நிலநடுக்கும் - செய்ய கூடாதது என்ன? எச்சரிக்கை வழிமுறைகள்!
நிலநடுக்கும் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களில் இருந்து தப்பிப்பது என்பது இயலாத ஒன்று. சக்திவாய்ந்த அளவு இல்லையெனில் அதை எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டும், என்னெ செய்ய கூடாது என்பது பற்றி பேரிடர் மேலண்மை துறை தெரிவிப்பதை காணலாம்.
நில அதிர்வை உணர்வதாக இருந்தால் கட்டிடங்கள் உள்ளே இருந்தால் வெளியே வரவும். சாலைகளில் படுப்பது பாதுகாப்பானதாக சொல்லப்படுகிறது.
படுக்கையின் அருகிலோ, அமரும் இடங்களின் மேலேயோ கனமான புகைப்படங்கள், அலங்காரப் பொருட்கள் எதையும் வைக்க கூடாது.
வீட்டில் உள்ளவர்களுக்கு குறைந்தபட்ச முதலுதவி வழிமுறைகளை சொல்லி கொடுக்கவும்.
முக்கியமான ஆவணங்களைப் பத்திரமாய் வைக்கவும். பாதுகாப்பாக இருக்கும்படி பார்த்துகொள்ளவும். எப்போது என்ன நிகழும் என்று தெரியாது.
நில அதிர்வை உணந்தால் பாதுகாப்பான இடங்களுக்கு கிழே தஞ்சம் அடையலாம்.
மிக எடை அதிகம் கொண்ட பொருட்கள் இருக்கும் இடங்களுக்கு அருகில் செல்ல வேண்டாம்.
திறந்த வெளியில் இருப்பதே பாதுகாப்பானதாக சொல்லப்படுகிறது. மரங்கள், கட்டிடங்கள், மின் கம்பங்கள் ஆகியவற்றின் அருகே செல்ல வேண்டாம்,