கோவில்களும் வித்தியாசமான காணிக்கைகளும்.. தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!



தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஆதிலாபாத் எனும் ஊரில் புருவ முடிகளை காணிக்கையாக செலுத்துகின்றனர்

சேலம் மாவட்டத்தில் ,கல்வராயன் மலை வெள்ளாறு கிராமத்தில் உள்ள முனியப்பன் கோவிலில் பிளாஸ்டிக் சேர்களை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்

பாபநாசத்தில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோவிலில் செருப்பை காணிக்கையாக செலுத்துகின்றனர்

மதுரை அழகர் கோவில் அருகில் உள்ள ஹரி அம்மன் கோவிலுக்கு கோயில் மணிகளை காணிக்கையாக செலுத்துகின்றனர்

புதுக்கோட்டையில் உள்ள கீழாத்தூர் என்னும் ஊரில் நாடியான் கோவிலில் கற்களை காணிக்கையாக செலுத்துவார்கள்

சிவகங்கை மாவட்டம் காட்டு ராணி என்னும் ஊறில் உள்ள அய்யனார் கோவிலில் செங்கற்களை செலுத்துகின்றனர்

திண்டுக்கல் மாவட்டத்தில் முத்துலாபுரம் எனும் இடத்தில் உள்ள கோட்டை கருப்பசாமி கோவிலில் அரிவாள்களை காணிக்கையாக செலுத்துகின்றனர்