குளிர்கால சரும வறட்சியை போக்கும் நல்லெண்ணெய்!



நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது பாரம்பரிய வழக்கம்



நம் உடலின் உஷ்ணத்தை போக்கி, குளிர்ச்சி தரக் கூடியது



பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவை வராமல் இருக்கலாம்



குளிர்காலத்தில் நம் சருமம் வறட்சி அடைந்து, சுருங்கிப் போகலாம்



இந்த பிரச்சினைக்கு நல்லெண்ணெய் சிறந்த தீர்வு



இறந்த செல்களை அப்புறப்படுத்தும்



சரும துளைகளில் உள்ள அழுக்குகளை நீக்கும்



நல்லெண்ணெய் இயற்கையான க்ளென்சர் என்று குறிப்பிடலாம்



இதனை லேசாக சூடு செய்து, உடல் முழுவதும் தடவி 15- 20 நிமிடம் கழித்து குளிக்கலாம்