கோடநாடு கொலை-கொள்ளை வழக்கில் விசாரிக்கப்படுகிறார்
இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன்


விவேக் ஜெயராமன் ஜெயா டிவியின் சி.இ.ஓ



கோடநாடு கொள்ளையர்களிடம் இருந்து பிடிபட்டவை குரங்கு பொம்மைகளும்
கைக்கடிகாரங்களும்தான் என சொல்லப்பட்டது


விவேக்கிடம் விசாரணைக்குப் பிறகு
சசிகலாவிடமும் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது


விரைவில் சசிகலா விசாரிக்கப்படுவார் எனும்
தகவல் வெளியாகியுள்ளது


கோடநாடு பங்களாவில் இருந்த பொருட்கள்
குறித்த விசாரணை நடப்பதாக தெரியவந்துள்ளது


கோவையில் விவேக் ஜெயராமனிடம் நடந்துவருகிறது



ஜாஸ் சினிமாஸின் சி.இ.ஓவும் இவர்தான்.