தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நிலவரம்:

புதிதாக 90 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு

சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 862 ஆக அதிகரிப்பு

சென்னை மாவட்டத்தில் 48 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் 20 பேருக்கு பாதிப்பு

இன்று யாரும் கொரோனா தொற்றால் உயிரிழக்கவில்லை

கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 38, 025 ஆக உள்ளது

இன்று 11,166 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது

இதுவரை 6.67 கோடிக்கு மேல் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்:107