தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இன்று உயிரிழப்பு இல்லை

இன்று, புதிதாக 538 பேருக்கு பாதிப்பு

இதுவரை பாதிக்கப்பட்டோர்- 35.80439 லட்சம் பேர்

அதிகபட்சமாக சென்னையில் 110 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

செங்கல்பட்டில் 51 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

இதுவரை உயிரிழந்தவர்கள் - 38, 046

சிகிச்சை பெறுவோர் - 5,395

492 பேர் குணமடைந்தனர்

விதிமுறைகளை பின்பற்றி, கொரோனாவை ஒழிப்போம்

Thanks for Reading. UP NEXT

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நிலவரம்

View next story