காலையில் ஓம் என்ற மந்திரத்தை உச்சரிப்பதால் மனதிற்கு அமைதி கிடைக்குமாம்
ABP Nadu

காலையில் ஓம் என்ற மந்திரத்தை உச்சரிப்பதால் மனதிற்கு அமைதி கிடைக்குமாம்



காயத்ரி மந்திரம் மன தெளிவை மேம்படுத்தி ஆன்மீக வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுமாம்
ABP Nadu

காயத்ரி மந்திரம் மன தெளிவை மேம்படுத்தி ஆன்மீக வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுமாம்



மஹா மிருத்யுஞ்சய மந்திரம் சொல்வதால் மன அழுத்தம் குறைந்து ஆயுட்காலம் பெருகுமாம்
ABP Nadu

மஹா மிருத்யுஞ்சய மந்திரம் சொல்வதால் மன அழுத்தம் குறைந்து ஆயுட்காலம் பெருகுமாம்



கணேசன் மந்திரம் தடைகளை நீக்கி வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்ல உதவுமாம்
ABP Nadu

கணேசன் மந்திரம் தடைகளை நீக்கி வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்ல உதவுமாம்



ABP Nadu

சரஸ்வதி மந்திரத்தை சூரிய உதயத்தின் போது உச்சரித்தால் ஞானம் அதிகரிக்குமாம்



ABP Nadu

லட்சுமி மந்திரத்தை தினமும் காலையில் குறிப்பாக வெள்ளிக்கிழமை சொன்னால் செழிப்பு அதிகரிக்குமாம்



ABP Nadu

அனுமன் மந்திரம் எதிர்மறை சக்திகளிடம் இருந்து பாதுகாக்க உதவுமாம்



ABP Nadu

சிவ மந்திரம் மன அமைதியை மேம்படுத்த உதவுமாம்



ABP Nadu

துர்கா மந்திரத்தை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சொல்லலாம்



ABP Nadu

விஷ்ணு மந்திரத்தை வியாழக்கிழமை காலையில் சொல்வதால் மன அமைதி பெறலாம்