல் ஆகிய இரண்டு பேருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனை உட்பட 32 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 25 ஆயிரம் அபராதமும். இவர்களிடம் இருந்து திருட்டு பொருட்களை வாங்கியும், குற்றத்தை மறைத்த A3 மாரிமுத்துவுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் 5 ஆயிரம் அபராமும் வித்து வேலூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி கலைப்பொன்னி உத்தரவிட்டார்.


  • வேலூர் கோட்டையில் பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை - 2 பேருக்கு 32 ஆண்டுகள் சிறை

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வேலூர் மாவட்ட எஸ்.பி ராஜேஷ்கண்ணன் கூறுகையில், இவ்வழக்கு விசாரணையில் சிறப்பாக செயல்பட்ட வழக்கு விசாரணை அதிகாரி காவல் ஆய்வாளர் புனிதா, அரசு தரப்பு வழக்கறிஞர் விக்னேஷ்வரி அமர்நாத் மற்றும் காவலர்களுக்கு பாராட்டை தெரிவித்து சான்றிதழ்களையும் வழங்கினார். மேலும் 2020ஆம் ஆண்டில் குற்றம் நடைபெற்ற வேலூர் கோட்டை பகுதியில் தொடர் ரோந்து பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கோட்டையை சுற்றி மின் விளக்குகள் பொறுத்தப்பட்டு சிசிடிவி கேமிராக்களை பொறுத்த வேலூர் மாநகராட்சி மற்றும் தொல்லியல் துறையிடம் பேசி வருகிறோம்.  

வேலூர் கோட்டையில் பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை - 2 பேருக்கு 32 ஆண்டுகள் சிறை

பழைய பாலியல் வழக்குகள் மீது கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 13 வழக்குகளுக்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளோம். 12 வழக்குகளை நீதிமன்ற கோப்புக்கு எடுக்க வைத்துள்ளோம். பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்ற வழக்கை தடுக்க போதிய நடவடிக்கைகளை முழுமையாக எடுத்து வருகிறோம். அதன் முக்கிய பகுதியாக பாலியல் வழக்கில் உள்ள குற்றவாளிகளுக்கு எதிராக கோப்புகளை நீதிமன்றத்துக்கு அனுப்பி தண்டனை பெற்று தருவது தான் முக்கிய குறிக்கோளாக உள்ளது. குற்றங்களைத் தடுக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மற்றும் விழிப்புணர்வுகளையும் காவல்துறை சார்பில் மேற்கொண்டு வருகிறோம். என கூறி உள்ளார். 

தலைப்பு செய்திகள்

ஈரானிய கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு தமிழக மீனவர் உயிரிழப்பு..! 
ஈரானிய கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு தமிழக மீனவர் உயிரிழப்பு..! 
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
"ஸ்வீட் வாங்கித் தர்றேன் வா..." - 8 வயது சிறுமியிடம் செக்யூரிட்டி சில்மிஷம்.. கம்பி எண்ணும் நிலை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
Embed widget