தமிழ்நாட்டிலுள்ள 3 மாவட்டங்களுக்கு நாளை( நவ.11) ,
”சிவப்பு எச்சரிக்கை” விடுக்கப்பட்டுள்ளது
தென்மேற்கு வங்கக்கடலில்
காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது.
இது வலுப்பெற்று தமிழக கடற்கரையை நோக்கி,
வரும் நவ.11, 12 ஆம் தேதிகளில் நகரக்கூடும்.
இதையடுத்து 3 மாவட்டங்களில்
”அதி கனமழை”-க்கு வாய்ப்பு
நவ-11- ”சிவப்பு எச்சரிக்கை”
திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ”அதி கன மழைக்கு” வாய்ப்பு
நவ.11 -
32 மாவட்டங்களில் ”கன மழைக்கு” வாய்ப்பு
மழை நகரும் பாதை
அடுத்த 4 நாட்களுக்கு வெளுக்க போகும் மழை
பல மாவட்டங்களில் நவ.11 -
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
வானிலை தகவலை அறிந்து,
அதற்க்கு ஏற்ப உங்களை தயார்படுத்தி கொள்ளுங்கள்...
Thanks for Reading.
UP NEXT
”நவம்பர் மாத மழையில்”..11வது நாளில் மழை பதிவு
View next story