கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பார்கள்



கண் திருஷ்டி தாக்கினால் ஒருவருக்கு வறுமை, நோய் ஏற்படும் என்பது நம்பிக்கை



வீட்டின் முன் கதவில் ஒரு ஸ்வஸ்திகா அல்லது ஓம் என்ற இயந்திரத்தை வைக்கலாம்



தென்கிழக்கு திசையில் வீட்டில் விளக்கு ஒன்றை ஏற்றி வைக்கலாம்



இப்படி செய்தால் வீட்டின் மேல் விழும் அத்தனை கண் திருஷ்டியும் சரியாகிவிடுமாம்



அதுபோலவே வீட்டின் வடகிழக்கு திசை கடவுள்களின் உறைவிடம் என்று கருதப்படுகிறது



இந்த திசையில் கனமான பொருட்களை வைக்க வேண்டாம்



வீட்டில் தினமும் சூடம் ஏற்றுதல், தூபம் போடுதல், தீபம் ஏற்றுதல் நல்லது



துளசி வைப்பது கண் திருஷ்டியில் இருந்து காக்குமாம்



அனுமனின் ஓவியத்தை தெற்கில் மாட்டி வைக்கலாம்