யாஷிகா ஆனந்த் கவலை வேண்டாம் படத்தின் மூலம் திரையில் அறிமுகமானார்



இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படம் மூலம் பிரபலமானார்



பிக்பாஸில் கலந்துகொண்ட யாஷிகா ஆனந்த் பலரது மனதில் இடம்பிடித்தார்



கடந்த ஜூலை 25ஆம் தேதி இவருக்கு விபத்து நடந்தது



விபத்தில் இவரது நெருங்கிய தோழி ஒருவர் உயிரிழந்தார்



யாஷிகாவுக்கு முதுகு, இடுப்பு, கால் என பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது



தீவிர அறுவை சிகிச்சைக்கு பிறகு படுத்த படுக்கையாக ஆனார் யாஷிகா



சமீபத்தில் மெல்ல மெல்ல உடல்நலம் தேறினார்



படுக்கையிலிருந்து மீண்ட பின் தற்போது அவர் புதிய போட்டோஷூட் நடத்தியுள்ளார்



அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்துவருகின்றனர்.