மேலும் அறிய

ஆவடி : பாலியல் அத்துமீறல் வழக்கில் 5 பேர் கைது... சிறுமி அளித்த புகாரில் புதிய திருப்பம்..

புகாரை பெற்றுக்கொண்ட ஆவடி காவல் நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதனை அடுத்து கவுதம், பாபு, லக்‌ஷமணன், அப்துல்லா, அக்பர் ஆகிய ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆவடி செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியின் தந்தை லாரி ஓட்டுநராக உள்ளார். அவரது தாய் பிரிந்து சென்றுவிட்டதாக தெரிகிறது. இதனால், தனது பாட்டி மற்றும் அண்ணனுடன் வசித்து வந்திருக்கிறார் அந்த சிறுமி. 7-ம் வகுப்பு படித்து வருகிறார். 

இந்நிலையில், அச்சிறுமி வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் 5 பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் புகுந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட அச்சிறுமி அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். 

அதில், குடிப்பழக்கம் கொண்ட தந்தை வீட்டிற்கு வரமாட்டார். அம்மாவும் வேறொருவருடன் சென்றுவிட்டார். அண்ணன்தான் என்னை படிக்க வைத்து வருகிறார். வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, குடிபோதையில் இருந்து ஐந்து பேர் வீட்டிற்கு வந்து என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டனர். போதையில் வீட்டு வந்தவர்கள் என் அண்ணனை கொலை செய்துவிடுவோம் என மிரட்டியதால், அவனை என் பெரியப்பா வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டோம். இதை அறிந்து கொண்ட அந்த கும்பல், அடிக்கடி வீட்டிற்கு வந்து என்னிடம் தவறாக நடந்து கொண்டனர். அவர்களது தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. அவர்கள் சொல்வது போல நடந்து கொள்ளவில்லை என்றால் என்னை கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டுகின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை வேண்டும் என தெரிவித்திருக்கிறார். 

ஆவடி : பாலியல் அத்துமீறல் வழக்கில் 5 பேர் கைது... சிறுமி அளித்த புகாரில் புதிய திருப்பம்..

இது தொடர்பாக புகாரை பெற்றுக்கொண்ட ஆவடி காவல் நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதனை அடுத்து கவுதம், பாபு, லக்‌ஷமணன், அப்துல்லா, அக்பர் ஆகிய ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், அச்சிறுமி அளித்த புகாரின்படி அந்த ஐவரும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடவில்லை என்பதும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் தெரிய வந்துள்ளது. அச்சிறுமியின் அண்ணனுக்கும், அந்த ஐவருக்கும் உள்ள பகையால் வழக்கறிஞர் கூறிய அறிவுரையின்படி புகாரில் மாற்றி சொல்லியதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், திருவள்ளூர் சமூக நல அதிகாரிகள் முன்பு, தான் புகாரை மாற்றி சொல்லியதாக அச்சிறுமி ஒப்புக்கொண்டுள்ளார். இதனால், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள நபர்களை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget