உலக தண்ணீர் தினம் இதுக்காக தான் கொண்டாடப்படுகிறது

Published by: ABP NADU
Image Source: PTI

ஆண்டுதோறும் மார்ச் 22 அன்று உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுகின்றது

விவசாயம், தொழில், வீடு என எல்லா இடங்களிலும் நீர் அவசியமாக இருக்கின்றது . நீர் இல்லாமல் மனிதர்கள், விலங்குகள் மற்றும் தாவரங்கள் உயிர் வாழ முடியாது.

உலக தண்ணீர் தினத்தின் முக்கிய கவனம் பனிபாறைகளை பாதுகாப்பது.

Image Source: Pixabay

காலநிலை மாற்றத்தினால் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன

இதனால், எதிர்காலத்தில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உள்ளது.

Image Source: Pixbay

இதனை உணர்ந்து பனிப்பாறைகளை பாதுகாக்கும் முயற்சிகளை மேற்கொள்வது அவசியமானது

பனிப்பாறைகள் உலகளாவிய குடிநீர் விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன

பனிப்பாறைகள் காலநிலை மாற்றத்தின் விளைவுகளை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன

பனிபாறை பாதுகாப்பு என்பது எதிர்கால குடிநீர் வளங்களைப் பாதுகாப்பதற்கும், காலநிலை மாற்றத்தின் விளைவுகளைக் குறைப்பதற்கும் பனிப்பாறைகள் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை உலக ஐக்கிய நாடுகள் தண்ணீர் அமைப்பு வலியுறுத்துகின்றது